உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 100% இடங்களையும் ஒன்றிய அரசிடம் 2017-ல் தாரை வார்த்து, சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது அதிமுக அரசு. அரசு மருத்துவர் போராட்டத்தால், 2020-ல் பெயரளவில் அரசாணையை வெளியிட்டு, அதையும் செயல்படுத்தாமல் டாக்டர்களுக்கு துரோகம் இழைத்தது அதிமுக அரசு.