Dear Prime Minister
@narendramodi
, please campaign in Thiruvannamalai. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
நியுஸ் 7 மற்றும் சமுக வலைதளங்களில் பரவும் தானிப்பாடி பேன்சி ஸ்டோர் தாக்குதல் சம்பவத்திற்க்கும் திமுகவனிர்க்கும் சம்பந்தமும் இல்லை. முற்றிலும் தவறான செய்தி.
@news7tamil
அண்ணா அறிவாலயத்தில் இன்று 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்தேன்!
@arivalayam
@mkstalin
@Udhaystalin
நாகப்பட்டினம் (இந்தியா) – காங்கேசந்துறை (இலங்கை) பயணியர் படகு போக்குவரத்து துவங்குதல் செய்திக் குறிப்பு – 20.09.2023
தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.எ.வ.வேலு அவர்கள், (20.09.2023) அன்று நாகப்பட்டினம்…
#CycloneMicahung
காரணமாக, பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 6வது நாளாக இன்றும் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வேளச்சேரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளார் .
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல்! கழக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் M. K. Stalin அவர்களின் தலைமையில் அனுமதி பேரணியில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் ..
#என்றென்றும்கலைஞர்
மலைப் பாதைகளில் கொண்டை ஊசி வளைவுகளில் எதிர்பாராத விதமாக வாகனங்கள் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில் மாண்புமிகு அமைச்சர் எ.வ வேலு அவர்களின் ஆலோசனையின்படி வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீலகிரி மலைப்பாதையில் தடுப்பு…
திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி,மாணவரணி,மருத்துவரணி சார்பில் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் தொகுப்பு…
#BanNEET
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு_எ_வ_வேலு., அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று இன்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐.
@Udhaystalin
@mkstalin
@arivalayam
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு எ வ வேலு அவர்கள் தலைமையில்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் சார்ந்த அய்யங்குளத்தை தூய்மை அருணை சார்பில் நடைபெறும் தூர்வாரும் பணியை பார்வையிட்டு தூய்மை காவலர்களுக்கு…
2023-24 ஆம் ஆண்டிற்கான காவல்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எ. வ.வேலு அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை பகுதிப் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்கள்.
#cyclonemichaung
#ChennaiFloods2023
கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு அவர்கள்.
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நாடாளமன்றத் தேரதல் -தொகுதி பார்வையாளர்கள் , மாவட்ட கழகச் செயலாளர்கள் காணொலி காட்சி மாண்புமிகு அமைச்சர் எ.வ வேலு அவர்கள் கலந்துகொண்டப் போது …
மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் மாண்புமிகு பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து பெற்றப்போது ..
#HBDEVVelu
🖤❤️
இன்று 8.4.2021 மாலை எனது மனைவியின் தாயார் (எனது மாமியார்) இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது சொந்த ஊரில், குடும்பமுறைப்படி இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. உங்கள் வருத்தத்தை மனதளவில் வைத்து அனுசரித்திட கேட்டுக்கொள்கிறேன்.
மிக்ஜாம் புயலினால் காந்தி நகர் ஜங்ஷன் சென்னை வேளச்சேரியில் சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.
#ChennaiFloods
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழ் அறிஞர்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டியெழுப்பி திராவிடமாடல் அரசிற்கு உறுதுணையாக விளங்கிய மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு மோதிரம்…
#ஸ்டாலின்_தான்_வாராரு_விடியலை_தரப்போறாரு
போளூர் - திண்டிவனம் ஊராட்சியில், #அதிமுகவை_நிராகரிக்கிறோம் எனும் பரப்புரையின் கீழ் பொதுமக்களுக்களுடன் மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
@arivalayam
@mkstalin
@Udhaystalin
சென்னை தாம்பரம் அருகே உள்ள சாலை நீர் தேகத்தைஅகற்றும் பணி நெடுஞ்சாலை துறை செய்து கொண்டு இருக்கிறது அதை மாண்புமிகு அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு செய்தார்.
#chennairains
#CycloneMichaung
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு அவர்கள் ஈரோடு மாவட்ட அசோஸியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் உறுப்பினர்களிடையே வாக்கு சேகரித்தார்.
#ஸ்டாலின்_தான்_வாராரு_விடியலை_தரப்போறாரு
கீழ்பென்னாத்தூர்- வழுதளங்குணம் கிராமத்தில், #அதிமுகவை_நிராகரிக்கிறோம் எனும் பரப்புரையின் கீழ் பொதுமக்களுக்களுடன் மக்கள் சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
ஸ்ரீவைகுண்டத்தில் மொத்தம் ஏழு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் இடமான ஸ்ரீவைகுண்டம் குமரகுருசாமி மேல்நிலைப்பள்ளி மாண்புமிகு பொதுப்பணி துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் துவக்கிவைத்தார்
இன்று (30-11-2023) மழையின் காரணமாக சென்னை, கிண்டி கத்திப்பாரா சாலையை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று திருநெல்வேலி முத்து மஹாலில் தங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, போர்வை, பாய், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்.
#TamilNaduRains
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலையில் BLA கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது .கூட்டத்தில் கலந்து கொண்ட போது...
தி.மு.கழக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ரூ.13,00,000/- கான வரைவோலையினை மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு
@Udhaystalin
அவர்களிடம் வழங்கியபோது.
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ வ வேலு அவர்கள் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தனது இல்லத்தில் மூவர்ண கொடியை இயற்றி மரியாதை செலுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத்தின் அடையாளமாகத் திகழும் மூத்த முன்னோடிகளைப் பெருமைப் படுத்திட, திருவண்ணாமலை மாவட்டத்தில் கழகம் வளர்த்த ஆயிரம் முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரத்தையும், மகளிர்-திருநங்கைகள்-மாற்றுத்திறனாளிகள்-ஆட்டோ ஓட்டுநர்கள் என 10 ஆயிரம்…
வருகிற டிசம்பர் 29 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில்
#தமிழகம்_மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுவதையொட்டி,
கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு, நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கியபோது... உடன் கு.பிச்சாண்டி MLA
@mkstalin
#உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின்
என்ற பயணத்தன் அடிப்படையில்
திருவண்ணாமலை மாவட்ட பொது மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களின் பெற வருகை தரும் கழகத்தலைவர் அண்ணன் தளபதி அவர்களே வருக! வருக!
திருச்செந்தூர்,பாளையங்கோட்டை ,அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சாலை சேதத்தை மற்றும் வெள்ள நீரை வெளியேற்ற மாண்புமிகு பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் அறிவுறுத்தினர் .
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டை, திரையுலகின் அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ‘கலைஞர் - #கலைஞர்100’ என்னும் நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் எ.வ வேலு அவர்கள் ...
தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கைகளை நிறுத்திவைத்ததற்காக திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி, துணைத் தலைவர் திரு. கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.செல்வப்பெருந்தகை, இந்திய…
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழை நீரை அகற்றும் பணி நெடுஞ்சாலை துறை செய்து கொண்டு இருக்கிறது அதை மாண்புமிகு அமைச்சர் எ. வ. வேலு அய்வு செய்தார்.
#chennairains
#CycloneMichaung
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான வேளச்சேரி அம்பேத்கர் நகர், மடிப்பாக்கம் பாலாஜி நகர், பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர்,உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக *12000* பிரேட் பேக்கெட்டுகள், *11600* பால் பவுடர் பேக்கெட்டுகள் 1/2
விரைவில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எ வ வேலு அவர்களின் தலைமையில் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் நடைபெற்றது.
தூத்துக்குடி, ஏரல், ஆற்றுப்பாலம் உடைந்த காரணத்தினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததை, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸடாலின் அவர்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள், ஏரல் பகுதிக்குச் செல்வதற்குச் சாலை அமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினார்.
ஜவ்வாது மலையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திருவண்ணாமலை வரும் வழியில் வேலூர் - சந்தவாசல் சாலையில் முதியவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு இருந்ததை பார்த்து அந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எ. வ.வேலு அவர்கள் கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
@Subramanian_ma
மாண்புமிகு எ வ வேலு அவர்கள் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும்,சேவை சாலை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்தார் .
திருவண்ணாமலையை பசுமை நகராக மாற்றிட “தூய்மை அருணை” அமைப்பின் ஒரு மைல்கல்! 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா!! தலைமை: எ.வ.வேலு, அமைப்பாளர். தொடக்கி வைப்பவர்: நடிகர் விவேக் வருக! அனைவரும் வருக!
@Actor_Vivek
@mkstalin
#WeRejectADMK
#ஸ்டாலின்_தான்_வாராரு_விடியலை_தரப்போறாரு
வந்தவாசி, கொடுங்காலூர் கிராமத்தில் #அதிமுகவை_நிராகரிக்கிறோம் எனும் பரப்புரையின் கீழ் பொதுமக்களுக்களுடன் #மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
@arivalayam
@mkstalin
@Udhaystalin
மிக்ஜாம் புயலினால் காந்தி நகர் ஜங்ஷன் வேளச்சேரியில் வாழும் பொதுமக்களுக்கு
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு அவர்கள் வழங்கினார்.
#CycloneMicahung
#Chennaifloods
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக
செயலாளரும் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ.வேலு அவர்களை தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முனைவர்
@TRBRajaa
அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருவண்ணாமலை முதல் பெங்களூர் வரை செல்லும் பைபாஸ் சாலையில் செங்கம் அருகே தொடர் சாலை விபத்துகள் ஏற்படும் இடத்தினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ வ வேலு அவர்கள் பார்வையிட்டு, விபத்துகள் ஏற்படுவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்தார்.