@agmswami
நேற்று நெல்லை கண்ணன் என்ற தமிழ் வியாதி, முதல்வரிடம் கெஞ்சியிது, என்னை உங்கள் பார்வையில் வைத்து கொள்ளுங்கள் என்று. அதே வாய் கொஞ்சம் கூட யோசிக்காமல் கூறியது, நான் முகவை பற்றி அவதூறாக பேசியது இல்லை என்று. அவரது தமிழ் புலமையின் மீதான மதிப்பு சாக்கடையாக தோன்றியது எனக்கு.
@agmswami
ராஜா,பாரதி பாஸ்கர் இன்னும் பல பட்டி மன்ற பேச்சாளர்கள் எல்லாம் திமுக சொம்புகள்தான்....
மாறுவதெல்லாம் இல்லை....முதலில் இருந்தே அப்படித்தான்..சாலமோன் பாப்பையாவும் அதேதான்...
@agmswami
@vijaydanit
சார், ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து அப்படி ஒரு முடிவுக்கு நாம வர வேண்டாம். பல நேரங்களில் அவர்கள் என்ன பேச வேண்டும் என்பதை அவர்கள் ஏறும் மேடைகள்தான் தீர்மானிக்கின்றன. நாம் அவர்களுக்கு மேடை அமைத்து தருவதில்லை. இது ஒரு organisational blunder. திரு
@annamalai_k
கவனத்திற்கு.
@agmswami
உங்களுடைய tweetஐ பார்த்த வுடன் பாரதி பாஸ்கர் அவர்களுடைய பேச்சைக் கேட்டேன். அவர் பேச்சின் ஊடாக அடித்த ஒரு நகைச்சுவையை பெரிதுபடுத்துவது தேவையற்றது.
@agmswami
@itskJayaprakash
பாரதி பாஸ்கர் இன்று உயிருடன் நடமாடுவது நம்மை போன்றவர்களின் தெய்வ பிரார்த்தனை.யால். சிறந்த பேச்சாளர்,ராஜாவுக்கு வேண்டியவர். காசு பதவி எல்லாம் இவர்களை போன்ற மனிதர்களை மாற்றிவிடும் மிக எளிதில். BB வாழட்டும் துரோகி என்ற பட்டத்துடன் இராஜா உடன்