நேற்று (03-04-2024) பேங்காக் தமிழ் முஸ்லீம் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்தோம். இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பேங்காக் தமிழ் முஸ்லீம் சங்க நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், விரைவில் அவர்கள் துவங்க உள்ள தமிழ் மேல்நிலைப் பள்ளி முயற்சிக்கு எனது மனமார்ந்த…
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து - பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில், 01.05.2024 அன்று தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr.R.அஞ்சுதா M.S.,(OG) அவர்களின் அகால மரணச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். மருத்துவர் அஞ்சுதா…
1931இல் ஒரு புத்தகம் வெளிவந்தது: ‘ஐன்ஸ்டீனை எதிர்த்து நூறு எழுத்தாளர்கள்.’ அவருடைய சார்பியல் கோட்பாட்டை எதிர்த்து பல்வேறு வகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகம் பற்றி ஐன்ஸ்டீனிடம் கருத்து கேட்டபோது அவர் சொன்னார்: “எதற்கு நூறு எழுத்தாளர்கள்? நான் தவறு…
போற்றி வணங்கத்தக்க வீரர்கள்…!
இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் 'நடுகல் விழா' தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாண்புமிகு…
"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்" என்பது தொல்காப்பிய நூற்பா!
நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!
இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின்…
துபாயில் பணியாற்றி வந்த திரு.மோகன் தங்கையன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து அவரது உடலைத் தாயகம் மீட்டு வர இந்தியத் தூதரகம் மூலம் முயற்சி செய்ததையடுத்து, அவரது உடல் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
@arivalayam
@DMKNRIWing
#DMKNRIWing
கரூர் மக்களவைத் தேர்தலில் பொறுப்பாளராகப் பணிபுரிந்தமைக்காக கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களிடம் இன்று (25-04-2024) வாழ்த்துகள் பெற்றேன்.
@arivalayam
@DMKNRIWing
கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. அப்துல்லா அவர்களை புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் திரு. முருகேசன் அவர்களுடன் சந்தித்து நன்றி கூறினேன்.
@pudugaiabdulla