வந்து ஒருநாள்கூட ஆகவில்லை. அதற்குள் தமிழன் #அண்ணாமலை மீது இவ்வளவு வெறுப்பை வீசும் கொத்தடிமைகளை பார்க்கும்போது.. அவரை கொண்டாடிய கன்னட மக்கள்மீது நம் மரியாதை கூடுகிறது.
@agmswami
வெறுப்பு மட்டுள்ள பயம் படித்தவன், பாமரன் என அனைவரும் இப்போது கேட்க்க ஆரம்பித்துவிட்டதால் ஒரேட்டியாக பிழைக்க வழியில்லாமல் போய்விடும் என்ற பயம்