50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு காரணமான ஜலீஸ் அன்சாரி பரோலிl காணாமல் போயுள்ளார். 21 நாள் பரோலில் விடுவிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டது !
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு
அஜ்மீர் குண்டு..
மாலேகான் .. மும்பை .. ராஜதானி எக்ஸ்பிரஸ் குண்டு.., ஆகியவற்றில் குற்றம் சாட்டப்படுள்ளவர்
@agmswami
தமிழ்நாட்டில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பல அமை ப்புகள் கட்சிகள் இருக்கும் வரை யார் தவறு செ ய்தாலும் தட்டிக்கே ட்க எவரும் இல்லை வருங்கால மனச்சாட்சியுள்ள மாணவர்களால் மட்டுமே சாத்தியம்.