#TheKashmirFiles
1995 I was DM of a German company. A file came to me to terminate a Trainee due to poor performance.
He was a kashmir pandit. After hearing his personal story, i recommended confirmation. I left the company in 1998. No contact afterwards 1/2
Almost after 22 years later,Few months back,he collected my number from someone and called. Thanked me profusely.
Guess what.? He is the VP of that company 2/2
#TheKashmirFiles
#ஈவெரா இருந்த காலத்தில் வாழ்ந்த எத்தனைபேர் இங்கே உள்ளீர்கள் என்று தெரியாது
அவர் காலத்தில் வாழ்ந்த நான் சொல்கிறேன் அவன் ஒரு பொறுக்கி. இன்றைய சமூக சீரழிவின் பெரும்பங்கு அவனை பின்பற்றியவர்களால் வந்ததே.
#பெரியாராவது_மயிராவது
"தியேட்டருக்கு போக முடியலனா டவுன்லோடு செய்தாகிலும் பாருங்க. பார்க்கறதுக்குதான் எடுத்திருக்கோம். பணம் சம்பாதிக்க அல்ல " - #திரெளபதி இயக்குனர்
இப்படி சொன்னதற்காகவே15 வருடம் கழிந்து முதல் முறையாக தியேட்டர் போனேன்.
Hire & fire is new norm. But in those days we terminate a candidate only as a last resort when everything else fails.
I found him intelligent honest with positive attitude. Poor performance could be due to inadequate training & personal trauma. So I confirmed.
#TheKashmirFiles
மன்னிப்பு கேட்பதற்கான காலம் கடந்துவிட்டது
@Suriya_offl
அவர்களே.
ஆஃப்ட்ரால் ஒரு கூத்தாடிக்கே இவ்வளவு திமிர் இருந்தால் வாழ்ந்த பரம்பரை க்கு எவ்வளவு இருக்கும்.?
I watched
@annamalai_k
non Political talk to CA students at Tiruppur and now Matha Amrita institute CBE.
Trust me, I am not exaggerating. Another Abdul Kalam in the MAKING.
அந்த காலத்தில திமுக ஆட்சிக்கு வந்த உடனே மாநிலத்தை விட்டே போன நான், பின் திரும்பவே இல்லை.
அண்ணாமலை IAS அகடமில 1 மணி நேரம் பேசன மாதரி சுடலை 5 நிமி. பேசிட்டா நாட்டை விட்டே போயிடறேன். சவால்.
ரஜினிகாந்த் சும்மா ஸ்ரீலங்கா போவதற்கே எதிர்ப்பு தெரிவித்த தமிழ் இயக்கங்கள்...
ஒரு திமுக தலைவர் குடும்பம் அதே ஸ்ரீலங்காவில் ரூ 24000 கோடி முதலீடு செய்வதாக செய்தி வருகிறதே.!
எங்கும் மயான அமைதி.
இராமேஸ்வரம் உள்ள ராமநாதபுரம் முஸ்லிம் லீக்ற்கு..
நடராஜர் உள்ள சிதம்பரம் விசிக ற்கு.
2 சனாதன நகரங்களிலும் சனாதன எதிரிகள்.
அவன் வாக்கு வங்கி உருவாக்கி உன்னை அழிக்க நினைக்கும்போது நீ நடுநிலை பேசி அழிந்து போகாதே.
மோகன். ஜி படம் கூட விவாதமானது. ஆனால் கூப்பிடும் அத்தனை மீடியா க்கும் போய் தெளிவான விளக்கம் தரலையா.?
இங்க என்னடான்னா ஒருத்தன் போலீசுக்கு பின்னாடி ஒழிஞ்சிக்கிட்டான். இயக்குனர் இடமே தெரியல
@Suriya_offl
@tjgnan
வந்து ஒருநாள்கூட ஆகவில்லை. அதற்குள் தமிழன் #அண்ணாமலை மீது இவ்வளவு வெறுப்பை வீசும் கொத்தடிமைகளை பார்க்கும்போது.. அவரை கொண்டாடிய கன்னட மக்கள்மீது நம் மரியாதை கூடுகிறது.
கடந்த 2 நாட்களாக டைம்ஸ் நவ் ரிபப்ளிக் டிவி.. காங்கிரஸின் தேசவிரோத சீன ஆதரவு செயல்களை தோலுரித்து வருகிறது.
வழக்கம்போல தமிழ் ஊடகம் வேறொறு உலகத்தில் வாழ்கிறது.
பெற்ற மகனைக்கூட "ஏனப்பா" என்றும் மகளையும் "அம்மா"என்றழைப்பது தமிழர் நாகரீகம், மரபு.
வளர்ப்பு மகளையே திருமணம் செய்த இழிபிறவிகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை. திமுக நச்சு.
கல்வியில் பின்தங்கினாலும் எப்படி தெளிவா ஓட்டு போடறான் பார்த்தீங்களா?
இங்க படிச்சி என்ன ப்ரயோஜனம்.? ஆஃப்ட்ரால் முலாம்பூசன கொளுசுக்கு ஓட்ட வித்தடறான் சார்.
Yesterday, I listened to
@annamalai_k
Twitter space talk.
What a CLARITY of thoughts.?
You people are lucky to have Such a Leader. Pls make use of him.
பெங்களூரிலிருந்து தருமபுரி வரை ஐடி காரிடோர் கொண்டுவருவேன் என்று சொன்ன வேட்பாளரை தேர்ந்தெடுக்காமல்...
நாடகக்காதல் ப்ரோக்கரை அனுப்பினால் வேறென்ன பேசுவார்.?
தவறு அவரை அனுப்பியவர்களிடம்.
பொள்ளாச்சி : எந்த கட்சிகாரன் என்பது 2வது விஷயம்.
கலாச்சார சீரழிவை தொடர்ந்து ஊக்குவித்த பெரியார் திராவிட கலாச்சாரமே இதற்கு அடிப்படை காரணம்.
எப்படியும் வாழலாம் என்று நினைக்கும் இளைஞர்கள், ஆபத்தை உணராமல் பழகும் பெண்கள்..
#ArrestPollachiRapists
தமிழ் மீடியா மட்டுமல்ல. பாஜக தவிர எந்த அரசியல் கட்சியாவது
#JusticeforLavanya
குரல் கொடுத்தார்களா.?
திரிபுவனம் ராமலிங்கம் விஷயத்திலும் இதுதான் நடந்தது. நடுநிலையாக இருந்த நான் இந்துத்துவா வை ஆதரிப்பது இதனால்தான்.
@vijaydanit
Getting a job was very tough those days. Generally I used to make people comfortable and started asking personal questions to know more about them.
He narrated
#TheKashmirFiles
and how they became refugees in Punjab leaving everything in their home state. That was terrible.
ஒருத்தன் தன் அம்மாவைப்போல யாரும் இல்லை என்று புகழ்ந்து பேசினான். உடனே பக்கத்தில் உள்ளவன் அப்படியானால் என் அம்மாவை மோசமாக பேசுகிறாயா என சண்டைக்கு வந்துவிட்டான்.. தாழ்வு மனப்பான்மையால்.
இந்த ட்வீட்டால் நடந்த உண்மை கதை.!
வீடு இடிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட கண்ணையன் இறக்குமுன்
@annamalai_k
க்கு தனிப்பட்ட வீடியோ அனுப்பியதிலிருந்து.. நலிவடைந்த மக்கள் அவரிடம் தீர்வை எதிர்பார்ப்பது புரிகிறது.
தெரியாமல்தான் கேட்கிறோம். சில சினிமாக்காரர்களுக்கு இந்து மதத்தின் மீது இவ்வளவு வன்மம் ஏன் ?
ஏதோ காரணத்திற்கு போனீர்கள். அங்கே சந்தோஷமாக இருங்களேன்.
தொடர்ந்து எங்களை ஏன் நோண்ட வேண்டும்.?
ஒரு தத்தி துபாய் டூர் போனதுக்கே அவவளவு பாவ்லா காட்டினாங்களே. இந்த மாதரி உலகத்தரம் வாய்ந்த தலைவர்கள் தீம்காகிட்ட இருந்திருந்தா.?
@nsitharaman
@DrSJaishankar
#திரெளபதி ஆன் லைன் டிக்கட் காலியாக உள்ள ஸ்க்ரீன் ஷாட் போட்டு
திருப்தி அடைவோர்க்காக.
புக் மை ஷோ எல்லா சீட்டும் காலி. அங்கே போனால் தியேட்டர் ஆல்மோஸ்ட் புல். காரணம் கஷ்டமர் ப்ரஃபைல் B&C segment. அவர்கள் ரிசர்வேசன் செய்வதில்லை.
கட்சிய எப்படின்னாலும் நடத்தலாம். ஆனா ஆட்சிக்கு வந்துட்டா மிகவும் திறமையா நிர்வாகம் தெரிஞ்சவங்கள அமைச்சரா போடணும்.
மத்திய அமைச்சரவைய பாருங்க, எல்லாம் மணி மாதரி.. ஜெயசங்கர், பயூஸ் கோயல், அஸ்வினி வைஷனவ், நிதின் கட்கரி, நிர்மலா சீத்தாராமன்..2
புகைபிடிக்கும் காட்சியை விமர்சித்த #அன்புமணி க்கு சமூக அக்கறை மட்டுமே காரணம்.
விஜய் ரசிகர்களின் பதில்கள் அநாகரீகத்தின் உச்சம். தன்யா பாடம் புகட்டியதில் தவறே இல்லை.
கதை திருட்டுதான் என்று சொன்ன பாக்கியராஜ் க்கு நெருக்கடி.
பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துக்கு ஆதரவு.
இவ்வளவுதான் சார் சினிமா உலகம்.
திரையில் பேசும் டயலாக்.. ஏமாற்று.
"ஆட்சி மேல் எதிர்ப்பு அலை எள் அளவும் இல்லை. 10 வருட ஆட்சி மக்கள் மனதில் இல்லை.
4 வருடமாக எடப்பாடியார் நன்றாகத்தானே ஆட்சி செய்கிறார். அவரே தொடரட்டுமே"
இதுவே களநிலவரம் என்கிறார் நண்பர்.
அஜித்குமாரை பாராட்டி நாம் ஒரு ட்வீட் போட்டால் விஜய் ரசிகர்களிடையே ஏன் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும்.?
ஒருமையில் பதிலிட்டு அழையாத விருந்தாளிகள் தரம் தாழ்வது ஏன்.?
விவாதமான கதை அமைப்பும் சர்ச்சைக்குரிய வசனங்களும் இருந்தால்தான் ஒரு சினிமா வெற்றி பெரும் என்ற தவறான நம்பிக்கையை மாற்றி...
நேர்மறையான கருத்துக்களை சொல்லியும் வெற்றி அடையலாம் என்பதற்கு சான்றாகவே உங்கள் விமர்சனங்களை பார்க்கிறோம்.
#Viswasam
என் வயதிற்கும் தகுதிக்கும் யாரையும் தரக்குறைவாக விமர்சிப்பதில்லை. ஆனால் சொல்கிறேன் நீயும் அந்த குள்ளனும் சமூக புற்று நோய்கள். அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.
சண்டை நடப்பது 2 முஸ்லீம் க்ரூப்புகளுக்கு இடையில். பணம் புகழுக்காக அதை போட்டோ எடுக்க சென்று அங்கே கொல்லப்பட்டதும் ஒரு முஸ்லீம்.
இதில் நூலிபான்கள் என்று பிராமணர்களை வம்புக்கு இழுப்பது ஏனோ?
RSS ஐ வைத்து எதிர்கட்சிகள் பூச்சாண்டி காட்டுவதை நம்பாதீர்கள்.
கேரளாவில் வாழ்ந்தபோது என் பிள்ளைகளுக்கு சிறுவயதில் RSS சாகா வில் கிடைத்த பயிற்சி பிற்காலத்தில் நல் ஒழுக்கத்தோடு வாழ உதவியது.
பலரும் சொல்வதுபோல் அவர்கள் யாருக்கும் எதிராக செயல்படுவதில்லை.
பொதுவாக சினிமா பதிவிடாத நாமே #திரௌபதி ஆதரிக்க காரணம்:
1.எத்தனை காலம்தான் புரட்சி புண்ணாக்கு என்ற பெயரில் மற்ற சமுதாயத்தை வில்லனாக காட்டுவார்கள்.?
2. தியேட்டர் கிடைக்கலைனா
யூ ட்யூப்ல போடுவேன் என்று சொன்ன
@mohandreamer
துணிச்சல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தருமபுரி எம்பி பார்லிமண்ட்போயி கூட்டிக்கிட்டு ஓடுவோர்க்கு பாதுகாப்பு கேட்கிறார்.
தோற்றுப் போனவர் ஒவ்வொரு டிவிக்கும் போய் கரோணா விழிப்புணர்வு பிரச்சாரமும் அரசுக்கு ஆலோசனையும் வழங்குகிறார்.
2 பேரும் டாக்டராம்.
ஊர்வலம் நடந்தது உண்மை. இந்து கடவுள்களை அவமதித்ததும் உண்மை.
இதை அன்று நேரில் பார்த்தவன் என்ற முறையில் சாட்சியம் அளிக்க எந்த நீதிமன்றத்திற்கும் வர நான் தயார்.
பாபர் மசூதிக்கு அடியில் மந்திர் இருந்ததை நிரூபித்த மாதரி முரசொலி அலுவலகத்துக்கு அடியில ஆதி திராவிட மாணவர் விடுதி இருந்ததையும் நிரூபிச்சிட்டா..
நாமலும் வேற வேலையை பார்க்கலாம்.
கவனித்தீர்களா.?
ஸ்டாலினை விட்டால் அங்கே பிரச்சாரத்திற்கு பிரபலங்கள் யாருமில்லை. வேறு வழியின்றி பையனை அனுப்புகிறார்.
கட்சி காலாவதி ஆனதற்கான அடையாளங்கள்.