Sakthivel Gounder
9 months
வந்தோரை வாழ வைக்கும் திருப்பூர் மாவட்டம்,இங்கே பிழைப்பு தேடி வந்து, முதலாளிகளாக மாறியவர்கள் ஏராளம் !! அந்தபெருமைக்குரிய மண்ணிண் மைந்தர்களை எங்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றிவிட்டார்கள், காவல்துறையோ முற்றிலுமாக செயலிழந்து விட்டது, காவலர்கள் குறைவு, ரோந்து வருவதே கிடையாது