இந்த சிலமலை ஊராட்சி , பேடிநாயக்கனூர் வட்டம் ,தேனி. இங்கு பேருந்து நிருத்தமே இல்லை ,அருந்ததியினர் சமூக குடிஇருப்பு என்ற காரணத்தாலே பேருந்துகள் நிறுத்துவதில்லை. இது நாம்தமிழர் கட்சி மதுரை நீதிமன்றத்தில் 8 மாதம் சட்ட போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு பெற்று தந்த பேருந்து நிறுத்தம்