வெள்ளிக்கிழமை ரோட்டுல தொழுவை நடத்துறதும், பால்குடம் காவடி எடுத்து ஊர்வலம் போறதும் இந்த நாட்டுல மத சுதந்திரம் தான். பேசவேண்டியது அதில்லை. மத நம்பிக்கைகள்ல செய்யப்படுற, சக மனிதர்கள் மேல திணிக்கப்படூற அழுத்தங்கள் தான் பிரச்சனையே அது சாதியா இருந்தா என்ன புர்க்காவா இருந்தா என்ன