பேசுவேன்.
கடவுள் பற்றி ஆனால் சங்கியல்ல
கறுப்பு பற்றி ஆனால் நாத்திகன் அல்ல
குழந்தையும் அதன் குதுகலமும்
இளைஞர்களும் அவர்களின் எதிர்காலமும் பற்றி
நான் போராளி அல்ல
ஏழ்மையும் வறுமையும்
முதலாழித்துவமும்
தொழிலாளர் உரிமையும் பற்றி
நான் பொதுவுடமை வாதியல்ல
1/2
நான் என்ன கண்ணகியா
மாதவியை புணர்ந்துவந்த கோவலனை
அரவணைக்க...
நான் என்ன சீதையா
ஊர்பேச்சை கேட்ட ராமனுக்காய்
தீக்குளிக்க...
நான் என்ன அகலிகையா
எவனோ ஒருவனின் காலடிக்காய்
காத்திருக்க...
நான் நான்தான்
நானேதான்...
ரெஸ்ட் ரூமிலிருந்து வெளிவந்து நக்கல் கலந்த வெற்றி புன்னகையுடன் சரி சொல்லு என்றான்
இல்லங்க உங்களை போல நல்லவருக்கு என்னோட முன்னாள் காதலனுக்கு வந்ததுபோல HIV வந்திட கூடாது அதனால கால்யாணத்துல விருப்பம் இல்லேன்னு சொல்ல வந்தேன்...
நீங்க பேசவே விடல்ல என்றாள் குரூர மௌனத்துடன்...
கீழே கொஞ்சம் இறுகி இருக்கும்
மேலே கொஞ்சம் இளகி இருக்கும்
சூடான இதழ்பட மெல்ல உருகும்
சூடேற சூடேற மேலும் ஒழுகும்
சுவைத்து குடித்திட இன்பம் பெருகும்...
😋😋😋