தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்
கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.
#PeriyarEBooks
தி.வி.க.வின்
@dvkperiyar
புதிய 52 மின்னூல்கள்
கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.
பெரியார் முழக்கம் 10022022 இதழ்
இன்னும் சற்று நேரத்தில்..
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில்
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு அருகில்..
புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழா.
மறைந்த பெரியார் தொண்டர் கொளத்தூர் சி.சுப்பிரமணியன் TNEB (ஓய்வு)
இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள்!!
திராவிடர் விடுதலைக் கழக கொளத்தூர் அய்யம்புதூர் தோழர் சி.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (21.04.2024) காலை 8.00 மணியளவில் மறைவுற்றார். திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள்
ஆதி திராவிடர் வன்னியர் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆயிருந்தலும் ,1 வயதில் குழந்தையிருந்தாலும் பெண்ணின் அப்பா, அம்மா சாட்சி கையெழுத்து போட்டால் தான் திருமணத்தை பதிவு செய்வேன் என்று தொடர்ந்து திருக்கழுகுன்றம் சார்பதிவாளர்கள் அவர்கள் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தர மறுக்கவே..
திருச்சி நாகநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் வேல்முருகன், கொடியேற்றி பூஜை ஏற்பாடுகளை செய்தார். ஆகம கோயிலில் பார்ப்பனர் அல்லாத வேறொருவர் கொடியேற்றுவது இதுவே முதல்முறை.
கருவறைத் தீண்டாமையை தகர்ப்போம்..
பொறியாளர் கோகுல்ராஜ் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வாதாடி / போராடி நீதியை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன்
திவிக மேடைகளில் பேசிய தொகுப்பு - பெரியாரியம் காலத்தின் கட்டாயம் மின்னூல்
"இந்து மதம் என்று ஒன்று கிடையாது.
அது ஆங்கிலேயன் வைத்த பெயர்.
சனாதன தர்மம் - வைதீக மதம் என்பதுதான் பெயர்."
- "சோ ராமசாமி"
இத பகுத்தறிவாளர்கள் சொன்னா குதிக்கும் சங்கிகளே,
சோ ராமசாமிக்கு என்ன பண்ண போறீங்க
#DVKVideos
மணி அம்மையாரை வாய்க்கு வந்தபடி திட்டியவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் கழித்து அய்யாவுடன் அம்மாவை சந்திக்கும் போது வெட்கி தலை குனிந்தனர்.
''அய்யா இத்தனை ஆண்டுகள் ஆயுள் நீட்டித்து வாழ, அம்மா நீங்கள் அய்யாவை அக்கறையுடன் கவனித்ததே காரணம்'' என.
திருமணம் நடைபெற்ற நாள் 09.07.1949.
நாங்கள் இந்து மதம் அல்ல..! திராவிட மதம்!!
1860இல் ராமநாதபுரம் மன்னர் இறக்கிறார்.
அவருக்கு ஆண் வாரிசு இல்லை.
மன்னருக்கு ஆண் வா��ிசு இல்லையென்றால் இராணி உயிரோடு இருக்கும் வரை அதை அனுபவிக்கலாம்.
புரட்சியாளர் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் சமூக மக்களை இழிவுபடுத்திய விஷ்வ ஹிந்து பரிசஷத் மாநில தலைவர் RBVS மணியனை கைது செய்யக் கோரி..
நாளை காலை 11 மணிக்கு
மதுரை ஆணையாளர் அலுவலகத்தில் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்படவுள்ளது..
தோழமை
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற பணி நியமன ஆணையை தமிழ்நாட்டு முதல்வர் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின்
@mkstalin
14.08.2021 வழங்கியதை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் தோழர் முகில் இராசு தலைமையில் பெரியார் அண்ணா சிலைகளுக்கு
கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். இன்று மாலை 7 மணியளவில் ICU வார்டிலிருந்து முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த பொது வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்
முழு உடல்நலம் பெரும் வரை மருத்துவமனையிலே தங்கியிருப்பார் via
@viduthalaikr
திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி
@kolathur_mani
கொரோனா நோய்தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். உடல்நிலை, ஆக்சிஜன் அளவு அனைத்தும் சீராக உள்ளது
சென்னையைச் சேர்ந்த தௌஃபிக் மற்றும் லியோ மார்ஷல் ஆகிய இரு இளைஞர்கள்
@dvkchennai
சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் இரா.உமாபதி தலைமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்..
கழகத்தில் இணைந்த தோழர்களுக்கு கழக வெளியீடுகளை வழங்கி வாழ்த்தினார் தோழர் இரா.உமாபதி..
@UmapathiDvk
பேனா வைப்பது உறுதி. ஆனால் பேனாவை உடைப்பேன் என்று சொன்ன வாய்
@SeemanOfficial
முதலில் பேனாவை தொட்டுப் பார்க்கட்டும் வெள்ளை சட்டைகள் களத்தில் இறங்குகிறதோ இல்லையோ ஆனால் கருப்பு சட்டைகள் களத்தில் நிற்கும்
தோழர் டேவிட்
சேலம் மாவட்ட திவிக செயலாளர்
ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை பற்றி பேரறிஞர் அண்ணா
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுதபூஜை செய்தவர்களல்லார் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்.
நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில்
புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை ஈரோட்டில் அரசே நிறுவி திறந்து வைத்திருப்பதும் அதுவும் குடிஅரசு நாளில் திறந்து வைத்திருப்பது மகழ்ச்சியான செய்தி. தமிழக அரசை பாராட்டுக்கிறோம் - கழகத் தலைவர் செய்தியாளருக்கு பேட்டி
திருமங்கை ஆழ்வார் எனும் அயோக்கியன்.
இதை நாம் சொல்லல.
அவாளே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள்.
ஒருவரல்ல இருவர் அல்ல மூவர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.
இவர்கள் சொல்லுவதிலிருந்தே திருமங்கை ஆழ்வார் என்பவன் என்னென்ன அயோக்கியத்தனம் செய்திருக்கிறான் என்பதை
ஜாதி தோற்றது, காதல் வென்றது #காதலர்தினம்
ஜாதியை வைத்து எங்களைப் பிரிச்சாங்க, ஆனால் காதலை வைத்து நாங்க மறுபடி ஒன்னு சேர்ந்தோம் - தோழர் இளமதி 🔥🔥🔥
நன்றி ஆனந்த விகடன்
@vikatan
"இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது" எனும் சொற்களுடன்,
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி
@kolathur_mani
29.01.23 காலை காரைக்குடியில் நேற்று பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ரயில் நிலைய உணவக விடுதிகளிலிருந்து பிராமணாள், 'இதராள்' போர்டு
ஒழிக்கப்பட்ட நாள் !
21.03.1941.
ரயில் நிலைய உணவக விடுதிகளில் பூணூல்கள் உண்பதற்கு தனி இடமும் இதராள் என்று பூணூல் அணியாத அனைத்து ஜாதி மக்களும் உண்ணுவதற்கு தனி இடமும் என அரசு
வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்
21 நாட்களாக நீட் தேர்வு இரத்து சட்ட முன்வரைவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் உறங்கிக் கொண்டிருக்கும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்ட உரை
கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர் அருண் கார்த்திக், அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் கைது; இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவு!
பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி சமூக பதட்டத்தையும், வன்முறையையும் , ஜாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் ஜாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியதற்கு
உரிய நடவடிக்கை எடுக்குமாறு
உச்சநீதி மன்றமும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல”
என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது; எவ்வளவு நேர்மையான தீர்ப்பு அது?
நன்றி : வழக்கறிஞர் அருள்மொழி
சமூக நீதியின் களமாக மாறியுள்ள தேர்தல் களம் !
புதுச்சேரி மணேவளி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன்
இது பெரியார் இயக்க கருத்தரங்கம் அல்ல,
மக்கள் மன்றத்தில் செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம்.
Rss பாசிச பாஜக கும்பலை வீழ்த்த
பெரியாரியமே நம் ஆயுதம் !
மற்றும் தமிழ் நாடு திருமண பதிவு சட்டம் மற்றும் விதிகள் மற்றும் மாநில பதிவு துறை தலைவரிடம் RTI மூலம் அப்பா அம்மா சம்மதமோ, அவர்களின் சாட்சியோ தேவையில்லையென்ற பதிலை அவரிடம் காண்பித்தோம்..எவ்வித கேள்வியுமின்றி அடுத்த 5 நிமிடத்தில் திருமண பதிவு வெற்றிகரமாக முடிந்தது..
கடவுள் மறுப்பு வாசகம் பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 24.05.1967.
கடவுள் இல்லை,
கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை !
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் !
கடவுளை பரப்பியவன் அயோக்கியன் !
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி !
#30_
ஆண்டு_காலம்_பெரியாரியலை வாழ்வியலாக்கி கொண்டவர்.....
தான் மட்டுமின்றி தன் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட குடும்பமாக பெரியாரியலை ஏற்றுக் கொள்ளச் செய்தவர்......
திராவிடர் விடுதலைக் கழக செயல்வீரர்....
களப்போராளி....
*அரசு கல்லூரி வளாகத்திற்குள் பிள்ளையார் சிலை வழிபாடு*.!
*திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தலையிட்டு சிலை அகற்றம்*.!!
வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றக்கோரி கல்லூரி முதல்வரிடம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்
காரைக்குடியில் பெரியார் சிலையை அகற்றிய செய்தி அறிந்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
@Udhaystalin
அவர்கள், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி
@kolathur_mani
தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உடனடியாக