தமிழ்நாடு அரசின் செய்தித் துறையால்
@TNDIPRNEWS
உருவாக்கப்பட்டுள்ள 'இலக்கிய மலர்'. மூத்த படைப்பாளிகள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என பலரின் நுண்ணிய ஆக்கத்துடன், இக்கால சமூகத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக இந்த இலக்கிய மலர் தொகுக்கப்பட்டுள்ளது.