கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலில் தகவல் வெளியாகி இருந்தது.
அந்த காணொளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு…
"When the Airports Authority of India (AAI) was the only agency that could build airports in the 1970s, then Chief Minister M. Karunanidhi had said Tamil Nadu would give land free of cost, if AAI built an airport for the State. But over the decades, the cost of land has overtaken…
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவைப் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் தகவல் வெளியாகி இருந்தது.
இதனை அறிந்த மாண்புமிகு தொழில்நுட்பம் மற்றும்…
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் வரும் ஆகஸ்ட் 9ஆம் நாள், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வருவாய் இழப்பு, கடன், வட்டி செலவுகள் உள்ளிட்ட மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் கேரளா அமைச்சரவை நடத்தும் போராட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று உறுதியளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க, போராட்டத்தில் பங்கேற்க
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவிற்காக மதுரை மாநகருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்களை மதுரை விமான நிலையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
வரவேற்றார்.
The…
மாமா, உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்!
- தீ விபத்துக்கு உள்ளாகிய சுற்றுலா வந்திருந்த குழுவின் இளம் சிறுவன்
எரிந்துகொண்டிருந்த நெருப்பிலிருந்து இறைவன் எங்களைக் காப்பாற்றினார். அதற்குப் பிறகு நீங்கள் அனைவரும் எங்களை மிக நன்றாக கவனித்துக்கொண்டீர்கள். உங்கள் மீது நாங்கள் அதீத…
Uncle, I will always remember you!
– The youngest member of the tour group affected by the tragedy
After God saved us from this fire, we have been so well looked after by all of you. We are truly grateful. We hope we will have MLAs & Ministers like you in our state.
– Adult
நான் ஏன் 🐐 பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை?
1) தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது
2) தேசியக் கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது செருப்பு வீச ஏற்பாடு செய்வது
3) அப்பட்டமாக பொய் பேசுவது
4) அவதூறு பரப்புவது
Why won't I even address 🐐by name?
1) seeks publicity w/ Martyr's body
2) engineers slipper-throwing on car w/ national flag
3) lies blatantly
4) rabble-rouser
Vile beings like🐐& "High-Court Questions mental stability" are a curse on Tamil Society
But...also on the BJP😁
"புதிய நோட்டுகளை அச்சடிக்க தேவையான காதிகம்,மைக்கூட போதுமான அளவில் இல்லாமல்,புழக்கத்தில் இருந்த 86% நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த,ஒன்றிய அரசின் பொருளாதார குளறுபடிகள்"குறித்து,மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
@ptrmadurai
கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார்.
இன்று, மதுரை முத்துப்பட்டியில், மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் காலை உணவுத்திட்டத்தை துவக்கி வைத்து, மாண்புமிகு அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் அரசுப்பள்ளி மாணவச்செல்வங்களுடன் அமர்ந்து உணவருந்தினார் 😊
#TNBreakfastScheme
Today, the Hon'ble Minister for IT & Digital
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
வாழ்த்து தெரிவித்தார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, இன்று, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி. திரு சங்கர் ஜிவால் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பில், முனைவர் அனீஷ் சேகர் IAS (இயக்குநர், எல்காட்)…
தமிழில்:
"ஒரு நீண்ட விமானப் பயணத்தில், தற்போது தான் அயல்நாட்டுக்கு வந்திறங்கினேன். எங்களுடைய அமைச்சரவை சகா வி.செந்தில் பாலாஜி
@V_Senthilbalaji
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பதையும் தற்போது தான் அறிந்தேன்.
நீண்டகாலமாக…
I've just come off a long flight overseas and learnt that my colleague
@V_Senthilbalaji
has been admitted to hospital with a medical condition requiring urgent surgery.
It's distressing that a long-pending legal issue developed an oppressive turn at precisely this juncture. I'm…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
தலைமையிலான இரண்டு ஆண்டு கால ஆட்சியில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தமிழ்நாடு மிகச் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. அவரது தலைமையின் கீழ் சமத்துவ மற்றும் சம உரிமைச் சமுதாயத்தை அடைவதற்கான பாதையில் நாம் தொடர்ந்து…
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு
@TRBRajaa
அவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
"தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தைரியமும், மன உறுதியும் கொண்ட நன்கு படித்த மனிதர்,
அவர் அரசியலமைப்பின் கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டுள்ளார்"
சென்னையில் கருத்தரங்கு ஒன்றில் மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
யை குறிப்பிட்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கோபால் கெளடா பாராட்டு
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் திரு.இலட்சுமணன் அவர்களது உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் அரசின் சார்பில் மாண்புமிகு நிதி & மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
@ptrmadurai
மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
"திரு.மன்மோகன் சிங் அவர்களுடைய ஆட்சிக்காலத்தின் நிறைவில் சிறப்பாக இருந்த பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்த திறமையின்றி, அரைவேக்காட்டுத்தனமாக பணமதிப்பிழப்பினை நடைமுறைப்படுத்தி, இரவோடு இரவாக பல்வேறு குளறுபடிகளுடன் ஜிஎஸ்டியை அமல்படுத்தி, 140 கோடி மக்கள் வாழும் நாட்டில் எந்தவித
மாண்புமிகு நிதி & மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க மதுரை வந்த மாண்புமிகு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
@udhaystalin
அவர்களை விமான நிலையத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வரவேற்றார்.
தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை மாண்புமிகு முதல்வர்
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையை பதிவிறக்கம் செய்ய
தமிழ்:
ஆங்கிலம்:
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் அறங்காவலராக 2006-2011 வரை பொறுப்பு வகித்த எனது தாயார் திருமதி. ருக்மணி பழனிவேல் ராஜன் அவர்கள் தற்போது திருக்கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் தெய்வம் வீற்றிருக்கும் இத்திருக்கோவிலின் முதல் பெண் அறங்காவலர்…
My mother, Rukmani Palanivel Rajan, who served as a Trustee of the Meenakshi Amman Temple 2006-2011, has now been appointed Chairperson of the Trustees. I'm grateful to the Hon'ble CM
@mkstalin
because she has become the first woman Chair of the temple where the Goddess reigns...
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்கள் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து மதுரை மாநகராட்சி 61-வது வார்டு மகபூப்பாளையம் ஜின்னா திடலில் 10லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நியாய
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை மாநகருக்கு வருகை தந்த மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.
@evvelu
அவர்களை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.…
பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக மதுரை மாநகருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் வரவேற்றார்.
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவுத்துறை உதவி அமைச்சர்
@TimWattsMP
அவர்களை மெல்பர்ன் நகரில் சந்தித்தார்.
சென���னையில் உள்ள சிங்கப்பூர் நாட்டின் துணைத் தூதரகத் தலைவர் Edgar Pang Tze Chiang அவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
@ptrmadurai
அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
நேற்று, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.
@ptrmadurai
அவர்கள், திரு. ராஜன் பண்டாரி (Regional Director & Head, Government Vertical - India) தலைமையிலான Hitachi Vantara குழுவைச் சந்தித்தார்.
@HitachiVantara
நிறுவனம் தரவு மேலாண்மை, கிளவுட் சேவைகள், IoT…
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் இன்று மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
"தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு தியாகியை அடக்கம் செய்யும் பணியில் இருக்கிறோம்.
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள் குறித்து பேச இது சரியான நேரம் இல்லை"
பாஜகவினரின் அநாகரீக செயல் குறித்த கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அளித்த பதில்
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் & டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்…
ஓர் அரசியல் இயக்கத்தின் தேர்தல் அறிக்கை என்பது அதன் சித்தாந்தம் மற்றும் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாகும். அந்த வகையில் சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம் மற்றும் மாநில சுயாட்சி (உள்ளாட்சி உரிமைகள்) ஆகிய எங்கள் கொள்கைகளின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டுள்ள
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.
@mkstalin
அவர்களை இன்று அவரது இல்லத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
சந்தித்தார். மாண்புமிகு…
ஒரு தேசம், ஒரே தேர்தல்: கட்சிகளின் செலவைக் குறைக்க அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா?
செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் எல்லா பாராளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டுமென்பது பலவீனமான வாதம். தற்போதைய மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…
Whenever some unpalatable truth penetrates the controlled media-bubble, this hobby-horse of One Nation One Election is trotted out as a diversion. Sharing my old article where I’ve highlighted how undemocratic & unconstitutional this proposition is.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (09-08-2021) காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வெளியிடுகிறார் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள்.
தமிழ்நாடு முன்னாள் சபாநாயகரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான PTR பழனிவேல் ராஜன் அவர்களின் 91வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு மக்களுக்கு அவர் ஆற்றிய மக்கள் பணியை நினைவுகூறும் பகிர்வு.
"தமிழர்களாக சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நாம் வாழ வேண்டும் என்றால் உதய சூரியனுக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழியே இல்லை"
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தகவல்
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்(TNPSC) தலைவர் திரு. கா. பாலச்சந்திரன் IAS அவர்கள் சந்தித்து தேர்வாணைய செயல்பாடுகள் குறித்து உரையாடினார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பாகப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு
@SuVe4Madurai
, தமது வேட்புமனுவினை மதுரை மாவட்ட ஆட்சியர் திருமிகு. சங்கீதா IAS அவர்களிடம் தாக்கல் செய்த நிகழ்வில்,…
கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுதொடர்பாக மதுரையில் மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அவர்களின் முகாம் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பெண்களுக்கு ரூ.1000/- உரிமைத்தொகை என்ற கடந்த 2021 தேர்தல் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என தேர்தல் பரப்புரையில் உறுதிபட கூறி வருகிறார் முதல்வர்
@mkstalin
அவர்கள். இந்நிலையில்
@ptrmadurai
அவர்களை குறிப்பிட்டு பரப்பி வரும் இந்த செய்தி பொய்யானது.
மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அவர்கள் திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் அலுவலக பணியாளர்கள் திரு ராஜா & பொற்கொடி இணையேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, இன்று, அவரது முகாம் அலுவலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் திரு என். ஆர். இளங்கோ அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
Tamil Nadu Rajya Sabha MP Mr N.R. Elango called on the…
"நாங்கள் தமிழர்கள், நாங்கள் மதுரைக்காரர்கள் எங்களுக்கு சுயமரியாதை, சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவை தான் முக்கியம். பாசிஸ்டுகளும், திறமையற்றவர்களும், மனிதநேயமற்றவர்களும், தமிழ் மொழிக்கு எதிரிகளும் என்றைக்கும் எங்களை ஆட்சி செய்ய முடியாது என்பதை தெளிவாக அறிவிக்கும் வகையில்…
வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் திரு.இலட்சுமணனின் உடலுக்கு அவரது சொந்த ஊரான மதுரை T.புதுப்பட்டியில் மாண்புமிகு அமைச்சர்கள்
@KKSSRR_DMK
,
@TThenarasu
ஆகியோருடன் நிதியமைச்சர்
@ptrmadurai
மரியாதை செலுத்தி மாண்புமிகு முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, நேற்று, திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் திரு.
@CosmoSubbu
அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பில் நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் திரு. எஸ்.வி.சுரேஷ்,…
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.
@ptrmadurai
அவர்களை, இன்று தலைமைச் செயலகத்தில் Amazon Web Services (
@awscloud
) நிறுவனத்தைச் சேர்ந்த திரு. சாக்கோ எல்தோ (Business Development Manager, Tamil Nadu & Kerala), ஸ்ரீமதி. சகுனாலா விஜயா (Business Head…
இத்தகைய கீழ்த்தரமான 🐐 & தனது மனநலம் குறித்து உயர்நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்ட நபரும் தமிழ்ச் சமூகத்தின் மீதான சாபக்கேடு.
ஆனால்... அந்த சாபம் பாஜகவின் மீதும் தான்😁
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, தமிழ்நாடு மாநில திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர். ஜெயரஞ்சன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து உரையாடினார்
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் முனைவர் பிலிப் ஆக்கர்மேன்
@AmbAckermann
அவர்கள், இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்தார்.
எந்த அடிப்படையில் எங்களது கொள்கைகளை உங்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்?இது என்ன அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய, சொர்க்கத்திலிருந்து இடப்பட்ட கட்டளையா?
மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் மீது பிரதமர் முன்வைத்த கருத்துகள் குறித்த விவாதத்தில் நிதியமைச்சர்
@ptrmadurai
கேள்வி
எந்த ஒரு நீதிமன்றமும் மக்களின் பணம் எப்படி செலவிடப்படுகிறது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை..
அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமேயான அதிகாரத்திற்கு உட்பட்டது.
- மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்கள் இன்று, ஆஸ்திரேலியாவின் சமூக நலன் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்லினப்பண்பாடு நிழல் அமைச்சர் திரு
@JasonWood_MP
எம்.பி.யை சென்னையில் சந்தித்தார்.
Today, the…
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை Open Network for Digital Commerce (
@ONDC_Official
) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. தம்பி கோஷி அவர்கள் சந்தித்தார். தமிழ்நாட்டின் இ-வர்த்தக ஆபரேட்டர்கள் குறித்த
"இறந்துபோன ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்கப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது"
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு - 52 மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு 'அரிவாள் சுத்தியல்…
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (CAG) வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் ( Q1 ஏப்ரல் - ஜூன்)
"தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 50% வளர்ச்சி"
எங்களுக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் வேண்டும். ஆனால் அது எங்களுடைய முறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இதைத் தான் முதலமைச்சர் அவர்கள் திராவிட மாடல்(Dravidian Model) எனக் குறிப்பிடுகிறார்.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
@ptrmadurai
கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்
கொண்டு ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
தூங்காநகரமான மதுரை மாநகரம் தென்னகத்தின்
வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் ரூ. 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒரு கட்சி ஒரு குறிப்பிட்ட மதத்தை தங்கள் சொத்து போல கருதிக்கொண்டிருக்கும் நிலையில், இராணுவத்தையும் அவர்களுடைய சொத்தைப் போல கருதுவது நாட்டிற்கு நன்மையல்ல.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
ஒடிசா மாநில சிறப்பு தலைமை ஆலோசகரும், சிறந்த திராவிடவியல் ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்கள் மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அவர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நிலையற்ற தன்மை கொண்ட இவ்வுலகில், இவ்வாழ்வில், பிப்ரவரி 6 , 2003 எனது வாழ்க்கையை, நிரந்தரமாக, மற்றொரு தளத்திற்கு உயர்த்திய நாளாகும்.
எங்களது திருமண நாளில் வாழ்த்திய அனைத்து கனிவான உள்ளங்களுக்கும் எனது நன்றி.
In a life, and world, of transience, February 6th 2003 is the day my life was permanently elevated to a different plane..
Thanks for all your kind wishes on our Anniversary🙏🙏🙏
வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிலையில் மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அவர்கள் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
@MRKPanneer
அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
@Anbil_Mahesh
அவர்கள் மாண்புமிகு நிதி மற்��ும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்களை சந்தித்து நிதிநிலை அறிக்கைக்காக வாழ்த்து தெரிவித்தார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்கள், மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
'நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால்,
ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் ,
நம் வாழ்க்கை முறையை காப்பாற்ற வேண்டுமென்றால்,
தமிழ்நாடு தனி மாநிலமாக நீடிக்க வேண்டுமென்றால்,
நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்,
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களைச் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராகப் பொறுப்பேற்றுள்ள திரு. கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
Christopher W.…
எங்களது பணியை நாங்கள் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களைவிட மோசமாக செயல்படுபவர்கள் வழங்கும் அறிவுரைகள் எங்களுக்குத் தேவையில்லை.
- மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, நேற்று, அவரது முகாம் அலுவலகத்தில், இலங்கையின் மாண்புமிகு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு
@JeevanThondaman
அவர்கள் மரியாதை நிமித்தமாகச்…
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின்கீழ், அரசு இயந்திரம் மக்களைத் தேடி, அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று சேவைகளை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இ-சேவை மையத் திட்டத்தின��� மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…
தமிழ்நாட்டின் நிகர கடன் குறைந்துள்ளது
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் ரூ. 28,000 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் நிகர சந்தை கடன்கள் இந்த நிதியாண்டு (2022-23) ஜூலை மாத இறுதியில் ரூ.12,028 கோடியாக சுமார் 57% குறைந்துள்ளது.
இது மாநிலத்தின் வருவாய் மேம்பட்டுள்ளதை பிரதிபலிக்கின்றது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் திரு கா. பாலச்சந்திரன், இ.ஆ.ப(ஓய்வு.) அவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்களை சந்தித்து தேர்வாணையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களின் முயற்சியில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1. ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, 2. எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, 3. சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப்…
மதுரை லயோலா தொழிற்பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.
@ptrmadurai
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர்
@mkstalin
அவர்களின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தூத்துக்குடியில் இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை துவங்கியது. கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி MP அவர்களின்
மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்கள் மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர்
@nsitharaman
அவர்களை டெல்லியில் இன்று சந்தித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(01/08/22) மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் விலைவாசி உயர்வு&வரி உயர்வு குறித்து உரையாற்றிய நிலையில் அதில் உள்ள தவறான கருத்துகளை மறுத்து உண்மை நிலையை விளக்கும் விதமாக
மாண்புமிகு தமிழ்நாடு நிதி & மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
@ptrmadurai
வெளியிட்டுள்ள அறிக்கை.
சென்னையில் இன்று, தமிழ்நாடு மின் ஆளுமை இயக்குநரக வளாகத்தில் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களின் தலைமையில் , தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கட்டுமான…
அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் (NSF) இயக்குனராக பொறுப்பு வகிக்கும் சென்னையை பூர்விகமாகக் கொண்டவரான முனைவர். சேதுராமன் பஞ்சநாதன்
@DrPanch
அவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.
@ptrmadurai
அவர்களை சந்தித்து உரையாடினார்.
மாண்புமிகு முதல்வர்
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள மாண்புமிகு நிதி&மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
, அவரது தந்தையார்,முன்னாள் பேரவைத் தலைவர் திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்
கேரள சட்டமன்றத்திற்கு வரவேற்கப்பட்டது மதிப்புமிக்க ஒரு தருணம் ஆகும். மாண்புமிகு கேரள சபாநாயகர் திரு A N ஷம்சீர் அவர்களின் அழைப்பிற்கும் அங்கீகாரத்திற்கும், எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் இரு மாநிலங்களின் மக்களுக்கிடையே உள்ள பரஸ்பர அன்பு & மரியாதைக்குச் சான்றாக இதை…
It was an honour to be welcomed (on the record) to the Kerala Legislative Assembly, and I thank the Hon'ble Speaker A N Shamseer for his kind invitation and magnanimous recognition. I see this gesture as a testament to the mutual affection and high regard between the people of…
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களின் தலைமையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து, பிரான்ஸ், இலங்கை மற்றும் பங்களாதேஷ் முதலிய நாடுகளின் துணைத்…
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை ஃபோர்ட் மோட்டார் (Ford Motor ) நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் திரு. மைக் அமெண்ட் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுரை தெப்பக்குளத்தில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள "விடுதலைப் போரில் தமிழகம்"-தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் அலங்கார ஊர்தியினை மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
பார்வையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிற மாநிலங்களுடனும் ஒப்பிடுகையில் தனிநபர் வருவாய், மனித வள மேம்பாடு, சமூக மேம்பாடு , உயர்கல்வியில் சேர்பவர��களின் விகிதம், ஆயிரம் நபர்களுக்கான மருத்துவர்களின் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
- மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
ஒன்றிய அரசிடம் சிறப்பான செயல் திறனுக்கான வரலாறு இருக்க வேண்டும். அவர்கள் பொருளாதாரத்தை வளர்த்துள்ளார்களா? தனிநபர் வருவாயை அதிகரித்துள்ளார்களா? வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்களா? இப்படி ஏதாவது இருந்தால் அவர்கள் கூறுவதை நாம் கவனிக்கலாம்.
- மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
'லாபமே ஈட்டாத பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல நூறு கோடிகளை பாஜகவிற்கு தானமாக வழங்கியுள்ளது எப்படி?
யாரெல்லாம் பாரதிய ஜனதா கட்சிக்கு நிதி அளிக்கிறார்களோ அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும், நடவடிக்கை எடுக்கப்படாது என்கிற 'PayPM ' திட்டத்தை…
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களைத் திரு. ராபர்ட் ரவி (CTO, Dept of IT&DS, Govt of Tamilnadu) அவர்கள் சந்தித்தார். துறைசார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
Today, the Minister for Information Technology & Digital…
திராவிட முன்னேற்றக் கழக அயலக அணிச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்
@pudugaiabdulla
அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
@ptrmadurai
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்களை, இன்று தலைமைச் செயலகத்தில், திரு. Ar Rm அருண் (President, SICCI) & திருமதி. வள்ளி அருண் அவர்கள் சந்தித்தனர்.
Today at the Secretariat, the Minister for Information Technology
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்கள் இன்று, மதுரையில் நடைபெற்று வரும் "HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்" தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியினைத் தொடங்கிவைத்த��ர். இவ்விழாவில்
தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இன்று மதுரைக்கு வருகை தந்த மாண்புமிகு முதல்வர்
@mkstalin
அவர்களை மதுரை விமான நிலையத்தில் மாண்புமிகு நிதியமைச்சர்
@ptrmadurai
அவர்கள் வரவேற்றார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
@ptrmadurai
அவர்கள் சென்னை மகளிர் கிருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று, டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் மற்றும் பெடரல் வங்கி இணைந்து ஒருங்கிணைத்த ' Speak for India - Tamilnadu Edition 2024 ' கல்லூரி…