தான் பாடல் எழுதி ஈட்டும் தொகையை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்க்கு வழங்கிவிடுகிறார் என்பது தெரியவந்துள்ளது
அவரது பெயர், புகழ் மற்றும் அவரது குடும்பம் மேலும் சிறப்பிக்க நா.மு சொந்தங்களின் வாழ்த்துக்கள்
நன்றி
@Siva_Kartikeyan
🙏🏻🙏🏻🙏🏻