விஐபி வரவில்லை,
மக்கள் பார்வைக்கு வைக்கவில்லை,
கடற்கரையில் இடம் கேட்கவில்லை,
பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் "உங்கள் பிராத்தனைகளில் மட்டும் அவரை நினைத்து கொண்டு அன்றாட பணிகளை தொடருங்கள்"
என கூறி தன் பணியை தொடர்ந்த இந்தியாவின் பொக்கிஷம் #மோடி என்ற மகான்!