காவலர்களால் நீதிபதி மிரட்டப்படுவதும், ஒரு காவல் நிலையமே வருவாய் துறையின் கட்டுக்குள் வருவதும், பணிக்கு உண்மையாக இருந்த காவலர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவலமும், கொலை வழக்கில் காவலர்கள் தப்பி ஓடுவதும், தேடப்படுவதும், விரட்டிப் பிடிப்பதும், அலங்கோல ஆட்சியின் சாட்சிகள்!