எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சாய்ந்தது.. அனாதை போன்ற உணர்வில் நிற்கின்றோம்.. அப்பா இன்று அதிகாலை முதுமையின் காரணமாக காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் வள்ளியூரில் உள்ள எங்கள் இல்லத்தில் வைத்து இன்று நடைபெறும்.
முகவரி : 6 A / 6 B, 10 வது தெரு, S K P Nagar, வள்ளியூர் , நெல்லை