“கந்த சஷ்டி கவசம் - இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல திமுக - OBC Reservation - புதிய கல்வி கொள்கை - எடப்பாடிக்கு புரிதல் இல்லை”
@news7tamil
தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டி.
Full video :
வரலாற்று சிறப்புமிக்க இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் என்னை கழக துணைப் பொதுச் செயலாளராக நியமித்த கழகத் தலைவர்
@mkstalin
அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
Who are Sudras? Are they not Hindus? Why they have been insulted in Manusmrithi denied equality, education, employment and Temple entry. Dravidian Movement as saviour of 90% Hindus questioned and redressed these, cannot be anti-Hindus.
Hattrick Victory for DMK in “Lok Sabha 2019 - Assembly 2021 - Local Body Elections 2022 ”
அரசியல் களத்திலும் - மக்கள் மத்தியலும் அன்புத் தலைவர் தளபதி
@mkstalin
அவர்கள் “முடிசூடா மன்னன்” என்பதை நிருபித்து வருகிறார்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களை நேற்று எனது மகள் மயூரி உடன் சந்தித்தபோது.
உடன் கழக இளைஞர் அணி செயலாளர் சகோதரர்
@Udhaystalin
MLA மற்றும் அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின், திருமதி.கிருத்திகா உதயநிதி.
சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்!
எனது மகள் மயூரி அவர்கள் வழக்கறிஞராக பார்கவுன்சிலில் பதிவு செய்து கொண்டதையொட்டியும் மற்றும் சட்ட மேல்படிப்புக்காக லண்டன் செல்வதையொட்டியும் மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்கள், அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
#நீலகிரி நாடளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட #மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி #காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்ற திரு.அஸ்வின் ஞான சுவாமிநாத குருக்கள் என்னிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேர்தல் வாக்குறுதிப்படி மகளிருக்கு உரிமைத்தொகை ரூ1000/- திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.*
அவரது அரசியல் நிர்வாக ஆளுமையில் -
படிஅரிசி திட்டம் தந்த அண்ணாவையும், பரம்பரை சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞரையும்…
தி.மு.க இலக்கிய அணி மற்றும் நிகிதா பதிப்பகம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன்
@mkstalin
தீரமிகு மடல்கள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை வெளியீட்டு சிறப்புரையாற்றியபோது
‘டிவிட்டர்’ எனும் சமூக வலைத்தளம் இயங்கும் 3G அலைக்கற்றையை தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் எனும் பெருமிதத்தோடு உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.
#MyFirstTweet
'அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்'
'தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,
மாநில சுயாட்சி தாருங்கள்'
'அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்'
இந்தியாவின் No.1 திராவிட மாடல் ஆட்சி தொடரவும் - மதவாத பாசிச ஒன்றிய அரசை வீழ்த்தவும் - தமிழர்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மாமனிதரின் 70வது பிறந்தநாளில் வணங்கி வாழ்த்துகிறேன்.
#HBDMKStalin70
#நீலகிரி_மக்களவைத்_தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி #தாளவாடியில்
புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்திட ஆணை பிறப்பித்த
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை
சந்தித்து நன்றி தெரிவித்தப் போது.
#DMK
#MKStalin
#mkstalin100
#நீலகிரி_மக்களவைத்_தொகுதி
கழக முப்பெரும் விழா - சமூகநீதி விழா!
#சென்னைகிழக்குமாவட்டம் - திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி - புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.
#ChennaiEastDistrictDMK
@arivalayam
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மரியாதை செய்தபோது.
#RememberingAmbedkar
#Ambedkar
#அம்பேத்கர்
Happy and proud for Elephant whisperers! This was a moment when I happened to visit them last month and had a wonderful conversation with them.
The innocence and happiness of families like Raghu and Ammu shall thrive forever
Congrats
@earthspectrum
#oscars
#elephantwhisperers
#கோவை வடக்கு மாவட்டம்,
கூடலூர் நகராட்சியில் பணிபுரியும்
தூய்மை பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தியபோது..
@arivalayam
#DMKITWING
#நீலகிரி_மக்களவைத்_தொகுதி
இங்கிலாந்தின் #லண்டனில்
#ஊட்டியை கண்டுபிடித்த #சர்_ஜான்_சல்லிவன் அவர்களின் கல்லறைக்கு சென்று மலர்தூவி மரியாதை செய்தோம்.
உடன் ஜான் சல்லிவனுடைய கொள்ளு பேத்தி ஓரியல் சல்லிவனும் மலர்தூவி மரியாதை செய்தார்.
இலக்கியப்பேச்சாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் பெரம்பலூர் சத்தியசீலன்.
தலைவர் கலைஞர் அவர்கள் கலைமாமணி விருது வழங்கி இவரை சிறப்பித்துள்ளார்.
சத்தியசீலனின் மறைவு தமிழ் இலக்கிய ஆன்மீக உலகிற்க்கு பேரிழப்பாகும்.
“வழக்கை சந்திக்கும்போது ஒரு முறை கூட வாய்தா கேட்டாரா...எந்த குற்றமும் இல்லை என்று நிருபித்து குற்மற்றவராக வெளியில் வந்தவர் தான் ராஜா - கழகத் தலைவர்
@mkstalin
”
நன்று 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻
மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக பேசக் கூடிய மன வலிமை பெற்றவர் அன்பழகன் - தளபதியுடன் மிக இணக்கமாக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வலிமை சேர்த்த அன்பழகனுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
#நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக #கோத்தகிரி ஒன்றியத்திற்கு வருகை புரிந்தபோது, நீலகிரி மாவட்ட கழகம் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தப்பொழுது
உடன் நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் திரு பா.மு.முபாரக் அவர்கள்,…
எனது தில்லி இல்லத்திற்கு வருகைபுரிந்ந மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களை வரவேற்றபோது உடன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ் விஜயன் அவர்கள்
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் சோகம். ஆழ்ந்த இரங்கல்கள்.
My speech in question hours today at parliament regarding Coimbatore Airport expansion & new international airline route for Kuala Lumpur, Bangkok & Dubai.
To watch/listen to all episodes of 'Speaking for India' Podcast series in Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi languages visit the official website:
#Speaking4India
வலையொலித் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி…
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன்
@mkstalin
அவர்கள்,அண்ணியார் திருமதி தூர்கா ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு
@Udhaystalin
ஆகியோரை சந்தித்து தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டபோது.
@arivalayam
@
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110’விதியின் கீழ் அண்ணல் #அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாகத் தமிழில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த பொழுது
#CMMKStalin
#DMKGovt
#BabasahebAmbedkar
#பெரம்பலூர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றபொழுது
@Dravidarkazagam
@AsiriyarKV
மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்திய பொழுது..
Exceptionally happy and proud that “The Elephant Whisperers” got shortlisted in Oscar nominations - Thank you
@earthspectrum
for showcasing the deep rooted culture, love and biodiversity in Nilgri’s district - we will continue to preserve and protect families like Raghu❤️
நம்
@dmk_youthwing
மாநில மாநாட்டில், திராவிட மாடல் - எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் கொள்கையுரையாற்றிய கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அண்ணன்
@dmk_raja
அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
எப்போதும் போல மடை திறந்த வெள்ளமென கருத்துக்கள் பொதிந்த அண்ணன் ராசா அவர்களின் மாநாட்டு…
ஜான் சல்லிவனுடைய 200வது ஆண்டு நிறைவு விழாவிற்கு அவரது குடும்பத்தினரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக அழைப்பு விடுத்தேன்.இந்நிகழ்வில் எனது மகள் வழக்கறிஞர் மயூரி, இங்கிலாந்து திமுக அமைப்பாளர் ஃபைசல்,நிர்வாகிகள் பிரேம்,சத்யா,செந்தில்
@arivalayam
திராவிடர் கழகமும்-திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
தந்தை #பெரியார் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கின்ற, தமிழர்களுக்குக் காலம் தந்திருக்கின்ற மிகப்பெரிய கொடை ஆசிரியர் அய்யா அவர்கள்
நடிகர் திரு.சத்யராஜ் அவர்களின் தாயார்
திருமதி நாதாம்பாள் காளிங்கராயர் அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து அவரது இல்லம் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியபோது.
அதிகாரப்பூர்வமாய் 'இந்திய' தேசியக் கொடி உச்சி ஏறும் நிமிடம் வரை சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகச் செம்மல் சங்கரைய்யா மறைந்தார். முனைவர் பட்டம் வழங்க முட்டுக்கட்டையிட்ட மூடர்களுக்கும் சேர்த்து அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி!
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, சீரகாபாடி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் நிறுவபட்டுள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தியபொழுது…
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு
@sivasankar1ss
அவர்கள் #நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த போது..
உடன் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட…