கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அன்பு தளபதியார்
@mkstalin
அவர்களின் அமைச்சரவையில் சமூக நலன் மகளீர் உரிமைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. சமூக விடியலை - பெண்களின் பாதுகாப்பை, அவர்களின் உரிமைக்காக அயராது உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்கியதற்காக முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சர் என்ற முறையில் அதற்கான விருதினை டெல்லியில் மேதகு குடியரசுத் தலைவரிடம் பெற்றபோது.!
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அன்பு தளபதியார் (
@mkstalin
) அவர்களின் அமைச்சரவையில் சமூக நலன் மகளீர் உரிமைத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து மக்களுக்காக உழைத்திட வாய்ப்பு தந்த தலைவருக்கும் கழகத்திற்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
சட்டப்பேரவையில் வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் வெளியிட்ட 14 சிறப்பு அறிவிப்புகளுக்காக நன்றி தெரிவித்தபோது.!
இன்று சட்டப்பேரவையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் மாண��புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.!
எனது உடல்நலம் குறித்து தொலைபேசியில்
நலம் விசாரித்த
மாண்புமிகு திராவிட முன்னேற்ற கழக தலைவர்,
மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர்,
தளபதியார்
@mkstalin
அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்!
@arivalayam
@DMKITwing
@DMKThoothukkudi
கழக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் முழுமையாக எடுத்துச் சென்றதன் மூலம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இன்று அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.
@mkstalin
(1/1)
மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்களுடன் துவக்கி வைத்தேன்.!
@mkstalin
வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உருவங்களுடன் வடிவமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி பொதுமக்களின் பார்வைக்காக தூத்துக்குடி வந்தடைந்த அலங்கார ஊர்தியை கழக நிர்வாகிகள் புடைசூழ மலர்தூவி வரவேற்றபோது.
சொல்வதைச் செய்வோம்.
செய்வதையே சொல்வோம்.!
தூத்துக்குடி WGC ரோடு இன்றுமுதல் வ.உ.சி. சாலை என பெயர்மாற்றம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் இன்று அறிவித்திருக்கிறார்.!
நாளை அமைச்சராக பொறுப்பேற்கும் கழக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.
@Udhaystalin
அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
கழக மகளிரணி செயலாளரும் பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான திருமிகு.
@KanimozhiDMK
எம்பி., அவர்களை அவரது சிஐடி காலனி இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தபோது.!
மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி நேற்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.!
தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையத்தில் இன்று புதிய வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்தை திருமிகு.
@KanimozhiDMK
MP., அவர்களுடன் துவக்கி வைத்தபோது. உடன் ஓட்டப்பிடாரம் MLA சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இஆப., மாநகராட்சி ஆணையர் திருமதி. சாரு ஸ்ரீ இஆப., உள்ளிட்டோர்.!
கனமழைக் காலங்களில் தூத்துக்குடியில் வெள்ளநீர் வெளியேறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பக்கிள் ஓடையில் இன்று கருத்தப்பாலம் அருகே நீரோட்டப்பாதையை அகலப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து நேரில் பார்வையிட்டபோது.!
#MKStalin
#ThoothukudiFloods
#SouthTNRains
#களத்தில்_திமுக
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்கியமைக்காக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சார்பில் மேதகு. குடியரசுத் தலைவரிடம் பெற்ற விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களிடம் கொடுத்து வாழ்த்து பெற்றபோது.!
சொன்னதைச் செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களுக்கும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.
@KanimozhiDMK
அவர்களுக்கும் நன்றி.!
கோவில்பட்டி - துறையூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குமாரபுரம் தங்கவேல் குடும்பத்தினரை திருமிகு.
@KanimozhiDMK
எம்பி., அவர்களுடன் சந்தித்து ஆறுதல் கூறி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கியபோது.!
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டக் கழக செயலாளராக நீண்ட காலம் பொறுப்பு வகித்த எனது தந்தையின் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது.!
இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாளாம் புனித ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள். சமூகத்தில் அன்பும் - சமத்துவ உணர்வும் பெருகிட இந்நாளில் உறுதியேற்போம்.!
சமூகநீதியை நிலைநாட்டுவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு செயலாற்றி வரும் ஓய்வறியாச் சூரியன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் (07.01.2022) சந்தித்த தருணம்.!
திருநங்கைகள் நலவாரியத்தின் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது அவர்களுடன்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஜான் பீட்டர் என்ற மாற்றுத்திறனாளிக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர நாற்காலியை வழங்கியபோது. உடன் அறநிலையத்துறை அமைச்சர்
@PKSekarbabu
மற்றும்
@Dayanidhi_Maran
MP., ஆகியோர்.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களையும் நேர்த்தியாக வழிநடத்தி இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் திரு.
@mkstalin
அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.!
இரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஆந்திர மாநில திமுகவின் நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிச்சாமி அவர்களின் புதல்வன் பாலமுருகன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் உத்தரவுப்படி அதிநவீன செயற்கைக் கால்கள் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.!
தியாகி இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய போது. உடன் கழக நிர்வாகிகள்.!
தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க நாளை (06.03.2022) தூத்துக்குடி வருகைதரும் மாண்புமிகு முதலமைச்சரும் கழகத் தலைவருமான திரு.
@mkstalin
அவர்களை வருக.. வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.!
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், பேரிடர் சூழல் என்பதால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட போது.!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின்படி வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்காக தூத்துக்குடி வந்த மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.
@KN_NEHRU
, கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம்பி., ஆகியோருடன் தூத்துக்குடி மாநகராட்சி (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையம் (Petrol pump) இன்று தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற போது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் வழிகாட்டுதலின் படி, மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நேற்று வழங்கியபோது.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் ஆணைக்கிணங்க சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று தருமபுரியில் SAKTHI ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்தேன். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இ.ஆ.ப., மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் வழிகாட்டுதலின் படி கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதி செய்யும் பொருட்டு கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைக்கப்படும்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட உன்னதத் திட்டமான'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' செயல்பாடுகள் குறித்து இன்று தூத்துக்குடி மாநகரில் சாமுவேல்புரம், டூவிபுரம், லெவிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் (1/2
இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை மற்றும் சமூகசீர்திருத்த துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூடத்தில். உடன் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்டோர்.!
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி - கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று வாக்கு செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியபோது.
அனைவரும் -
மறவாமல் வாக்களிப்பீர்.!
வாக்குரிமையை நிலைநாட்டுவீர்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி சேலத்தில் அன்னை சத்தியவாணி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தபோது. உடன் சேலம் மாவட்ட ஆட்சியர், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழகத் தலைவர் திரு.
@mkstalin
அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் அறிவித்தபடி பகுத்தறிவுப் பகலவன், அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளை 'சமூகநீதி நாள்' என அனைவரும் போற்றுவோம்.!
சமூகநலன்-மகளிர் உரிமைத்துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்கள், 86 குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் பணிக்கான முதற்கட்டமாக தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியபோது.!
தூத்துக்குடி கந்தன் காலனி மற்றும் காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இருக்கும் இடங்களை இன்று பார்வையிட்டதுடன் வெள்ள நீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தியபோது.!
#MKStalin
| #களத்தில்_திமுக
#ThoothukudiFloods
|
#SouthTNRains
தூத்துக்குடியில் பெய்துவரும் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, பிரையன்ட் நகர், மேட்டுப்பட்டி, லூர்தம்மாள்புரம், கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை வலியுறுத்தினேன்.!
தமிழ்நாடு அரசின் புதிய மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்காக, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் குறித்து வெளியிடப்பட்ட அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆறு மாவட்டங்களை (தென் மண்டலம்) சேர்ந்த சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. உடன் சமூகநலத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இஆப., மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இஆப.,
மாண��புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் ஆணைக்கிணங்க இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் திருக்கோவில்களில் உழவாரப்பணிகளை இ-சேவை முறையில் பதிவு செய்யும் முறையை அறநிலையத்துறை அமைச்சர்
@PKSekarbabu
அவர்களுடன் துவக்கி வைத்தபோது. உடன் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் இஆப
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய மாமேதை 'அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடுவோம்' என்று அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின் படி, அன்னாரது 131வது பிறந்தநாளான இன்று அவருக்கு எமது புகழ் வணக்கங்கள்.!
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் மற்றும் மருதிருவரை தாங்கிய அலங்கார ஊர்தியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரத்தில் மக்கள வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றபோது.
சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு நல்கியதற்காக கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.
@Udhaystalin
அவர்கள் நினைவுப் பரிசு வழங்கியபோது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின் படி தலைமைச் செயலகத்தில் UNICEF நிறுவனமும் தமிழ்நாடு அரசும் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து யுனிசெப் நிறுவனத்தின் சமூக கொள்கைப்பிரிவு தலைவர் Hyun Hee Ban அவர்களுடன் (1/2)
உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast Auto Ltd., தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைப்பதை உறுதி செய்த மாண்புமிகு
@CMOTamilnadu
திரு.
@mkstalin
அவர்களுக்கு நன்றி.! நன்றி.!! நன்றி.!!!
#TNGIM2024
ஆங்கிலேய அரசை துணிச்சலோடு எதிர்த்து சுதேசிக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்தநாளை அரசு விழாவாக எழுச்சியோடு கொண்டாடுவோம் என்று சுதந்திர தின சிறப்புரையில் அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மக்களின் சார்பாக நன்றி.!
இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில்துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூடத்தில் கழக பாராளுமன்ற குழு துணைத் தலைவர்
@KanimozhiDMK
எம்பி., அவர்களுடன் கலந்து கொண்டபோது. உடன் தொழில்துறை அமைச்சர்
@TThenarasu
உள்ளிட்டோர்.
தூத்துக்குடி - திரேஸ்புரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் தேங்கி நின்ற வெள்ள நீரை வெளியேற்றும் பணியை இன்று ஏற்பாடு செய்து பார்வையிட்டபோது.
#ThoothukudiFloods
#SouthTNRains
சுதந்திரப் போராட்ட மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் 311வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.
@KanimozhiDMK
அவர்களுடன் சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்திய போது.!
கழக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.
@Udhaystalin
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது.!
தூத்துக்குடி ஏவிஎம் மஹாலில் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!
@KanimozhiDMK
@KN_NEHRU
நேற்று தமிழ்நாடு மின் விநியோகம் மற்றும் பகிர்மான கழகத்தின் (திருநெல்வேலி மண்டலம்) சார்பில் நெல்லையில் நடைபெற்ற மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடியில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளையும், திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கியபோது.!
சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஜூடித் ரவின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைகள் குறித்த திட்டங்கள், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் சமூகநலத் திட்டங்கள் குறித்து உரையாடினார்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் கடந்த மாதம் காணொளி வாயிலாக திறந்து வைத்த, தூத்துக்குடியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கோளரங்கத்தில் நேற்று மாணவ, மாணவியருடன் கோள்களின் இயக்கம் குறித்த முப்பரிமாண காணொளி காட்சியை கண்டுகளித்தபோது.!
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம்பி., அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்பமனு அளித்த நிகழ்வில் கலந்து கொண்டபோது.!
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை இன்று துவக்கி வைத்தபோது. உடன் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர்
@PKSekarbabu
அவர்கள்.!
பனையேறும் தொழிலாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டமும் இணைந்து உருவாக்கிய 'எளிதாக பனைமரம் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்ட கருவி'யை இன்று கழக பாராளுமன்ற குழு (1/2)
கழகத் தலைவர்
@mkstalin
அவர்கள் நல்லாசியுடன் இன்று திருமிகு.
@KanimozhiDMK
எம்பி., அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட சகோதரர் என்.பி. ஜெகனுக்கு செங்கோல் வழங்கியபோது. உடன் ஓட்டப்பிடாரம் திரு. சண்முகையா MLA., மாநகராட்சி ஆணையர் திருமதி. சாருஸ்ரீ இஆப.,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் உத்தரவின்படி திருநங்கைகள் நலவாரியத்தின் முதல் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனகல் மாளிகையில் எனது தலைமையில் நடைபெற்றது. உடன் சமூகநலத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இஆப., இயக்குநர் ரத்னா இஆப., வாரிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் ஆணைக்கிணங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை துவக்கிவைத்தேன். உடன் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, CEO பாலதண்டாயுதபானி, DEO உஷா சாந்தாஜாய் உள்ளிட்டோர்.!
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மந்தித்தோப்பு பகுதியில் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் கொண்டுவரும் பணிக்கு திருமிகு.
@KanimozhiDMK
எம்பி., அவர்களுடன் இணைந்து அடிக்கல் நாட்டிய போது.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் திருமிகு
@KanimozhiDMK
MP., அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கொரோனா & ஓமிக்ரான் சிகிச்சைகளுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன்.
மாண்புமிகு
@CMOTamilnadu
திரு.
@mkstalin
அவர்கள் உத்தரவின் படி,
#CycloneMichaung
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை 192வது வார்டு நீலாங்கரை பகுதியை இன்று பார்வையிட சென்றபோது. உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. சி.வி. கணேசன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை மு���்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் கைம்பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள்.!
தகத்தகாய சூரியனாய் தமிழகத்தை வெற்றிப்பாதையில் வழிநடத்தி வரும் தலைவர் தளபதியாரின் பொற்கால ஆட்சியில் தமிழர் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உள்ளங்களில் அன்பு பெருகட்டும்.!
அனைவருக்கும் இனிய தை முதல் நாளாம் பொங்கல் - தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் யாவும் வெற்றிகளாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு கழக பாராளுமன்ற குழு துணைத் தலைவர்
@KanimozhiDMK
எம்பி., அவர்களுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்திய போது. உடன் APCV சண்முகம் அண்ணாச்சி மற்றும் கழக நிர்வாகிகள்.!
முதற்கட்டமாக தூத்துக்குடியில் அமைய உள்ள VinFast ஆலை, 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது, இதனால் 3,000-3,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
#TNGIM2024
வனத்துறை ஒருங்கிணைத்த சிப்காட் வளாகங்களை பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை
@KanimozhiDMK
எம்பி., அவர்களுடன் இணைந்து நேற்று துவக்கி வைத்தபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் இஆப., வன அலுவலர் அபிஷேக் தோமர்.!
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் கழக இளைஞரணிச் செயலாளர் திரு.
@Udhaystalin
அவர்களை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜீ.வி. மார்க்கண்டேயன் அவர்கள்.!
@mlavilathikulam
தூத்துக்குடி போல்பேட்டை கிழக்கு மற்றும் கணேசநகர் பகுதியில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நின்ற வெள்ள நீரை வெளியேற்றும் பணியை ஏற்பாடு செய்து பார்வையிட்டபோது.!
#ThoothukudiFloods
#களத்தில்_திமுக
வருகின்ற 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள 2வது கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான திரு.
@Udhaystalin
அவர்களிடம் வழங்கியபோது.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற சமூக வலைத்தள பயிற்சி பட்டறை நிகழ்வில் அணியின் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றியபோது. உடன்
@mlavilathikulam
திரு. மார்க்கண்டேயன்,(1/2)
தூத்துக்குடி மாநகரம் லூர்தம்மாள்புரம் பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை இன்று பார்வையிட்டபோது. உடன் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ இஆப.,
தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா மேம்பால பகுதி இரவு நேரங்களில் வெளிச்சமின்றி இருளில் இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக இருப்பதாக தகவல் வந்ததையடுத்து கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி NHAI அதிகாரிகளிடம் விளக்குகள் அமைக்குமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உடனடியாக (1/2)
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளத்தில் இன்று சிஎஸ்ஆர் நிதி ரூ. மூன்று லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க பாராளுமன்ற உறுப்பினர்
@KanimozhiDMK
எம்பி., அவர்களுடன் அடிக்கல் நாட்டியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
@MarkandeyanG
உள்ளிட்டோர்.!