'அரசு எனக்கு எந்த ஒத்துழைப்பும் தந்ததில்லை - ஊதியமும் போடவில்லை’ ஒரு முறை நீதிமன்றம் வந்து செல்ல 6 ஆயிரம் செலவாகிறது. டோல் கேட்டுக்கு கூட பாஸ் கொடுக்கமாட்டாங்க..!
இருந்தாலும் இது என்னுடைய சமூக கடமை என்பதால் செய்திருக்கிறேன்
- கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா. மோகன்
This is West Mambalam. We were swimming here around this time last year. But, today it rained continuously for almost 5 hours but the water did not stagnate!
Commendable Work
@chennaicorp
@mkstalin
@KN_NEHRU
👋
தலைமைச் செயலகம் சென்றிருந்தேன்.
ஏற்கனவே நன்கு தெரிந்த திமுக எம்.எல்.ஏக்களின் உதவியாளர்கள் சிலர், இப்போது அமைச்சர்களின் உதவியாளர்களாக பரிணாமம் பெற்று இருக்கிறார்கள்
அவர்களுடைய பேச்சு, உடல்மொழி, அணுகுமுறை எல்லாமே, அமைச்சரே நான் தான் என்ற வகையில் மாறியுள்ளது
மாற்றிக்கொள்ளுங்கள் !
முதலமைச்சர் கையால ஒரு லட்சம் லோனுக்கான காசோலை கொடுத்தாங்க அது இன்னும் கிடைக்கல.
வீடு கட்டித் தரேன்னு சொன்னாங்க அதுவும் நடக்கல.
கடை பத்தி கேட்டா கேவலமா பேசுறங்க
- நரிக்குறவர் பெண் அஸ்வினி - முதல்வரே வீட்டுக்கு சென்று உத்தரவாதம் கொடுத்த அதே பெண் !
Link :
நிழல் படத்தில் தமிழணங்கு கறுப்பாக இருப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், நிஜத்தில் கறுப்பாக இருக்கும் எங்களை, எங்கள் செயல்பாடுகளை எப்படி தாங்கிக்கொள்வார்கள்?
எல்லா வகையிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் அதே வேளையில், எங்கள் கறுப்பையே கேடயமாக கொண்டு எதிர்த்தும் நிற்கிறோம்.!
கிண்டி சங்கீதா உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அசாமி சர்வர் ஒருவர் உணவு பறிமாற வந்தார்
அசாம் ல எப்டி இருக்காங்க என கேட்டேன்
நான் குடும்பத்த தமிழ்நாட்டுக்கு வரசொல்லிட்டேன் சார் ; இங்க இருந்தாதான் எங்களுக்கு பாதுகாப்பு என்கிறார்
வாழ வைக்க மட்டுமல்ல, பாதுகாப்பும் தரும் !
'கன்னிப்பேச்சு' என்று சொல்வதே பெண்களின் கண்ணியத்திற்கு புறம்பான வார்த்தை என்று சட்டப் பேரவையில் முழங்கிய வானதி சீனிவாசன், இதுவரை கே.டி.ராகவன் விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்..?
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மட்டுமல்ல, பாஜகவின் 'தேசிய' மகளிர் அணி தலைவர் !
#ktraghavan
பேனர் கலாச்சாரத்தை நிரந்தரமாக ஒழிக்கவேண்டும் ; ஒழியவில்லை என்றால் மக்களே ஒழிப்பார்கள்
எங்கள் கட்சியிலிருந்து செய்யவேண்டிய முதல் வேலை, பேனர்கள் வைக்காமல் இருப்பது
- 2019ல் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ வீட்டில் கமல்
வீடியோ: நேற்று நடைபெற்ற மநீம பொதுக்குழுவுக்காக வைக்கப்பட பேனர்
Muslims held prayers at a Christian school in Chennai on the occasion of
#Bakrith
This soil is the symbol of religious harmony and this is TamilNadu ❤️
#EidAdhaMubarak
@abpnadu
#BREAKING
"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது"
அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
@abpnadu
ஒரு வன்முறை நடக்கிறதென்றால் அதனை கட்டுப்படுத்த, அரசு இயந்திரத்தோடு கைக்கோர்த்து செயலாற்றுவதுதான் ஊடகங்களின் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அதனை ஊதி பெரிதாக்கக் கூடாது என்பது என் தனிப்பட்ட, தாழ்மையான கருத்து.
அதுதான் பத்திரிகை தர்மமாகவும் இருக்க முடியும் !
#kallakuruchiViolence
தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த சர்ச்சை வரும்போதெல்லாம் திருமாவளவன் மட்டும்தான் அதை கண்டிக்க வேண்டும் என்று சொல்வது என்ன மாதிரியான மைண்ட் செட்...?
என்னை தவிர மற்றவர்களுக்கு பொறுப்பில்லையா...?
- திருமாவளவன்
விஜய் என்ன தீவிரவாதியா... ?
படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவசர அவசரமாக அழைத்து வந்து, விடிய விடிய விசாரணை நடத்த விஜய் என்ன தீவிரவாதியா... ?
நடிகர் விஜய் ரசிகர் மன்ற மாநில செயலாளர் ரவி ராஜா கேள்வி
@actorvijay
#WeStandWithTHALAPATHY
#Vijay
பத்திரிகையாளர்களை பார்த்து Prestitute என்று சொன்ன ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவரது செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணிக்க சுயமரியாதை கொண்ட ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா..?
ஊடகங்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்
#HRaja
Neonatologists at the Nagapattinam Government General Hospital saved an infant weighting just 580 gm at birth by incubating it for 147 days and helped it grow to 2.1kg before discharging it on Saturday
கண்களுக்கு தெரியும் கடவுள் ”மருத்துவர்கள்”
@karthickselvaa
@drharshvardhan
இத்தனை நாட்களில் சென்னையில் இருந்து ஊருக்கும் செல்லும்போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக பேருந்து நிறுத்தப்படும் மோட்டல்களில் கழிவறை கட்டணம் ரூ.5 முதல் 10 வரை வசூலிப்பார்கள்
ஆனால், அது இன்று இல்லை
கேட்டால், கவுர்மெண்ட் ஸ்டிர்க்ட் ஆர்டர் போட்டாங்க சார் என்கிறார்கள்.
1/2
’வெள்ளையா இருக்கனும், தகதகன்னு மின்னனும்’ அப்டிங்கிறதெல்லாம் சுக்கு நூறா உடைச்சு தள்ளி, கருப்பா இருக்கிறவங்க மனசுல உருண்டு கிடந்த Complex ஐ சினிமா மூலமாக தகர்த்தெறிஞ்சு, தன்னம்பிக்கையை எல்லா துறையிலும் விதைத்த எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு அன்பும் வாழ்த்தும் 🥳
#Rajinikanth
I have spoken to (MK) Stalin (Tamil Nadu CM) and KCR (Telangana CM), we are trying to protect country's federal structure
- TMC supremo Mamata Banerjee
வேல் யாத்திரை மூலம் பாஜக தலைவர் எல்.முருகன் கையில் எடுத்து வந்த வேலை, மருதமலை முருகன் கருவறைக்குள் வைத்து வழிபட அனுமதி மறுப்பு...
கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி கட்சி தலைவர் முருகனின் வேலை, கடவுள் முருகன் அருகே கொண்டுச்செல்ல முடியாது : கோயில் நிர்வாகம்
தான் செய்த தவற்றை உணர்ந்து, வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி, கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ்...
நகராட்சி விதிகளை முறையாக கடைபிடிக்கவும் வலியுறுத்தல்
@vijaypnpa_ips
10 ஆயிரம் காவலர்களும் திமுக பேரணியில் பங்கேற்று தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியமைக்கு நன்றி
- மு.க.ஸ்டாலின்
ஆக இது லிஸ்ட் லயே இல்லீயே மொமண்ட்
#DMKagainstCAA
#DmkProtest
படித்தவர்கள் யாரும் திருமாவளவன் மீது நம்பிக்கை இழக்கவில்லை ; மாறாக அவர் மீதான நம்பிக்கையை கூட்டியிருக்கிறார்கள் !
I am Raja Shanmugasundaram
M.A. Political Science
#Thirumavalavan
😊
பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தொடர்ந்து காவல்துறையினர் இடையூறு செய்து வருவதாலும், வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்வதாலும் நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது...
- தமிழ்நாடு பால் முகவர் சங்கம் அறிவிப்பு
ஆளுநர் பதவி, தேவையில்லாத ஒரு பதவி என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது.
அண்ணா சொன்ன 'ஆட்டுக்குத் தாடியைப் போல, நாட்டுக்குக் கவர்னர்' என்ற எண்ணத்தைத்தான் திமுக இன்றும் கொண்டிருக்கின்றது
- மு.க.ஸ்டாலின் - (19.07.2019)
#TNGovernor
#MKStalin
#NEETBill
சென்னை மயிலாப்பூரில் ஊரடங்கு காவல் பணியில் இருந்த எங்கள் வடுவூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி பணியின்போதே ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.
முதல்வர் இவரது குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து உதவ வேண்டுகிறோம்
@CMOTamilNadu
@karthickselvaa
@Stalin__SP
இந்தி தெரியாது என சொல்லி, தமிழில் பேசியதால் டெல்லி விமான நிலைய அதிகாரி என்னை தீவிரவாதி என சொல்லி, தனியாக 45 நிமிடங்கள் நிற்க வைத்தார்...
இயக்குநர் வெற்றி மாறன் பரபரப்பு பேட்டி
தேசிய விருது பெற்ற இயக்குநர் என சக கலைஞர்கள் சொல்லியும் விடவில்லை
@VetriMaaran
@KanimozhiDMK
சென்னை ஐஐடியில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவி உயர் சாதி இந்துக்கள் என்று கூறப்படும் பிரிவை சேர்ந்த உதவி பேராசிரியர் மற்றும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்
மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்து 9 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
@imanojprabakar
இப்படி ஓர் பதவியேற்பை நாடாளுமன்றம் கண்ட பிறகு, இந்தி மொழியை திணிக்க முடியும் என்று நம்பினால் அதைவிட ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது :)
#வாழ்கதமிழ் #தமிழ்_வாழ்க #தமிழ்வாழ்க_பெரியார்வாழ்க
ஒரு எம்.எல்.ஏ - வின் கன்னங்களை தங்கள் கரங்களால் அள்ளிக்கொண்டு, அன்பு பொழியும் தொகுதி மக்களை எங்கேயும் இப்போது பார்க்கின்றீர்களா?மன்னார்குடிக்கு வந்தால் பார்க்கலாம்.
மன்னார்குடிக்கு மதில் மட்டுமா அழகு ? எங்கள் அண்ணனும்தானே..!
மனமகிழ் பிறந்தநாள் வாழ்த்துகள்ணே ❤️
@TRBRajaa
#BreakingNews
| மீண்டும் கைது..?
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது என தகவல்
சென்னை தில்லை நகர் இல்லத்தில் இருந்து 2 மணி நேரத்திற்கு முன்பாக அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்
பாஸ்கான் ஊழியர் போராட்டம் தொடர்பாக வீடியோ வெளியிட்டதற்காக கைது என கூறப்படுகிறது
#SattaiDuraimurugan
நடிகர் சத்யராஜ் பேச்சுக்கு அஞ்சி காவிரிக்காக மவுன போராட்டத்தை நடத்திய திரையுலகம்
கடைசியில் நாலு வரியில் நறுக்கென பேசிய சத்யராஜ் பேச்சால் அசந்துபோன கூட்டம்
சென்னை 136 வது மாநகராட்சி வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி, 2வது இடத்தை பிடித்தது விஜய் மக்கள் இயக்கம்
1. நிலவரசி துரைராஜ் - 7,222 வாக்குகள் (திமுக)
2. அறிவு செல்வி - 5,112 வாக்குகள் (விஜய் மக்கள் இயக்கம்)
3. லஷ்மி கோவிந்தசாமி - 1,137 வாக்குகள் (அதிமுக)
#VijayMakkalIyakkam
'சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு' என்றார் பேரறிஞர் அண்ணா.
நல்லவேளை, அவர் நீதிபதிகள் பற்றி எதுவும் சொல்லிவிடவில்லை..!
காட்சி : CRPF போலீசார் புடைசூழ நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைக்கு அழைத்து செல்லப்படும் சவுக்கு
@Veera284
#SavukkuShankar
நேற்று மக்கள் நீதி மய்யத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், இன்று கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல நிர்வாகிகள் இதுவரை 103 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
மக்கள் மீதி மய்யம் ?
'காலியாகும் மக்கள் நீதி மய்ய கூடாரம்' ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் Social Media / Media Coordinates / Admin பிரிவுகளில் வேலை பார்த்த அத்தனை பேரும் ராஜினாமா..!
#MakkalNeedhiMaiyam
#KamalHaasan
சுயமரியாதையை விட, பதவி ஒன்றும் பெரியதல்ல என்ற அடிப்படையிலேயே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானி ராஜினாமா செய்துள்ளார்...
கொலிஜியத்திற்கு அடிபணிவதை விட எதிர்ப்பு காட்டுவதையே சரியென முடிவெடுத்துள்ளார்
- கே.எம்.விஜயன், மூத்த வழக்குரைஞர், உயர்நீதிமன்றம்
@karthickselvaa
திருவொற்றியூர் குடியிருப்பு வாசிகளை எச்சரிக்கை செய்து, தக்க நேரத்தில் வெளியேற்றிய திமுக பகுதி செயலாளரை தலைமைச் செயலகம் அழைத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்