மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் கையெழுத்திட்ட முதல் முத்தான ஐந்து திட்டங்களில் ஒன்றான பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தல் ஆணையை ஏற்று, முதல் நாள் முதல் கையெழுத்தாக பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து கோப்பில் கையெழுத்திட்டேன்.
#ChiefMinisterMKStalin
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக
வாய்ப்பளித்த தலைவருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தபோது.
@arivalayam
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணண் திரு
@mkstalin
அவர்கள் சிங்���ப்பூர் & ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணம்
வெற்றி பெற, அண்ணண் அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை விமான நிலையத்தில் சந்தித்த போது!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
@mkstalin
அவர்களின் ஆலோசனை மூலம் #ஆவின் நிர்வாகம் மாபெரும் சாதனை!
தீபஒளித் திருநாளை முன்னிட்டு, ரூ.83 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது; சுமார் 900 டன் நெய் மற்றும் 400 டன் இனிப்புகள் விற்பனை செய்து ஆவின் சாதனை படைத்துள்ளது!
@CMOTamilnadu
@arivalayam
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ஆவடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆவடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்த போது.
@mkstalin
@CMOTamilnadu
@RRajakannappan
மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சரும், திருவள்ளுர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அண்ணண்
திரு. ஆர்.காந்தி அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்த பொழுது.
இன்று #திருவள்ளூர் ICMR-கலைஞர் திடலில் நடைபெற்ற மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில்
சிறப்புரையாற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணண் திரு
@mkstalin
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
@CMOTamilnadu
திராவிட இயக்க கொள்கையை பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
@mkstalin
அவர்கள் வழியில் இளம் தலைமுறைக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்த நம்பிக்கைச்சூரியன் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு
@Udhaystalin
MLA, அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மாண்புமிகு தமிழக_முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.
@Subramanian_ma
மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையன் IAS மற்றும் நான் இணைந்து
#ஆவடி & சுற்றுபகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையான ஆவடி - #திருப்பதி நேரடி பேருந்து சேவை தொடங்கபட்டது, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
@mkstalin
அவர்களுக்கும், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு
@RRajakannappan
அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள..
2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட, “ப்ரிமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய 5 புதிய பொருட்களை தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்த முதலமைச்சர் அவர்களுக்கு ஆவின் நிர்வாகம் சார்பாக நன்றிகள்!
#CMMKStalin
Dear Prime Minister
@narendramodi
, please campaign for
@mafoikprajan
at Avadi Constituency. I am the DMK candidate against him and it will help me in widening my winning margin. Thank you, sir.
@arivalayam
@PMOIndia
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு அமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் திரு
@Udhaystalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி
திருமுல்லைவாயில், ஈராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினோம்.
உடன் திரு. M.M அப்துல்லா M.P அவர்கள்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணண் திரு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
#ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த போது.
#Avadi
#DMK
இன்று காலை 5மணி முதல் நாகர்கோவில் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களில் பால் விநியோகம், விற்பனை விலை குறித்து ஆய்வு மேற்கொண்டேன் உடன் முன்னாள் அமைச்சர் திரு சுரேஷ்ராஜன், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு நந்தகோபால் IAS மற்றும் உயர் அதிகாரிகள்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் 439 பேர்களுக்கு 4 ஆயிரம் உதவித்தொகையும், 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகை
பொருட்கள் வழங்கியபோது.
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கழக இளைஞர் அணி செயலாளருமான சகோதரர் திரு
@Udhaystalin
அவர்களுடன் இணைந்து வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழங்கிய போது...
@mkstalin
@CMOTamilnadu
@arivalayam
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணண் திரு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று (24/07/2023) காலை 10:00 மணி அளவில்,
திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், #ஆவடி மாநகராட்சி திடலில் நடைபெற்ற,
மணிப்பூரில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு அளாக்கி நிர்வாணமாக்கியவர்களை
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைப்படி, #திருவள்ளூர் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம் என் தலைமையில் ஆட்சியர் திரு பொன்னையா IAS, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் #கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது!
மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு
@mkstalin
அவர்களின் ஆலோசனைப்படி ஆவடி பகுதிகளில் நேரில் சென்று மழை பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மழை வெள்ளத்தை துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆவடி மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினேன்.
@CMOTamilnadu
இன்று காலை சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக அமைய உள்ள ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது. உடன் நிர்வாக இயக்குனர் திரு கந்தசாமி IAS...
#Aavin
#mlahostal
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆவடி மாநகரில் H.V.F, - O.C.F & Engine தொழிற்சாலையில் உள்ள 15,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கான கொரானா தடுப்பூசி சிறப்பு முகாமை வள்ளூவர் வாசுகி திருமண மண்டபத்தில் துவக்கிவைத்தேன்
#vacine
#Avadi
#TNGovt
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பாதித்த நபர்களை சந்தித்து
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆவடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, #ஆவடி Housing Board பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா சிகிச்சை மையம் அமைப்பதற்காக ஆய்வு செய்தபோது... உடன் ஆட்சியர் திரு.பொன்னைய்யா IAS அவர்கள்.
"இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் பேச்சால், உலக அளவில் தமிழர் அடையாளம் கவனத்தைப் பெறும். #அன்னைமடிபொருநை
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் #ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயல் 8வது வார்டில் வீடு வீடாக சென்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய போது.உடன் மாவட்ட ஆட்சியர் திரு. ஆல்பி ஜான் வர்கிஸ்.
@Udhaystalin
தற்போது 15 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் கான்சென்ரேட்டர்கள், NETZCH தனியார் நிறுவன ஏற்பாட்டில் #திருவேற்காடு நகராட்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. உடன் நகராட்சி ஆணையர் வசந்தி, மருத்துவ அதிகாரி லாவண்யா,நகர செயலாளர் N.E.K மூர்த்தி அவர்கள் உள்ளனர்.
@mkstalin
@arivalayam
@TrendsDmk
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மரியாதை நிமித்தமாக ஆவின் இல்லத்தில் சந்தித்த போது...
#TNGovt
@Anbil_Mahesh
திருவள்ளூர், கசுவா கிராமத்தில் சேவாலயா மகாகவி பாரதி��ார் பள்ளி கட்டிடத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.
@Anbil_Mahesh
உடன் இணைந்து திறந்து வைத்த போது, உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
@albyjohnV
, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு ஆ.கிருஷ்ணசாமி மற்றும் திரு. பரந்தாமன்.
கழக தலைவர், முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க #ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னனூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தை ஆய்வு செய்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு ஆலோசனை அளித்த போது...
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணண் திரு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று (30/07/2023) காலை 7:00 மணி அளவில்,
#ஆவடி #பருத்திபட்டு பசுமை பூங்காவில், பூங்கா பயன்படுத்துவோர் மற்றும் பொது மக்களின் நன்மைக்காக பூங்காவில் உள்ள புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை துவக்கி
இன்று காலை கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டேன் உடன் மாவட்ட ஆட்சியர் திரு நாகராஜன் IAS மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு நந்தகோபால் IAS
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களின் ஆணைகிணங்க கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணையாக பொதுமக்களுக்கு ரூ.2000 திருவள்ளூரில் வழங்கப்பட்டது, உடன் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா IAS அவர்கள்,
#MKStalin
|
#TNGovt
| #திருவள்ளுர் |
#CoronaReliefFund
இன்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் மாண்புமிகு திரு.
@V_Senthilbalaji
அவர்களை சந்தித்த போது...உடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. TJS கோவிந்தராஜன் MLA அவர்கள்...
@TJGOVINDARAJAN
சென்னை ஆவின் இல்லத்தில், ஆவின் மற்றும் பால்வளத்துறைசார் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அரசு கூடுதல் தலைமைசெயலாளர் டி.எஸ்.ஜவஹர், ஆவின் மேலாண் இயக்குநர் கே.எஸ். கந்தசாமி , உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட #ஆவடி காவல் ஆணையகரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது.
@mkstalin
@CMOTamilnadu
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு,
பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் வந்தடைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு
@mkstalin
அவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற போது.
இன்று மாலை நடைபெற்ற #ஆவடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை, கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான, திரு
@Udhaystalin
அவர்கள் நேரில் வருகை தந்து திறந்து வைத்து, இணையவழி கல்வி கற்க 120, +1 மற்றும் +2 மாணவ,மாணவிகளுக்கு வரைப்பட்டிகை *(TAB)* வழங்கிய போது.
இன்று 13/06/2021 காலை 5 மணி முதல் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க ஊரடங்கு காலத்தையொட்டி பால் விநியோகம் சீராக நடப்பதை உறுதிசெய்ய ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்தேன்...
#ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆண், பெண் இருபாலருக்குமான மழலையர் சேர்க்கையை (LKG மற்றும் UKG) தொடங்கி வைத்து மாணவர் செல்வங்களுக்கு புத்தகங்கள், பை, இனிப்புகள் வழங்கியபோது. உடன் முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள்.
இன்று 10/06/2021, காலை 10 மணிக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைக்குகினங்க தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொராண நிவாரண உதவி தொகை ரூ.2000 வழங்கும் நலதிட்ட விழாவினை
இன்று மாண்புமிகு உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்களுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை நியாய விலை கடைகள் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளிட்டவற்றை இன்று நேரில் ஆய்வு மேற்க்கொண்டேன்...
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தொண்டினையும் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில்
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாபிராம் மெயின் ரோடு மற்றும் இந்து கல்லூரி அருகில் கால்வாய்கள் தூய்மை மற்றும் ஆழப்படுத்தும் பணியிணையை நேரில் சென்று ஆய்வு செய்த போது...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தியமைக்காக தங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
@mkstalin
@CMOTamilnadu
கைது செய்! கைது செய்!!
ஆளும் எடப்பாடி அரசே
ஜெயராஜ்-பென்னீக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு
காரணமான காவலர்களை உடனடியாக
கைது செய்!
#ArrestKillersOfJayarajAndBennix
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அண்ணண் திரு
@mkstalin
ஆணைக்கிணங்க,
மாண்புமிகு அமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் திரு
@udhay_stalin
அவர்கள் அறிவுறுத்தல்படி
#திருவேற்காடு இல், திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை கூட்டத்தில் சிறப்புரையாற்றினோம்.
உடன் திரு மதிமாறன் அவர்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகங்களில் ஆவின் பாலகத்தை திறந்துவைத்தபோது.
@mkstalin
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க பால் குளிரக நிலையத்தை ஆய்வு செய்தபோது.. உடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் திரு சாமிநாதன், மேலாண்மை இயக்குனர் திரு நந்தகோபால் IAS மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு விஜய் கார்த்திகேயன் IAS
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணண் திரு
@mkstalin
அவர்கள் ஆணைக்கிணங்க,
இன்று (26/02/2023) பகல் 11:30 மணிக்கு,
#மதுரை #ஆவின் பால் பண்ணையில் பால் மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தி, அளவு, தரம் மற்றும் சீரான விநியோகம் ஆகியவற்றை ஆய்வு செய்து,
இன்று காலை முழு ஊரடங்கு காலத்தையொட்டி தமிழகம் முழுவதும் பால் வினியோகத்தை தங்கு தடையின்றி சீராக நடப்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்தேன்...
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க.
திருவள்ளூர் மாவட்டத்தில் "உங்கள் தொகுதியில் முதலைமைச்சர்" திட்டம் மூலம் பெறப்பட்ட மனுகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன், உடன்
மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க பூண்டி சத்தியமூர்த்தி சாகர் அணையில் நீர் இருப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றம் குறித்து மாண்புமிகு நீர்வள ஆதார துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களுடன் இணைந்து ஆய்வு செய்தபோது.
@katpadidmk
@CMOTamilnadu
நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர்கள் உடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு #ஆவின் பால் விற்பனை, பால் உப பொருட்கள் மற்றும் இனிப்புகள் விற்பனை குறித்து ஆலோசனை மேற்கொண்டேன் உடன் நிர்வாக அலுவலர் திரு கந்தசாமி IAS...
*தற்பொழுது (30/11/2023) நள்ளிரவு 1:30 மணி அளவில்*
மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
#ஆவடி மாநகரட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகர், சந்திரா சிட்டி பகுதியில் தேங்கி இருந்த நீரை அதிகாரிகளின் துணையுடன் ஆய்வு செய்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டது,
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க #ஆவடி மாநகராட்சியில், நமக்கு நாமே திட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதியில் சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் உரையாடினேன், உடன் ஆட்சியர்
@albyjohnV
@CMOTamilnadu
@Udhaystalin
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர்*
திரு. M. K. Stalin அவர்களின் ஆணைப்படி, திருவள்ளூர் மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது இதில்
இன்று #ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதி 12வது வார்டில் நரிக்குறவர் மக்களின் பலவருட கோரிக்கையான, அவர்களின் குடியிருப்பில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தபோது. உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆல்பி ஜான் வர்கிஸ்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
ஆணைக்கிணங்க ஆவடி சட்டமன்ற தொகுதியில் உயர் மற்றும் தாழ்வழத்த மேல்நிலை மின் அமைப்பை புதைவடமாக மற்றும் திட்டத்தை தொடங்கி வைத்தபோது. உடன் மாநகராட்சி ஆணையர் நாரயாணன், ஆவடி தெ.பகுதி பொறுப்பாளர் ஜி.ராஜேந்திரன், மின் உயர் அதிகாரிகள் .
#TNGovt
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்களின் ஆலோசனைப்படி #ஆவடி தொகுதியில் மழை வெள்ள ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தேன்; நிவாரண உதவிகளை வழங்கினேன்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
@CMOTamilnadu
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைப்படி, திருவள்ளூர் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம் எனது தலைமையில் கும்மிடிப்பூண்டி யில் நடைபெற்றது, இதில் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா IAS மற்றும் திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற,
தமிழ்நாடு பிரீமியர் லீக் #கிரிக்கெட் 2021 - நியூசிலாந்து கிரிக்கெட் திருவிழாவை காணொளி வாயிலாக தொடங்கிவைத்து, #நியூசிலாந்து வாழ் தமிழர்களிடையே சிறப்புரையாற்றியபோது.
இன்று காலை 11.30 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்தில் வசிக்கும் இலங்கை மக்கள் குடியிருப்பில் சிறுபான்மையினர் நலன், ஹஜ் கமிட்டி, வக்பு வாரியம் அமைச்சர் திரு.செஞ்சி.மாஸ்தான் அவர்களுடன் ஆய்வு செய்து போது, உடன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்ஸனம் அவர்கள்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக மகளிரணி செயலாரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு.
@KanimozhiDMK
அவர்களுடன் இணைந்து 4 உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய போது...
#கலைஞர்
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க மாதவரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட மோரை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை
திறந்து வைத்து பிறகு பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகளை வழங்கிய போது...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு,
2- ஆம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தபோது,
@mkstalin
@CMOTamilnadu
@SIMATS_Univ