இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி
1/4
பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும்
என்றும்” நூலினை பரிசாக வழங்கினேன்..
5/5
மாண்புமிகு ���ுதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்கள் மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர்,
1/2
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் முன்னிலையில் ஊரக தொழில் துறை அமைச்சராக பதிவியேற்ற போது...
இந்த நல்வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு நன்றி...
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
)அவர்கள்
#COVID19
நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் - ஆக்சிஜன் வசதிகளுடன் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு மையத்தை பார்வையிட்டார்..
தமிழக முதல்வர் ஆருயிர் அண்ணன் தளபதி (
@mkstalin
)அவர்கள் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட மீனம்பாக்கம் A.M.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிறப்பு கொரோணா சிகிச்சை மையத்தையும் ,
1/2
தமிழ்நாட்டிற்குத் தேவையான உயிர்வளி ( Oxygen) உற்பத்தி மற்றும் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு, மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதி
@mkstalin
அவர்களின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளில்
1/2
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்ற சகோதரி திருமதி.வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்களுக்கு செங்கோல் வழங்கி மேயர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்திய போது...
Dear Prime Minister Mr.
@narendramodi
. pls campaign for Valarmathi.I am the DMK candidate aganist her and it will be very useful in widening my winning margin.Thank you sir.
@arivalayam
தனியார் தொலைகாட்சியில் தந்தை பெரியார் வேடம் அணிந்து பெண் உரிமையை ஆணித்தனமாக எடுத்து வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பாராட்டை பெற்ற அனகாபுத்தூரை சேர்ந்த மாணவ��் இளந்தமிழனை நேரில் அழைத்து பட்டாடை அணிவித்து பாராட்டி அவருக்கு பெரியார் இன்றும், என்றும் நூலை பரிசாக வழங்கினேன்
தமிழ்நாட்டின் தொழில்துறையின் தேவைகளுக்கான தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் கொள்கை பரிந்துரைகள் பற்றிய காணொலி காட்சி மூலம் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய போது..
குன்றத்தூர் சுற்றுவட்டாரத்தில் கழகம் வளர்த்த மாவீரர், குன்றத்தூர் ஓன்றிய முன்னாள் பெருந்தலைவர் எனது அன்புத் தந்தை நினைவில் வாழும் திரு.தா.மோகலிங்கம் அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடம் மற்றும் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த போது..
துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டேன். நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்
வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும்…
4/5
கலைஞர் பிறந்தநாள் விழா..
காஞ்சி வடக்கு மாவட்டத்தில் 7 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 75 அடி உயர கழக கொடி கம்பத்தில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் திரு
@Udhaystalin
அவர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் திரு
@Anbil_Mahesh
அவர்கள்..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் (
@mkstalin
) திருப்பெரும்புதூரில் உள்ள Inox Air Products நிறுவனத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி - நிரப்பப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டார்..
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு
@VckBalaji
அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த போது..
இந்நிகழ்வில் வி.சி.க பொதுச் செயலாளர் திரு
@WriterRavikumar
MP , காஞ்சிபுரம் MP திரு
@gselvam_mp
, திரு எல்.இதயவர்மன் Ex MLA மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்..
தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்களின் அமைச்சரவையில் ஊரக தொழில் துறை அமைச்சராக பதிவியேற்ற போது...
இந்த நல்வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு நன்றி...
@mkstalin
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்எனும்நான்
"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை நிறைவேற்றி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
)அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த
1/2
ஏழை , எளிய மக்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த தமிழின தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக..!
#HBDKalaignar98
ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த திரு.எஸ்.பாபு அவர்களின் மகள்களான சமீனா, சஃபியா, ஷபானா ஆகியோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.10,000-ஐ கொரோனா தடுப்புக்காக மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்..
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதி(
@mkstalin
) அவர்கள் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோணா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களை பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் வழிகாட்டுதலின் படி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலையை திறந்து வைத்த போது..
1/2
காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்து அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை 48 மணி நேரத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், I.A.S உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்...
தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் அமைச்சரவையில் ஊரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பூர் தொகுதியில் அடங்கிய எம்.ஜி.ஆர் நகர் மற்றும் பழைய வியாசர்பாடியில் ஏற்கனவே இருந்த குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.78.47 கோடி மதிப்பீட்டில் புதிய
1/2
மாண்புமிகு
@CMOTamilnadu
அண்ணன்
@mkstalin
அவர்களை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என்னிடம் வழங்கிய 10 லட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்கள் தலைமைச் செயலகத்தில், "மொழி ஞாயிறு" தேவநேயப் பாவாணர் அவர்களின் பெயர்த்தி திருமதி.ரெய்ச்சல் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் வாடகை முறை திட்டத்தின் கீழ்
1/2
கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உயர்திரு
@Udhaystalin
அவர்களை நேரில் சந்தித்து மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருளை அன்புப் பரிசாக வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த போது...
மறைமலைநகரில் மாண்புமிகு தமிழக முதல்வர் -கழகத் தலைவர் அண்ணன் தளபதி (
@mkstalin
)அவர்கள் பங்கேற்கும் பட்ஜெட் விளக்க மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்ட மேடையை காவல்துறை உயர் அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது.
கழகத் தலைவர் அண்ணன் தளபதி (
@mkstalin
)அவர்கள் தாம்பரத்தில் கொரோனா நோயின் காரணமாக ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 2000 ஏழை - எளிய குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்..
1/2
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் , கொரோனாவை பரவ விட்டு நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்திய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து வருகிற ஞாயிறு மாலை 4.00 மணியளவில் காணொலி காட்சி பொதுக்கூட்டத்தை கழக இளைஞர் அணிச் செயலாளர் திரு
@Udhaystalin
அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
தமிழகத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு விஜயவாடா திரும்பிய மேதகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களை தமிழக அரசின் சார்பில் திரிசூலம் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்த போது...
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று தொடங்கி இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அனைவருக்கும் 2006-2011 திமுக ஆட்சி காலத்திலே கேஸ் சிலிண்டர் உடன் கேஸ் அடுப்பும் வழங்கி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்பவர் நம் கலைஞர்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சந்திரா மிஷன், பாபுஜி மெம்மோரியல் ஆசிரமத்தில்
@CIPACA_Official
உதவியோடு அமைத்துள்ள 50 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை கழக இளைஞரணி செயலாளர் திரு
@Udhaystalin
MLA அவர்கள் திறந்து வைத்தார்கள்..
தமிழக முதல்வர் அண்ணன் தளபதி
@mkstalin
அவர்களின் உத்தரவுக்கிணங்க ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் திரு
@Subramanian_ma
1/2
தமிழக முதல்வர் அண்ணன் தளபதி
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து கலந்துக்கொண்ட போது.
வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்ற தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று
2/4
#ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும் ,
1/2
தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி, எழும்பூர் தொகுதிக்குட்பட்ட, கே.பி பார்க் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு
@PKSekarbabu
அவர்களுடன் ஆய்வு மேற்கொண்ட போது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது...
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு
@Subramanian_ma
அவர்களுடன் இணைந்து திறந்து வைத்த போது..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி வைத்த போது...
1/2
துறை அமைச்சர் என்ற முறையில் நேற்று தொலைபேசி வாயிலாக உத்திரவிட்டார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட
3/4
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி காஞ்சி வடக்கு மாவட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் முரசொலி நிர்வாக இயக்குனர் திரு
@Udhaystalin
தலைமையில் பல்லாவரம் முதல் தாம்பரம் வரை 12 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் திரண்டு கை கோர்த்து நின்றனர்..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் ஆணைக்கிணங்க சைதாபேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டுவது சம்பந்தமான
1/2
தமிழக முதல்வர் அண்ணன் தளபதி
@mkstalin
அவர்களின் அறவுறுத்தலின்படி குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் கிண்டியில் உள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது..
1/2
தாயுள்ளம் கொண்ட தலைவர் 🙏
கோவை ESI மருத்துவமனையில் கவச உடை அணிந்து ஆய்வு செய்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன மாண்புமிகு தமிழக முதல்வர் ஆருயிர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்கள்..
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திரு.படப்பை ராஜேந்திரன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்த போது..
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்திற்கு சென்று அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்..
1/2
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி குரோம்பேட்டையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை நாடாளுமன்ற குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், ஆகியோரோடு திறந்து வைத்த போது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்கள் 1996 கலைஞரின் ஆட்சிக்காலத்தில் திருப்பெரும்புதூரில் தொடங்கப்பட்ட
@HyundaiIndia
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று அறிமுகம் செய்துவைத்து அந்த மகிழுந்தில் கையெழுத்திட்டார்..
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் ஓன்றியங்களில் உள்ள ஊராட்சி கிளை மற்றும் நகர - பேரூர்களில் உள்ள வார்டு கிளைக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை கழக இளைஞர் அணிச் செயலாளர் திரு.
@Udhaystalin
அவர்களிடம் வழங்கிய போது..
உடன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு.
@mkdkarthik5051
உள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.விடுதலை விரும்பி மற்றும் திரு.இரா.மோகன் ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்...
2021-22 ஆம் ஆண்டிற்கான "குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின்" மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நந்தம்பாக்கம் பகுதியில்
@chennaicorp
சார்பில் Mass Cleaning பணி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த போது..
உடன்
@chennaicorp
ஆணையாளர் திரு
@GSBediIAS
,
@rsunkara
IAS மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்...
நேற்றைய தினம் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கொரோனாவை பரவ விட்டு நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்திய மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளை கண்டித்து கழக இளைஞர் அணிச் செயலாளர் திரு
@Udhaystalin
அவர்கள் துவக்கி வைத்த காணொலி காட்சி பொதுக்கூட்டத்தின் போது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 200 படுக்கை வசதிகள் கொண்ட கொரானா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை திறத்து வைத்த போது..
1/2
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களிடம் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு BSA Crescent Institute of Science and Technology வேந்தர் திரு.ஆரிப்புஹாரி மற்றும் இணைவேந்தர் திரு.அப்துல் காதிர் ரகுமான் ஆகியோர் ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கான காசோலையும்,
ஆலந்தூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு 1,16,785 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை விட 40,571 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் - வருவாய் கோட்டாச்சியருமான திரு.சைலேந்திரன் அவர்களிடம் இருந்து பெற்ற போது...
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின்
#MSME
தின வாழ்த்து...
குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு
#InternationalMSMEDay
வாழ்த்துகள்!
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் மீள தமிழ்நாடு அரசு உதவும்..
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் கொரொனா தொற்று உறுதியானால் தொற்றின் முழுவிவரம் அறிய இரத்தப் பரிசோதனையும், XRAY எடுக்கவும் தாம்பரம் செல்ல வேண்டியுள்ளது என்று கடந்த 12/05/2021 அன்று எனது தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்ற
1/3
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் புதுதில்லி செல்லும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் வரலாற்று புத்தகமான இந்து தமிழ் திசை வெளியிட்டு
1/2
காஞ்சி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பனி மன்றத்தின் சார்பில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு
@Udhaystalin
அவர்கள் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் அறிவுறுத்தலின்படி கிண்டி சிட்கோ அலுவலகத்தில், கருணை அடிப்படையில் ஆறு வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்ற பணி நியமன ஆணையினை வழங்கிய போது...
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் 150 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை கழக பொருளாளரும், பாராளுமன்ற குழு தலைவருமான அண்ணன் திரு.T.R.பாலு, எம்.பி அவர்களுடன் இணைந்து திறந்து வைத்த போது...
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் (
@mkstalin
) அவர்களின் ஆணைக்கிணங்க #உங்கள்தொகுதியில்முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது..
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அருள்மிகு ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணிகள் தொடர்பாக மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு
@PKSekarbabu
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் ஆணைக்கிணங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய போது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் , மாங்காடு பேரூராட்சிகளில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் , மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து விற்பனையாளர்களுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கிய போது.
தமிழக முதல்வர் ஆருயிர் அண்ணன் தளபதி (M. K. Stalin) அவர்களின் அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அரசு தாலுக்கா மருத்துவமனையில் ஆக்ஸிஷன் வசதி கொண்ட மருத்துவமனை��ை திறந்து வைத்த போது..
ஆலந்தூர் மண்டலத்தில்
@chennaicorp
சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள உணவின் தரத்தை கழகப் பொருளாளரும் , கழக நாடாளுமன்றக் குழு தலைவருமான அண்ணன் திரு.டி.ஆர்.பாலு மற்றும் அரசு அலுவலர்களுடன் சமையல் கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது...
கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரரும், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் சமூக வலைதள பிரச்சாரத்திற்கு பெரும் உதவியாக இருந்த அன்பு தம்பி
@stalinjacka
அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது..
1/3
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்..
கழகத் தலைவர் அன்பு அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களை திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் திரு டி.ஆர்.பாலு அவர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்ற போது..!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடுவதை கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழு தலைவருமான அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த போது..
1/2
ஆலந்தூர் தொகுதியில் இரானுவத் துறை சம்மந்தமான சில பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை கழக நாடாளுமன்றக் குழு தலைவர் அண்ணன் திரு டி.ஆர்.பாலுMP அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து மனுக்களை வழங்கி வலியுறுத்திய போது.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
ஈகையும் தியாகமும் பெருகட்டும்... அளவற்ற அன்பு பரவட்டும்...
காஞ்சி மாவட்டம் திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்காக தமிழக அரசின் குறு-சிறு-நடுத்தர தொழில் துறையின் சார்பில் கொரோனா நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த போது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அவரது நினைவை போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் சிறப்பான முறையில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்க காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது..
பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் - நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரருமான மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களின் திருக்கரங்களால் தகைசால் தமிழர் விருது பெற்ற தோழர்.சங்கரய்யா அவர்களின் 102-வது பிறந்தநாளை யொட்டி குரோம்பேட்டையில் உள்ள
1/2
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாங்காடு, திருப்பெரும்புதூர் பேரூராட்சிகளில் பயன்படுத்த கோவிட் - 19 நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தேன்..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (
@mkstalin
) அவர்களை சந்தி��்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என்னிடம் அளித்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது..
கழகத் தலைவர் அண்ணன் தளபதி (
@mkstalin
)அவர்கள் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து எழுச்சியுரையாற்றினார்..