
Nelson Xavier
@nelsonvijay08
Followers
126K
Following
303
Media
234
Statuses
4K
Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨
Chennai, India
Joined June 2011
மாண்பமை பிஆர் கவாய் தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்றதும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முதன்முறையாக இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். 75 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு சாதியின் ஆதிக்கத்தில் இருந்த நீதித்துறை ஊழியர்கள் பதவியை சமத்துவமாக பொதுவாக்கினார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற
55
499
1K
தளபதிய பார்க்க போறேன்னு' பார்வையற்ற அம்மாவிடம் சொல்லிட்டு வந்த மகன். விஜயை நேர்ல பார்த்துட்டு வந்துர்றேன்னு' கணவனிடம் சொல்லிவிட்டு வந்த மனைவியும் அவர் மகளும். தலைவரோட ஒரு செல்ஃபி எடுத்துட்டு வர்றேன்னு' அண்ணன் மகனிடம் சொல்லிவிட்டு வந்த இளைஞன். இனி நம்ம சர்கார்' என மனைவியிடம்
92
1K
2K
காவல்துறையின் கட்டுப்பாடுகளை மயிரளவுக்கு கூட மதிக்க தேவையில்லை என்கிற தொனியில் தொடர்ந்து தொண்டர்களை வழிநடத்திய தவெக தலைவர் விஜயே இந்த மரணங்களுக்கு பொறுப்பு
440
2K
5K
மூன்று மாதங்களில் பட்டாசாய் பேசுவார் தவெக தலைவர் விஜய். இன்றைய பேச்சில் தடுமாற்றங்கள் இருந்தன. பெருங்கூட்டத்திற்கு மத்தியில் தொடக்கத்தில் மைக்கைப் பிடிக்கிற எவரும், பேப்பர் இல்லாமல் இயல்பாக பேச முற்படும்போது இந்த இடறல்கள் வரத்தான் செய்யும். எவர் உரையிலும் எழுத்து, உச்சரிப்பு,
75
253
1K
நல்ல மேய்ப்பன் ஆடுகளை வழிதவறிவிடாமல் பாதுகாத்து பத்திரமாய் கசாப்பு கடைக்கு அழைத்து செல்கிறான். மேய்ப்பனிடமிருந்து தப்பித்து வழிதவறிவரும் ஆடுகளுக்காக ஓநாய்களும் ���ிறுத்தைகளும் அருகிலேயே காத்திருக்கின்றன. மேய்ப்பனை ஓநாய்களுக்கு விருந்தாக்கிவிட்டு மந்தை ஆடுகள் தன் வழியைப்
55
85
469
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேச்சு ஒரு தேர்ந்த அரசியலாளனுடையது. குறி பார்த்து தொடுக்கப்பட்ட வீரியமிக்க அன்பு அது.
35
220
1K
Director Vetrimaran is a man of choosing appropriate words. "Systematic ஆக நம் கல்வியைப் பறிக்க முயல்கிறவர்களை, Systematic ஆக அணுகுகிறது தமிழ்நாடு அரசு" கல்வியில் சிறந்த தமிழ்நாடு - லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்திருக்கிறது. அவர்தம் குடும்பங்களை
32
394
2K
மரணத்தைக் கொண்டாடி வழியனுப்புதல் ஒரு மரபு. எல்லா ஊர்களிலும் இந்த வழக்கம் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இன்பத்தையும் துன்பத்தையும் எந்த வடிவத்தில் கையாள்வது என்பதை யாரும் யாருக்கும் பாடம் நடத்த தேவையில்லை. பொதுச் சமூகத்தை தொந்தரவு செய்யாத கலை வடிவங்கள் மீது இத்தனை
8
52
390
பெரியார் தன் வாழ்நாளில் எந்தக் கோயிலையும் இடிக்க சொல்லவில்லை. அவரிடம் எப்போதும் நேர்மையுண்டு. காசு கொடுத்து கடையில் கடவுள் சிலைகளை வாங்கி தன் போராட்டங்களில் உடைத்திருக்கிறார். கோயில்களை புறக்கணிப்பதோ கடவுளை சபிப்பதோ பெரியாரின் நோக்கமாக எப்போதும் இருந்ததே இல்லை. கோயில்கள்
116
271
970
பேரறிஞர் அண்ணாவை புதிதாக இனி தொடங்கப் போகும் கட்சி கூட கொள்கைத் தலைவராக ஏற்கும். தந்தை பெரியாரை அவர்களால் தொடவே முடியாது ✨
46
94
696
8200 நாட்கள் 8,20,000 கிலோமீட்டர் 10,700 நிகழ்ச்சிகள் 21,400 மணி நேரம் Say my name ...
57
209
782
சங்ககாலம் தொடங்கி வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் தமிழ் மண்ணுக்கென்று உள்ளும்புறமும் நெருப்பொன்று அடையாளப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. அதை காலத்திற்கேற்ற வகையில் கொழுந்து விட்டு எரிய வைத்த பகுத்தறிவு தீப்பந்தம் தந்தை பெரியார். அந்த தணல்தான் இத்தனை நெருக்கடிகளிலும் நம்மை
23
34
160
ராஜசேகர் சாகுறப்போ தயாளு காதுல ஏதோ சொன்னான், என்ன சொன்னான்னு யாருக்காவது தெரியுமா? 😌
41
12
134
தங்கள் புகழை, அங்கீகாரத்தை தன் தலைவன் தன் தளபதிகளுக்கு பகிர்ந்து தருவதுதான் நல்ல தலைமைக்கான அடையாளம். நாவலர், கலைஞர், எம்ஜிஆர் என அண்ணா தன் மேடையை நிறுவினார். திருச்சி வரும்போதெல்லாம் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என மு க ஸ்டாலின் தன் தளபதிகளை அடையாளம் காட்டுகிறார்.
45
26
241
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர். மு. வீரபாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
3
8
165
சத்திரம் பேருந்து நிலையம், பால் பண்ணை, மேலப்புதூர், பாலக்கரை, காந்தி மார்கெட் இதெல்லாம் திருச்சி மாவட்டத்தின் மையப்பகுதிகள். இவற்றில் ஏதேனும் ஒன்றில் தெருமுனைக் கூட்டம் நடத்தினாலே நகரம் ஸ்தம்பித்து விடும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தேசிய நெடுஞ்சாலை வரை அதன் தாக்கம்
74
66
474