மனிதனையல்ல அவனது தத்துவங்களை நினைவில் வையுங்கள்... அம்மனிதன் பிடிக்கப்படலாம், கொல்லப்படலாம் ஆனால் அவனது தத்துவங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்த்தெழலாம்...
ஒருவன் தன்னோட எதிரிக்கு குடுக்கறதுலேயே பெரிய தண்டனை எது தெரியுமா???
காலமெல்லாம் தன்னோட அழிவை எதிர்பார்த்து காத்திருந்தவன் முன்னாடி முன்னைவிட பலம் பொருந்தியவனாய் போய் நின்னு அவனோட நலம் விசாரிப்பது தான்...
உண்மைலயே இது என்ன பூமின்னு தெரிஞ்சுக்கணும்ன்னு யாருக்காச்சும் ஆசையா இருந்தா, இந்த கூட்டத்துக்கு நடுவுல போய் ஜெய் சிரி ராம்ன்னு கத்தி பாருங்க... அப்ப தெரியும்...
ஒரு காமடியனை உலகமே தேடும்படி செய்து பெருமைபடுத்துவதும், நாட்டின் தலைவனாக பதவியேற்க இருக்கும் ஒருவரை காமடியனாக்குவதும் தமிழனுக்கே உண்டான தனிப்பெரும் குணம்...
#Pray_for_Neasamani
#Nesamani
உண்மையான கொள்கைப்பரப்பு செயளாலர்ன்னா எப்படி இருக்கனும்ன்னு நேத்துத்தான் தெரிஞ்சுது. ஒவ்வொரு கேள்விக்கும் தயக்கமே இல்லாமல் படார் படாரென பதில் வந்து விழுகுது. இவரெல்லாம் இன்னும் பேசனும். பேசப் பேசத்தான் நம்ம கட்சி ஆட்களுக்கே கொள்கைத் தெளிவு கிடைக்கும். வாழ்த்துகள்
@dmk_raja
💐💐💐
Vaangada vaanga.. keep coming. None of you can intimidate me. I see other chamchas jumping the bandwagon. All you do with your chamchahgiri n karandi velai is add on to my strength. When you are on a path of hate, everything else will blind you. So prove you are full of filth n…
நண்பர்களே அதிபரின் லீலைகள் பற்றிய சரியான ஆதாரங்களுடன் ஒரு வீடியோ சிக்கிருக்கு... மிக விரைவில்...
தம்பிகளுக்கு ஒரு சின்ன க்ளூ... அந்த வீடியோ ஒரு ஐரோப்பிய நாட்டில் பதிவு செய்யப்பட்டது...
ஆயிரம்தான் அந்தம்மா மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் திமுககாரனே அறிக்கையை படிச்சு பதறிட்டு இருக்கான்... எப்பிட்றா புண்ட
@EPSTamilNadu
உனக்கெல்லாம் சிரிப்பு வருது??? வயித்துக்கு சோறு தானே திங்கற???
நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக கூறினாலும் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அலட்சியமே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஒரு புறம், (1/2)
#அறிவோம்_வேட்பாளரை
ஊத்துக்குளி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் விவேக்; தொழிலதிபர். 1993, ஆக.,17 அன்று காலை, 10.30 மணிக்கு, ஆர்.எஸ்.புரம்.,டி.பி.ரோட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து காருக்கு திரும்பினார். அப்போது, மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில்,
தென்காசி பாராளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
@narendramodi
அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்ட, அண்ணன் திரு
@JohnPandianTMMK
அவர்கள், பொதுமக்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சகோதர சகோதரிகளின்…
மேடம், என் நண்பன் ஒருவன் நீங்க பைத்தியம் என்று கூறுகிறான்... தயவு செய்து நீங்கள் பைத்தியம் இல்லை என்பதற்கான ஆதாரமாக ஒரு மருத்துவ அறிக்கையை குடுத்து நிருபியுங்கள் ...
1/2
ஆதாரம் கேட்டா ஆறு பக்கம் விளக்கம் குடுக்குறாரு. அடிச்சு கேட்டாலும் அதை மட்டும் குடுக்க மாட்டாரு. இந்த fraudக்கு முட்டு கொடுக்கற அத்தனையும் பெரியாரின் சீடர்கள்! ஆனா பாருங்க, ஒத்தன் கூட 'முனைவர்' காராசேவின் சீடன் அல்லர் ! நீங்க எடுக்கற கிளாஸ்சுல students ஏ இல்லையா ஐயா?
ஒரு காலத்துல விடாமுயற்சிக்கு உதாரணமா கஜினி முகமதுவ சொல்லுவாங்க... ஆனா விடாமுயற்சிக்கு உண்மையான உதாரணம் நம்ம வீரசவர்கர்தான்... 17முறை சளைக்காம மண்ணிப்புக் கடிதம் எழுதி வெள்ளைக்காரனையே கண்கலங்க வைத்தவர் எங்கள் வீரசவர்கர்டா🔥🔥🔥
#சவார்க்கராவது_மயிராவது
வடிவேலுவுக்கு மண்ணிப்பே கிடையாதுங்க... அநியாயமா ஒரு நல்ல மனுசன் வாழ்க்கையவே முடிச்சுட்டான் படுபாவி...
சரி சரி விடுங்கண்ணே... ஆமா கேப்டனுக்காக இவ்வளவு பொங்குறிங்களே நீங்க தேமுதிககாரண்ணே???
இல்லப்பா, நான் அதிமுக...
யார்யா இந்த தமிழனுக? இவ்ளோ நாள் தலைவர் தலைவர்ன்னு தலைல தூக்கிவெச்சு கொண்டாடுனானுக, இப்போ ஒரே நாள்ல #ரஜினியாவது_மயிராவது ன்னு தூக்கி வீசிட்டு போயிட்டானுக???
I have already thanked our CM
#MKStalin
avl for dismissing the speaker who made lewd comments about me. But I will say Dravidian stock brokers make a fool of themselves further. They do not read the laws, constitutional or NCW. All behave like illiterates when they ask me about…
இன்னைக்கு தற்சார்பு பொருளாதாரத்துக்கு உறுமியடிக்கற பயலுகெல்லாம் யாருன்னு நினைச்ச? அம்புட்டு பேரும் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஏர் இந்தியா, ரயில் சேவை எல்லாத்தையும் தனியாருக்கு விக்கறதுக்கு சொம்படிச்ச பயலுகதேன்...
இந்த மாதிரி தன்னம்பிக���கையோடு countdown வெச்சு தேர்தலை முடிவுகளை சொல்லியடித்த தலைவர்கள்/ஆளுமைகள் இந்தியாவுல வேற யாராவது இருந்தாங்களா/இருக்காங்களா???
The name is MKS🔥🔥🔥
யார் இந்த எம்ஜிஆர் ?
கலைஞருக்கு எதிரா பொய்யான சர்க்காரியா கமிசன் மட்டுமே. ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு,
நீங்க ஏன் கலைஞரை வெறுக்குறிங்க???
அவர் முதல்வராக இருந்த போது பக்கத்து நாட்டில் நடந்த எம் இனத்துக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை தடுக்க தவறியவர்... அதனால் அவரை வெறுக்கிறேன்...
அப்போ தூத்துக்குடியில் 13 அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொன்ற எடப்பாடி பழனிச்சாமியை நீங்கள் ஆதரிப்பது?
ஆளக்கூடாது என்றுதானே நினைத்தோம் வாழக்கூடாது என்று நினைக்கவில்லையே என அஞ்சலி செலுத்திய இயக்கம் எங்கே...
இந்த மாதிரி எச்சக்கலைப் பிச்சைக்காரப் பயலுக எங்கே???
“ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
#MKS
சொன்னாரு_MLAவகொன்னாரு
புல்வாமா தாக்குதல் நடத்தப்ப வடக்கானுக எல்லாம் பாகிஸ்தான தரைமட்டமாக்குங்கடா, ஒரு தீவிரவாதியையும் விடாதிங்கடான்னு குதிச்சுட்டு இருந்தப்ப தமிழ்நாட்ல இருந்து மட்டும் அவ்வளவு காவல் இருக்கும் மாநிலத்தில் எப்படிடா தாக்குதல் நடந்துச்சுன்னு கேள்வி கேட்டுட்டு இருந்தானுக...
வருசம் தானே தப்பா போட்டாரு, இது ஒரு பிரச்சனையா? கடந்து போங்க ப்ரோ.
இப்படித்தான் ப்ரோ ஒரு குடிகாரத் தாயோளி கண்டதையும் ஒளறி ஒரு புத்தகத்தை எழுதினான். கண்டுக்காம விட்டதுக்கு, பின்னாடி வந்த சல்லிக்கூயானுக அதைய வரலாற்று பதிவாக்கிட்டானுக, இன்னைய வரைக்கும் பதில் சொல்லிட்டிருக்கோம்.
ஏப்பா பத்மநாபாவும் ஒரு காலத்துல ஈழத்தமிழர் நலனுக்காக போராடுனவர்தானே, அவருக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்தலாம்ல்ல?
ஹலோ அவர் என்ன செய்தார் என்டு தெரிந்தால் இப்படி கதைக்கமாட்டீர்
காதல் தோல்வி, வேலை இழப்பு, கடன் தொல்லை, ஆறுதல் சொல்ல அருகில் யாருமில்லை என தொடர் தோல்விகளால் விரக்தியின் உச்சத்தில் இருந்தான் அவன்... தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தவன், கையில் இருந்த காசுக்கு மூக்கு முட்ட சரக்கடித்தான்...
NPRதொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன என்பதை பட்டியலிடுக.. மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!
என் கேள்வி: பாதிப்பு இருக்குனு சொல்றவர்தானே பட்டியல் தரணும்
பாதிப்பு இல்லன்னு சொல்றவர் எதுக்கு பட்டியல் தரணும்?
டீச்சர் இந்த கேள்விக்கு பதிலென்ன என்று exam ஹாலில் கேட்பது போலுள்ளது😜
ஊழல் வழக்கு நிருபிக்கப்பட்டு ஜெயில்ல ஊதுபத்தி உருட்டுன ஒரு திருடிய முதலமைச்சரா ரெண்டாவது தடவை உட்கார வெச்சு அழகு பார்த்த நமக்கு என்ன தகுதி இருக்கு பிகாரிய நொட்ட சொல்லுறதுக்கு???
துர்நாற்றம் அந்தக் குழந்தையின் உடலில் இருந்து வரவில்லை ராதாகிருஷ்ணன் சார்... சரியான திட்டமிடல் இல்லாமல் அழுகிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரத்தின் மீதிருந்துதான் வருகிறது...
மொத்தமாவே ஒரு முப்பது லட்சம் பேருதான் இருக்கானுக, அதுலயும் ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள்ன்னு மூலைக்கு ஒருத்தனா நின்னு அடிச்சுட்டு கெடக்கறானுக. இவனுகதான் ஓரளவுக்கு ஜனநாயகரீதியா வாழ்ந்துட்டு இருக்கற 8 கோடி பேர்த்துக்கு அரசியல் வகுப்பெடுக்கறானுக. எல்லாம் நேரம்.