மகனுடன் இரயில் பயணம் பழனி.
செந்தில் முருகனே வந்து அழைத்து சென்று கீழே காலையில் முருகன் தரிசனம்.
மாலையில் வெண்பாவின் நாட்டிய அரங்கேற்றம் பழனி பங்குனி திருவிழாவில், அன்பு சகோதரியின் சந்திப்பு, பால தண்டாயுதபாணியின் தரிசனம்.இரவு சென்னை திரும்பும் பேருந்து பயணம்.
இப்படியான நாள் ❤️