இது ஒரு நீண்ட பதிவுதான். இருப்பினும் இன்றைய வேளையில் ஒரு அவசியமான பதிவு!
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கக் கூடிய சித்தாந்த போட்டிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கோ, அதற்கு பாதுகாப்பு அளிப்பதற்கோ உதவாமல், மற்றவர் மீதான பயத்தையும் வெறுப்புணர்ச்சியும்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவரும்,
தன்னுடைய துறையில் தனக்கென தனித்த முத்திரை பதித்து, ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழும் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய
வீட்டிலிருந்தபடி தினமொரு அறிக்கை மட்டும் தருபவர்கள் மத்தியில், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டு அன்பை வெளிப்படுத்தும் #சாமானியரின்முதல்வர்
அண்ணன்
@NainarBJP
, நீங்கள் வேண்டுமானால்
@AIADMKOfficial
தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்….!!
நாற்காலியில் வந்து அமர சொல்லி ,காலையில் இருந்து மைக்கில் கூவி கூவி அழைத்து பார்க்கிறார்கள் ,எவரும் வரவில்லை..
அது சரி,கூட்டம் இருந்தால் தானே வருவதற்கு…!
ஏழரை மணிக்கு பேசுவதாக சொல்லப்பட்டு இருந்த
@mkstalin
,
கூட்டம் இல்லாத காரணத்தால் ஆறு மணிக்கே பேச ஆரம்பித்து விட்டார் போல…!
தனி விமானத்தில் செல்லவில்லை,
ரயில் பயணம் என்று சொல்லிவிட்டு
தனி ரயில் பெட்டியில் செல்லவில்லை,
மக்களோடு மக்களாக ரெயில் பயணத்தில் பொதுச்செயலாளர்…
சென்னை நோக்கி…!
நகை கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டார்கள் ஓடினேன்
கல்விக் கடனை எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
சிலிண்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
நீட் தேர்வை எப்போது ரத்து செய்வீர்கள் என்று
நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு,
மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை,
சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில்,
உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்
@HRajaBJP
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற #அம்மா_அரசு நடவடிக்கைகள் எடுத்து வெற்றி பெற இருந்த போது அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து,
தமிழகத்திற்கு விலக்கு இல்லாதபடி செய்தவர் நளினி சிதம்பரம். இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும்
@mkstalin
அன்றைக்கு கண்மூடி வாய்பொத்தி இருந்தது ஏன்?
களத்தில் திமுக கவுன்சிலர்கள் இப்படி இருக்க,முதல்வர் கருப்பு கோட் கெத்தாக போட்டு வருகிறார் என்ற செய்தியை திரு
@mkstalin
-னும் , திமுகவினரும் தங்களது சாதனை என நம்புவதுதான் வேதனையையும் , தமிழகத்தின் எதிர்காலம் மீதான பெரும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது!
இந்தியாவிலேயே வேறெந்த முதல்வரும் செய்யாத ஒன்றாக,கண்தானம் செய்வதாக அறிவித்து தேசத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக திகழும் மாண்புமிகு
@CMOTamilnadu
அவர்களை முதல்வராக பெற்றதற்கு பெருமை கொள்கிறேன் #முதல்வருக்கு_முதற்கண்_நன்றி
கூட்டணியில் இருந்தபோதே அஇஅதிமுக என்னும் பெருங்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் நீங்கள் சுற்றி திரிந்தது எங்களுக்கு தெரியும் ,
இன்று மக்களுக்கும் , எங்கள் தொண்டர்களுக்கும் தோல்வி பயத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டி உள்ளீர்கள் .
திமுக இருந்தால் கூட
திரு.
@SavukkuOfficial
அவர்கள் கைது செய்து சிறையிலடைக்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன,
நடுவீதியில் வைத்து பத்திரிக்கையாளரை வெட்டுபவர்களை, பணத்திற்காக வீடுபுகுந்து குடும்பத்தையே கொல்ல முயற்சிப்பவர்களை, காவல்துறை மீது எந்த அச்சமுமின்றி தினமும் கொலை கொள்ளையில்
ஸ்டாலின் ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரணமாக வழங்கினால் போதுமா?
கொள்ளையடித்த மொத்த பணத்தையும் கொடுக்க சொல்லுங்க..!
- மாண்புமிகு அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள்
கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கிடைப்பதில் எந்த தங்குதடையுமின்றி தன்னிறைவு பெற்ற தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு.
@mkstalin
அவர்களின் படம் போட்ட சட்டைபோட்டு வந்து பட்டப்பகலில் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கொடுத்திருப்பது இந்த விடியல் ஆட்சி. #கொலைக்களம்_தமிழ்நாடு
தெய்வீகத்தை போற்றி காத்த ஜயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் வழங்கப்படும் புண்ணிய விபூதியை நெற்றியில் இடக்கூட தயங்கி, கையில் தூசு தட்டுவது போல் தட்டிவிட்டு தெய்வத்திருமகனை அவமதித்த
@mkstalin
, இனி தேவர் நினைவிடத்தில் நுழைய தகுதியற்றவர் ஆகிறார்.
பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய மாற்றமாக திரு. பச்சமுத்து அவர்களால் தொடங்கப்பட்ட "புதிய தலைமுறை" நாளிதழ், நாளடைவில் செய்தி தொலைக்காட்சியாகவும் விரிவாக்கம் அடைந்தபோது, மக்களின் குரலாக, நடுநிலையான செய்திகளை, "உண்மை உடனுக்குடன்" என்ற அடிப்படையில் வழங்குவர் என்ற பெரும் நம்பிக்கை
மக்களை அடிமாடு போன்று ஏற்றி சென்று அடிமைப்படுத்தி வாக்கு கேட்கவில்லை,
மக்களோடு மக்களாக ஆடி பாடி,
அல்லும் பகலும் உங்களுக்கு
உழைப்போம் என உறுதி கூறி வாக்கு கேட்கிறோம்!
தேர்தல்,கும்மியாட்டம்,கிரிக்கெட்
என எதுவானலும் எங்கள் அண்ணன்
@SPVelumanicbe
கில்லிதான்
அது வேற ஒன்னும் இல்லைங்க
பக்கத்துல இருக்கக்கூடிய சில கட்சி மாவட்டங்கள் மட்டும்தான் வந்தாங்க…,
வெற்று சர்வேக்களால்
@AIADMKOfficial
அழித்து விடலாம் என்று பகல் கனவு காண்பவர்களுக்காண பதில்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்
@EPSTamilNadu
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
இத்தாலியின் வெனிஸ் நகரத்தை போன்று சென்னையை மாற்றி காட்டி விடியா அரசு சாதனை!
மழை நின்று ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது , இன்றும் படகில் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகள்,
இடம்- பூந்தமல்லி , யமுனா நகர்
#விடியா_திமுகமாடல் .
கண் தெரியாத கபோதி என நாலாந்தர பேச்சாளார் போல் பேசிய முதல்வர்
@mkstalin
2011-து.முதல்வராக சந்தித்த தேர்தலில் படுதோல்வி,எதிர்க்கட்சி கூட ஆகவில்லை
2011-உள்ளாட்சியிலும் படுதோல்வி
2014-பாராளுமன்ற தேர்தலில்40-திலும் தோல்வி
2016-நமக்கு நாமே சைக்கிள் ஓட்டியும் சட்டமன்றத்தில் தோல்வி,
1/2
நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்தபோது கூட்டணியில் திமுக இருந்ததா?இல்லையா?
@mkstalin
க்கு முதல்வர்
@EPSTamilNadu
சுளீர் கேள்வி....? அண்ணன் முழங்கியதில் கிழிந்த திமுக வின் #நீட் முகமுடி #பதில்சொல்லுங்கஸ்டாலின்
மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் #மூர்த்தி தன் ஊழல்களை சுட்டிக்காட்டிய நபரையும் அவர் குடும்பத்தையும் அவர் வீட்டிற்கே சென்று செருப்பால் அடிக்க துணிந்தது அராஜகத்தின் உச்சம். எதிர்கட்சியாய் உள்ள போதே இப்படியென்றால் இவர்கள் ஆட்சிக்குவந்தால் நிலையென்ன
#திமுக_ரௌடிகள்
@arivalayam
அமைச்சர்
@Subramanian_ma
- வின் , இந்த கம்பீரமான பேச்சு அனைத்து சென்னை வாசிகளின் மனதிலும் நீக்கமற நிறைந்துவிட்டது.
அண்ணே , அங்க மட்டும் இல்ல,
உங்க பேச்சும், நீங்கள் போட்ட படமும் A,B,C center அனைத்து Audience - கிட்டையும் பெரிய ஹிட் அண்ணன் ,
வாழ்த்துக்கள் 👏🏽👏🏽👏🏽
சாமான்யர்களின் தலைவர் ,
ஏழைகளின் வலி - உழைப்பு அனைத்தும் அறிந்தவர்….
எளிமையே உருவான எங்கள் அண்ணன் , கழக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
அவரின் கிராம பொங்கல் விழாவினிடையே…. #பொங்கல்_வாழ்த்துக்கள்
ஒரு தலைவன் உருவாக யுகமே தேவை என்பதை மாற்றி நான்கே வருடத்தில் உருவெடுத்த எங்கள் தலைமையே,
நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பெருமைக்குரியவரே,
இன்றைய அரசு ஜனநாயகத்துக்கு சற்றே பயப்படுவது தங்களால்தான், உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
#HBD_THALAIVA
#HBD_EPS
ஒரே ஒரு பால் பாக்கெட்க்காக கெஞ்சிய முதியவர் நிலையை பார்க்கும் போது மனம் வலிக்கிறது,
நான்கு நாள் ஆகியும் கையேந்தும் அளவிற்கு சென்னை மக்களை தள்ளிய விடியா அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் விரைவில் உள்ளது
What nonsense is this?
இந்த மன்னராட்சி குறித்து ஒரு ஆசிரியையின் கேள்வி !
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து பெண் ஆசிரியை கூற வருவதை கேட்க கூட முடியாமல் , அவரை நெட்டி தள்ளி
முதல்வரின் புதல்வரும், அவருக்கு
வழி ��ிடு , வழி விடு என பாதை அமைப்பதில் குறியாக
கோபாலபுரத்தில் ஓர் ஆண்டி-
அவன் வாயாலே திமுகவை போட்டுடைத்தாண்டி!
தமிழ்வானிலும் மக்கள் நெஞ்சத்திலும் என்றைக்கும் மங்காப்புகழுடன் வாழும் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரை இகழ்வதாக எண்ணி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொண்டிருக்கிறார்
#Aundy_raja
திமுகவின் DNAவில் உள்ள
அஇஅதிமுக தொண்டர்களின் மனதை பிரதிபலித்து இன்று பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன்
@offiofDJ
அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வணக்கங்களும் ,
எதை வேண்டுமானாலும் பேசலாம் கூட்டணியிலும் தொடரலாம் என நினைக்கும் நோட்டா-வின் போட்டியாளருக்கு,
நன்றி 🙏🏼- மீண்டும் வராதீர்கள் என்பதுதான்
தீபாவளிக்கு வாழ்த்து இல்லை,
பஸ் நிலையங்களில் பஸ் இல்லை,
அங்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை,
கமிஷனர் போனா கூட ஹாஸ்பிடல்ல டாக்டர் இல்லை,
இவங்க ஆட்சியில் விடியல் என்னைக்குமே வரப்போறதும் இல்லை !
#திமுககேடுதரும்
மாண்புமிகு அண்ணன்
@EPSTamilnadu
அவர்கள் தலைமையில் மதுரையில் நடந்தது வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இனி எந்த கட்சியாலும் அந்த மாநாட்டினை வெல்ல முடியாது.
திராவிட முன்னேற்ற கழக தலைமையில் வெற்றிடம் உள்ளதால் ஒரு “பிகாரி”தலைமை ஏற்றார் .....,
இனி
#MKStalin
...
#PKStalin
என்றே அழைக்கப்படுவார் .....😂...,
#என்னகொடுமைதுரைமுருகன்இது
வருமான வரித்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்,
சோதனை இட சென்ற அதிகாரிகளுக்கே சோதனை என்பது திமுக ஆட்சியில் மட்டுமே சாத்தியம்
7 இடங்களில் சோதனையிட முடியாமல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்.
அனைத்து டாக்குமெண்ட்களும் மறைக்கப் பட வாய்ப்பு …
பெண் அதிகாரியை
அதிமுக அரசிற்கு எதிராக ஓட்டுப் போட்டவர்,அம்மாவின் அலுவலகத்தை உடைத்தெறிந்தவர்,
இந்த இடைத்தேர்தலை தேசிய கட்சிக்கு விட்டுக்கொடுத்தவர்,தீர்ப்பு தங்கள் பக்கம் இல்லை என்று தெரிந்தவுடன் ஆதரவு நாடகமா?
இப்படிபட்டவர்களின் ஆதரவு எங்களை பொறுத்தவரை தேவையற்ற குப்பையில் இடப்பட வேண்டிய கழிவு.
நான் அதிமுககாரன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் அந்த பெருமையே எனக்கான கூலி!
தங்களை போல் நடுநிலைமை போர்வைக்குள் ஒழிந்து கொண்டு திமுகவின் வாயாக செயல்படுவது தான் அவமானம்
உங்கள் டிவிட்களை பார்த்தாலே புரியும் நீங்கள் திமுகவின் கைப்பாவை என்று,
மறைக்க நீங்கள் போராடுவதுதான் நகைச்சுவை!
ஒரு கூலி வேலையாள் துரதிர்ஷ்டவசமாக மற்ற அனைவரையும் தனது அச்சுக்குள் பார்ப்பான். ஒரு உதவி செய்யுங்கள், நான் எழுதியதைப் படியுங்கள். ஒரு மூத்த சக ஊழியரின் பணிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். தொற்றுநோயை உங்கள் அரசாங்கம் கையாளுவது தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நகைச்சுவையாகும்
இவருக்கு ஒரு குறும்படம் போடனும் ,
ஒரு MP சீட்டுக்காக இவ்வளவு இறங்கி போக வேண்டியதில்லை …
வாழ்க்கையிலும் நடிகராக இருப்பவர் , யாருக்குமே தலைவராக முடியாது
@ikamalhaasan
’ஓசி’யில் போக மாட்டேன் என காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய மூதாட்டி துளசியம்மாளின் வீடியோவை பகிர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்வதுதான் ஜனநாயகமா,
இப்போது மக்கள் வெகுண்டெழுந்து கேள்வி கேட்கிறார்கள்,அனைவர் மீதும் வழக்கிடுவீர்களா?
பகிர்ந்துவிட்டேன் வழக்கிடுங்கள்
#ஒசிபஸ்_வேண்டாம்_போடா
கருரில் நடுநிசியில் எந்த முறையான தகவலும் சொல்லாமல் கைது செய்யப்பட்ட , எந்த தவறும் செய்யாத - எங்கள்
@AIADMKITWINGOFL
கழக சகோதரர்களின் தாய்மார்களின் கண்ணீருக்காக இந்த காணொலி பதிவு
@V_Senthilbalaji
இந்த #சர்க்கஸ்ஆட்சி_பொம்மைமுதல்வர் அகற்றப் பட வேண்டிய காலம் வந்துவிட்டது, அதன்
ஒரே வேட்பாளர் பட்டியல்! அதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளரும் மெத்த அனுபவசாலியுமான அண்ணன் குமரகுரு அவர்களின் பெயரும் உள்ளது- சேலம் தொகுதியில் 30 வயதே நிரம்பிய துடிப்புமிக்க இளையவர் தம்பி விக்னேஷ் அவர்களின் பெயரும் உள்ளது!
அடிப்படைத் தொண்டர் முதல் கழக
கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை மாண்புமிகு "புரட்சித்தமிழர்" எடப்பாடியார் அவர்களின் எழுச்சிப்பயணம்!
@EPSTamilnadu
#AIADMK52
#அதிமுகவும்_நானும்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
ஆணைக்கினங்க உருவாக்கப்பட்ட மிக்ஜாம் புயலுக்கான
#AIADMK_RapidResponseTeam
-ன் பங்காளரான
@SHYAMKUMARBL
அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொலைப்பேசி அழைப்பை ஏற்று அத்யாவசிய உணவு பொருளான பால் போன்றவைகளை வழங்கியும், தேவையுள்ள
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்பது அஇஅதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு ,
இனி அஇஅதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பெற்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்,
இங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள் , ஒரிசாவில் நவீன் பட்நாயக்கோ அல்லது போன
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, இன்று அதிகாலை அனைத்து மாவட்டங்களிலும்
@AIADMKOfficial
ஒட்டியுள்ள போஸ்டர்களை கிழித்து கொண்டிருக்கிறார்கள்…
இது உங்கள் வேலையா
@tnpoliceoffl
?
உண்மையான போட்டோக்கள்தானே,
ஏன் கிழிக்கிறீர்கள் ?
மார்பிங் செய்து
இந்த விடியா திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை எடுத்துரைப்பதில் ஊடகங்களுக்கு பயம்.
கடும் வறட்சியால் நீரின்றி மக்கள் போராடுவதை இந்த முதலமைச்சரும் அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள்
சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எவரும் வெல்ல முடியாத #மன்னாதிமன்னன்_MGR ,
அறிஞர் அண்ணாவின் வழியில்,
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்ற இதயக்கனி,
மக்கள் தொண்டே மகேசன் தொண்டாக
கடமையாற்றிய மக்கள் திலகம் ,
ஏழை எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தான் தமிழகம் வளரும்
என்ற தொலைநோக்கு
மக்கள் மடிந்தாலும், மரண ஓலங்கள் ஒலித்தாலும் தனது ஆட்சி வர வேண்டும் என அவதூறு பரப்பி தடுப்பூசி மேல் நம்பிக்கை இழக்க செய்து அரசியல் செய்தார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர்
@mkstalin
. அவரது அரசியல் இரட்டை வேடத்தை படகாட்சியாகவே காட்டிவிட்டார் எங்கள் அண்ணன் மாண்புமிகு
@EPSTamilNadu
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்ததாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என
@ikamalhaasan
,1/2
மழை வெள்ள பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய சமூக வலைதள செயல்பாட்டாளர் திரு.
@sansbarrier
அவர்களை கைது செய்துள்ள திமுக அரசின் செயலுக்கு எனது கடும் கண்டனங்கள். அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதாலும், சமூக வலைதள செயல்பாட்டாளர்களை கைது செய்வதாலும் ,1/2
சிறுபான்மை மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கழக பொதுச்செயலாளர் , மாண்புமிகு புரட்சித் தமிழர்
@EPSTamilNadu
அவர்கள்தான் என்பதை உணர்ந்து கோவையில் நடக்கும் கிறிஸ்துவ மாநில மாநாட்டிற்கு தலைமை ஏற்க மாண்புமிகு எடப்பாடியாரை அழைத்திருக்கின்றனர்,
கிறிஸ்தவ பெரியோர் ஏற்பாடு
திரு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவருக்கு பிறகு திரு. ஸ்டாலின். அவருக்கு பிறகு திரு. உதயநிதி அவர்களை கொண்டுவர அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் அனுப்பியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா?
இது ஜனநாயக நாடு திரு.
"1000 ரூபாய் கேட்டு மனு போட்டேன். இல்லைன்னு சொல்லிட்டாங்க. திரும்ப மனு போட்டேன். அப்பயும் இல்லை ன்னு சொல்லிட்டாங்க. எல்லாருக்கும் 1000 ரூபாய் ன்னு சொன்ன உங்க வாக்குறுதியை நம்பி தானே ஓட்டு போட்டோம்?
என் வீட்டுக்கார் கவர்மண்ட் ஊழியர். அவர் சாப்பிட்டு வயிறு நெம்பிக்கணும். எனக்கு
மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து 5 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் திமுகவோட
38 MP களை
#கண்டா_வரச்_சொல்லுங்க
#அஇஅதிமுக_விளம்பரக்குழு
@AIADMKITWINGOFL
100 யூனிட் இலவசமாய் கொடுத்த -சொத்து வரி உயர்த்தாத அரசை வேண்டாம் என்று…
ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி …. !
விடியா அரசின் அடுத்த மக்கள் நல திட்டம் … #மின்_கட்டணஉயர்வு !
#விடியல்_பரிதாபங்கள்
நாட்டின் முதல்வரே நேரடியாக ஒரு நிலத்துக்காக பேரம் பேசி, அதை ஆட்சியர் மூலமாக அபகரிக்க முயல்வது என்பது தமிழ்நாட்டின் வரலாறு கண்டிராத நில அபகரிப்பு ,
மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை அபகரிக்க இந்த விடியா அரசின் முதல்வரே முன்னின்று மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை என சகல அரசு
என்ன தயா சார் இதெல்லாம்?
@Dayanidhi_Maran
மத்திய சென்னை மக்கள் கேக்குற சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையோ?
#கண்டா_வரச்_சொல்லுங்க ன்னு மக்கள் கூப்பிட்டப்பவே உஷார் ஆகிருக்க வேண்டாமா?
மத்திய சென்னை மட்டும் இல்ல.. எல்லா தொகுதி மக்களும் உங்க கூட்டணி வேட்பாளர்களை
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்பிக்கள்
@KanimozhiDMK
,ஆ.ராசா டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விரைவு விசாரணைக்கு தடைகோரியுள்ளது ஏன்? அஞ்சாநெஞ்சர்கள் என சொல்லி கொள்பவர்கள்
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அச்சப்படுவது ஏன்? #குற்றமுள்ள_நெஞ்சம்
தொகுதி பிரச்சினை குறித்து பலமுறை பேசியும் இந்த ஆட்சியில் எந்த பயனுமில்லை என்று உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டவரும், மதிமுக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான பூமிநாதன் தனது பதிவியை ராஜினாமா செய்ய போவதாக மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்க, அதையே வலியுறுத்தி
தோற்றத்தை மாற்றுவதால் தங்கள் தோல்விகள் மாறப்போவதில்லை,
கொரொணா காலத்தில் இது தேவையா
@mkstalin
இருந்தாலும் எல்லோரும் அவருக்கு வாழ்த்து சொல்வோம்,
#புதுவிக்குக்குவாழ்த்துக்கள்
அஇஅதிமுக தலைமைக் கழகம் கடந்த இருபது ஆண்டு காலத்தில்,
பெரும் புயல்களை சந்தித்த போது கூட அதன் வாயில் வரைதான் வெள்ளநீர் வந்திருந்தது, ஆனால் இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டினால் தலைமைக் கழகத்திற்கு உள்ளேயே வெள்ள நீர் வந்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் அதிமுக-வை வெற்றி கொள்ள
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,
கோரமண்டல் ரயில் விபத்து ஆய்வுக்கு விமானத்திற்கு செல்லும் போது கூட சன்கிளாஸ்சஸ் அணிந்து இன்னும் ஷூட்டிங் மோட்டிலேயே இருக்கிறார்…
அவர் அங்கு சென்று 20 மணி நேரத்தில் இதுவரை தமிழகப் பயணிகள் இறப்பு சம்பந்தமாகவோ, காயமடைந்தவர்கள் சம்பந்தமாகவோ எந்த
மக்கள் எடப்பாடியாரை அவர்களில் ஒருவராகவே பார்க்கின்றனர்!
கழக பொதுச்செயலாளரின் தலைமையில்
@AIADMKOfficial
-ன் கொடி அனைத்துக்கும் மேலே உயர பறக்கின்றது !
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை🌱
@EPSTamilNadu
டெல்லியில் ₹2,000 கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் தி்முக-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர்சாதிக்கை போலீஸ் தேடிவருகிறது.
திமுக அரசில் பஞ்சுமிட்டாய்க்கு மட்டும் தான் தடை, மற்றபடி திமுகவினர் டெல்லி வரை போதைபொருள் கடத்தி செல்லலாம் அதற்கு எந்த தடையும் இல்லை
குஜராத் "பார்டர் ஸ்டேட்"டாம். அதனால் அங்கு போதைப்பொருள் பிடித்தால் அது போதைப்பொருள் புழக்கம் ஆகாதாம்!
20000 புக் படித்தவருக்கு தமிழ்நாடும் பார்டர் ஸ்டேட் தான் என்பது தெரியாமல் போனது எப்படி?
கேரளாவில் கடந்த ஆண்டு மே மாதம் 25000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் திரு. கிருபாகரன் அவர்கள் புரட்சித்தமிழர் தலைமை ஏற்று அஇஅதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தீயசக்தி திமுகவிடம் இருந்து காக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு
கள்ளச்சாராய மரணங்களுக்கும்,
இன்றைய ஆட்சியின் லாக்கப் மரணங்களுக்கும் கள்ள மவுனம்
சாதித்த சகோதரர்
@Suriya_offl
அவர்கள்
தற்போது மாநில அரசுக்கு அவசியமற்ற பாராட்டை தெரிவிக்க மட்டும் மவுனம் கலைப்பது ஏனோ??
காளை சார்ந்த தன் படம் வரப்போகிறது என்பதாலா??
அல்லது தானும் ஒரு ரெட் ஜெயண்ட்
அம்பானி, அதானிக்கும் மானியங்களைக் கொடுக்கிறீர்கள். ஏழை மக்களுக்கு மாதம் 3000 ரூபாய் கொடுக்க முடியாதா?
அம்பானிக்கும் ஒரு வாக்கு தான். இங்குள்ள ஏழைகளுக்கும் அதே ஒரு வாக்கு தான்!
இதான் மோடி எதிர்ப்பு. மத்திய அரசு எதிர்ப்பு.
புரியாதோர் புரிக! அறிக! தெளிக!
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியிலும், மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியிலும் ,பாசமிகு அண்ணன்
@Vijayabaskarofl
அவர்கள்
11 மருத்துவக் கல்லூரி, 7.5% இடஒதுக்கீடு என பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்த உறுதுணையாக இருந்தவர். கழகத்திலும்
வரவேற்பு நிகழ்வா?இல்லை வரலாற்று நிகழ்வா?என்பது போல் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
அவர்களை இன்று வரவேற்று மகிழ்கிறது தேனி மாவட்டம்...
@AIADMKOfficial
எதிர்க்கட்சியான ஓராண்டிலேயே மிகப்பெரிய எழுச்சி வெள்ளம்,இனி எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெல்லும்,
கழக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
அண்ணன் அவர்களை வரவேற்க்க இன்று பழனியில் திரண்டெழுந்த தொண்டர் கூட்டம், எதிரிகளின் படபடப்பை இன்னும் கூட்டட்டும்…
ஆட்சிக்கு வருவதற்கு முன் 5000 கொடுக்க வேண்டும் 10000 கொடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த திரு
@mkstalin
ஆட்சிக்கு வந்தபின் #பொங்கல்பணம்_எங்கேஸ்டாலின்
எங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கடும் பணிச் சுமைக்கு நடுவில், இளம் தலைமுறையினரிடம் Twitter Spaces மூலம் உரையாற்றிய மாண்புமிகு முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர்
@EPSTamilNadu
அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக நன்றிகளை தெரிவித்தோம்.
11 மருத்துவக் கல்லூரிகளை திறந்தால் அது அண்ணன்
@EPSTamilNadu
-வின் அதிமுக அரசு,
3 பெருமை வாய்ந்த தமிழக மருத்துவ கல்லூரிகளை மூடுவதற்கான முகாந்திரத்தை அமைத்துக் கொடுத்தால் அது
@mkstalin
-னின்
சர்க்கஸ் திமுக அரசு…
நீட் பொய் வாக்குறுதி கொடுத்து மாணவர்களுடைய வாழ்வோடு விளையாடியது
40 ஆனாலும் சரி- 234 ஆனாலும் சரி!
கூட்டணியின்றி தனித்து நின்று வெற்றிவாகை சூடிய இயக்கம்
@AIADMKOfficial
!
#தனித்துநிற்க_திமுக_தயாரா ?
பதில் சொல்லுங்கள்
@mkstalin
வான்புகழ் கொண்ட #இரட்டைஇலை!🌱
இரட்டை இலை என்பது வெறும் சின்னமல்ல- தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு வெற்றி வரலாற்றுக்கான குறியீடு!
சமத்துவம்- சமநீதி தழைத்திட,
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட,
தமிழர் உரிமை மீட்டிட,
தமிழ்நாடு காத்திட,
இருபெரும் தலைவர்களின் வழியில், மாண்புமிகு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல.. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கட்சியுடன் கூட்டணி இல்லை.
மாண்புமிகு அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள்
#மதுரையில்_எடப்பாடியார்
#வெல்லட்டும்_மதச்சார்பின்மை