தவறை நியாயப்படுத்திய அய்யப்பன், ராஜவேல் , உமா, ரவீந்திரன் போன்றவர்களின் போலித்தன்மை,செருக்கு இவர் குரலில் இல்லை; தவறை உணர்ந்த சராசரி மனிதர்களின் குரல் இது.மக்கள் மன்னிப்பதும்,மன்னிக்காமலிருப்பதும் ஒருபுறம் இருந்தாலும், அறம் என்றால் என்னவென புரிந்திருந்தால் அதில் மகிழ்ச்சி.