drramadoss Profile Banner
Dr S RAMADOSS Profile
Dr S RAMADOSS

@drramadoss

Followers
346K
Following
5
Media
639
Statuses
10K

மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),

Tindivanam, TN, India
Joined January 2013
Don't wanna be here? Send us removal request.
@drramadoss
Dr S RAMADOSS
6 months
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல: மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும்! 2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை
31
108
241
@drramadoss
Dr S RAMADOSS
7 months
குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை: தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்? தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கீழான கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை
18
134
280
@drramadoss
Dr S RAMADOSS
7 months
மாவீரன் ஜெ.குரு மண்ணை விட்டு மறைந்தாலும், மனதை விட்டு மறையவில்லை : அவர் ஆற்றிய பணிகளில் இருந்து இளையதலைமுறை உத்வேகம் பெற வேண்டும்! வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், நான் இட்ட பணிகளை மின்னலென செய்து முடிப்பவருமாகிய மாவீரன் குரு மறைந்ததன் நினைவு நாள் இன்று. அவன் இந்த மண்ணை விட்டு
29
192
453
@drramadoss
Dr S RAMADOSS
7 months
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும்! பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரியசாமி நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி
3
73
157
@drramadoss
Dr S RAMADOSS
7 months
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும்! பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரியசாமி நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி
1
61
137
@drramadoss
Dr S RAMADOSS
7 months
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும்! பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரியசாமி நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி
6
94
205
@drramadoss
Dr S RAMADOSS
7 months
புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்! வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
21
193
424
@drramadoss
Dr S RAMADOSS
7 months
சிவகங்கை கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - இரங்கல் சிவகங்கை மாவட்டம் மல்லாங்கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது ஏற்��ட்ட மண் சரிவில் சிக்கி , அங்கு பணி செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும்,
3
100
178
@drramadoss
Dr S RAMADOSS
7 months
நீட் தேர்வு எழுதிய சேலம் மாணவர் தற்கொலை: நடப்பாண்டில் ஆறாம் உயிரிழப்பு: நாடகங்களை நடத்தாமல் நீட்டை ஒழிக்க நடவடிக்கை வேண்டும்! மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருந்த சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்ற மாணவர் தற்கொலை செய்து
8
114
219
@drramadoss
Dr S RAMADOSS
7 months
ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? மக்களை வதைக்கும் கட்டண உயர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும்! தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள
14
162
329
@drramadoss
Dr S RAMADOSS
7 months
முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது
17
135
275
@drramadoss
Dr S RAMADOSS
7 months
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு: கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு  தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்? தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான
12
126
304
@drramadoss
Dr S RAMADOSS
7 months
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 6 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை: மொத்த உயிரிழப்பு 89-ஆக உயர்வு - தடுத்து நிறுத்தப்படுவது எப்போது? சென்னை புழலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை
10
122
274
@drramadoss
Dr S RAMADOSS
7 months
கருணையின் உறைவிடமாகத் திகழும் செவிலியர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! கருணை, தியாகம், அன்பு, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்பவர்கள் செவிலியர்கள் தான். மருத்துவர்கள் அளிக்கும் மருத்துவத்தைத் தாண்டி இவர்கள் காட்டும் அன்பும், அக்கறையும் தான் மனிதர்களைக்
4
67
196
@drramadoss
Dr S RAMADOSS
7 months
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடியான கனல் இராமலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போதே அதில் தம்மை இணைத்துக் கொண்டவர் கனல்
12
60
188
@drramadoss
Dr S RAMADOSS
7 months
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வரும் போது சீர்காழி அருகே நிகழ்ந்த விபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் மருவத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற பாட்டாளி உயிரிழந்தார்; முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து
32
114
295
@drramadoss
Dr S RAMADOSS
7 months
உலக அன்னையர் நாள்: அன்பின் கடன் தீர்ப்பதற்கான விடாமுயற்சி! ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது. உண்மையில் இது கொண்டாட்டம் அல்ல. அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத
10
125
282
@drramadoss
Dr S RAMADOSS
7 months
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள்! தவறியோர் மீண்டும் எழுதி வெல்ல வாழ்த்துகள்! தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின்படியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச்
1
121
291
@drramadoss
Dr S RAMADOSS
7 months
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்: மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்! இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள
3
104
213