இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க - தொழிலாளர் அணி சார்பில் மே தினப் பூங்காவிலுள்ள நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
@katpadidmk
@RSBharathiDMK
@dmk_raja
தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்த உரிமைகளைக் கொண்டாடும் நாள் இன்று. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் உழைப்பாளர்களின் நலன் காப்பது நம் கடமை!
உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள்.
#MayDay2024
இன்று சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.
வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே!
ஓவியர் திரு. சந்துரு அவர்களுக்கும் நிகழ்வை…
ஜனநாயகம் காக்க அணிதிரண்டிருக்கும் நம் INDIA கூட்டணி பெறும் வெற்றியில், நாட்டின் வருங்காலம் பாதுகாக்கப்படும்! எட்டயபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவையும், கள்ளமௌனம் காக்கும் அதிமுகவையும் வரும் தேர்தலில் புறக்கணிப்போம் என எடுத்துக்கூறி, ஆலம்பட்டி விலக்கு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#Vote4INDIA
#Thoothukudi4DMK
கயத்தாறு புதிய பேருந்து நிலையம் பகுதியில் கூடிய மக்களிடம் இந்திய ஜனநாயகத்தைக் காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, INDIA கூட்டணியை மகத்தான வெற்றி பெறச்செய்திடுமாறு கேட்டு கொண்டேன்.
#Vote4INDIA
#Thoothukudi4DMK
இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல முயலும் பாஜகவின் பிற்போக்குவாத அரசியலுக்கு முடிவு கட்டும் நேரமிது.
நாட்டைக் காக்க நாற்பதையும் வெல்வோம்!
ஓட்டப்பிடாரம் - புதுக்கோ���்டை பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்திடுமாறு ஆதரவு…
ஏரலில் காந்தி சிலை அருகே கூடிய மக்கள் கூட்டம், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
நாட்டின் இரண்டாவது விடுதலைப் போரான இந்தத் தேர்தலில் வென்று, பாசிச சக்திகளிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்திடுவோம்.
#Vote4INDIA
…
மதத்தை வைத்து வெறுப்பரசியல் செய்து வரும் பாசிச பாஜகவின் ஆட்சி இந்தியாவின் இருண்ட காலமாக இருக்கிறது. நாட்டின் விடியலுக்கு INDIA கூட்டணியை வெற்றி பெற செய்திடுவோம்.
இன்று நாசேரத் பேருந்து நிலையம் அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.
#Vote4INDIA
…
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, INDIA கூட்டணி வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. பாசிசத்தை விரட்டிட ஒன்றுபடுவோம்.
இன்று திருச்செந்தூரிலுள்ள காமராஜர் சிலை அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#Vote4INDIA
#Thoothukudi4DMK
நம் தி.மு.கழக அரசின் நல்லாட்சிக்குச் சான்றாக வெள்ளமடம், செம்பூர், ஆழ்வார்திருநகரி மற்றும் கேம்பலாபாத் பகுதிகளில் கூடியிருந்த மக்கள் திரள், தூத்துக்குடி தொகுதியில் நமது வெற்றியை உறுதிசெய்கிறது. INDIA-வின் ஜனநாயகம் வெல்லும்! பாசிசம் வீழும்!
@ARROffice
@Oorvasi_Amirth
…
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் நம் தி.மு.கழகத்தின் வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் என்னை, மக்கள் பணியாற்ற மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கூறி, பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம் மற்றும் சின்னமாடன் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் உதயசூரியன்…
இன்று திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி பாலம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க…
விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - கவர்ணகிரியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
@ARROffice
@Oorvasi_Amirth
@Jeganperiyasami
நம் தூத்துக்குடியின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்திட, மீண்டும் எனக்கொரு வாய்ப்பளித்திட வேண்டி, மாதா நகர் சந்திப்பு, எட்டயபுரம் சாலை ஹௌசிங் போர்டு, தாளமுத்துநகர் புனித ஜெபமாலை ஆலயம் மற்றும் அன்னை இந்திரா நகர் பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தோம். நாட்டைக் காக்க…
பாத்திமா நகர், தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, வட்டகோவில் மற்றும் மேட்டுப்பட்டி பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன்.
ஜனநாயகம் காத்திட ஒன்றுபட்டிருக்கும் நம் INDIA கூட்டணிக்கு மக்கள் அளிக்கும்…
நம் தி.மு.க அரசின் நல்லாட்சியைப் போல ஒன்றியத்தில் ஜனநாயக ஆட்சி அமைந்திட INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
சத்யா நகர், தோப்பு மற்றும் அன்னம்மாள் கல்லூரி ஆகிய பகுதிகளில் மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்திடுமாறு மக்களின் ஆதரவைக்…