பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்... மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு மாண்புமிகு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.. (1/2)
" விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த அலங்கார ஊர்தியை மாவட்ட ஆட்சியருடன் மலர் தூவி வரவேற்றபோது.
மதுரை ஆனையூரில் "மாமன்னர்,பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" திருவுருவ சிலையை திறப்பதற்காக வருகை தந்துள்ள கழக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
@Udhaystalin
அவர்களை மதுரை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
வசவாளர்களின் 'வாழ்த்துக்கள்' சத்தமாக கேட்பதிலிருந்தே தலைவரின் துபாய் பயணத்தின் வெற்றித் தாக்கம் தெளிவாக தெரிகிறது. மாண்புமிகு முதல்வரின் அரசுப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
#CMStalinInUAE
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள கழக இளைஞரணி செயலாளரும்,மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டு துறை,சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர்
@Udhaystalin
அவர்களை மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள்,(1/2)
வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திர பதிவுத்துறை 2022-2023 ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ள நிலையில், தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது..
கடந்து வந்த அரசியல் படிநிலைகள், மேயராக, அமைச்சராக நீருபிக்கப்பட்ட நிர்வாகத் திறன், கட்டுக்கோப்பான கட்சி தலைவர், மாநில சுயாட்சி மற்றும் சமூகநீதியின் தேசியக் குரல்.... எங்கள் தன்னிகரற்ற தலைவருக்கு, தங்கத்திற்கு பிறந்தநாள். எம் மக்களின் முதல்வருக்கு பிறந்தநாள்!!
#HBDTNCM
அடலேறுகள் அள்ளித் தழுவி விளையாட துள்ளித் திரியும் காளைகள் பாரீர்!!!
தமிழர்தம் பண்பாட்டு பறைசாற்றலாம் ஜல்லிக்கட்டு பாரீர்!!!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு துவக்க விழாவின் போது..
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின்
115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அமைச்சர் பெருமக்களுடன் மதுரை , கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது.
14 வயதில் தொடங்கிய பயணம் பல படிநிலைகள் கடந்து, பரிணாமம் பெற்று,முதல்வர் எனும் மகுடத்தை பதவியாக அன்றி பொறுப்பாக போற்றி நல்லாட்சி தரும் முதல்வர் தளபதியாரின் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் கலந்து கொண்டார்.
@VijaySethuOffl
நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களுக்கு நன்றி!!!
அடக்க நினைத்தால் திமிரி எழல் எம் தமிழர் மரபு. அடக்கிப் பார் என காளையும், திமிரிப் பார் என காளையரும் விளையாடும் ஜல்லிக்கட்டு எம் பண்பாட்டு நீட்சியே!!! மகுடத்தில் வைரம் போல ஜல்லிக்கட்டு வரலாற்றில் அலங்காநல்லூர் என்றும் மணிமகுடமே!!!
அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள்,(1/2)
மதுரை அ��சு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வளாகத்தை மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர்அவர்கள்,உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர்,மாநகராட்சி ஆணையாளர்,
இன்று (18/07/2021)மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் சமூகநலம் மற்றும் மக்கள் உரிமை துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகையுடன் ��ாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கினோம் இதில் 548 பேர் பயன் அடைந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூன்றுமாவடி பரசுராம்பட்டி கண்மாய் தூர்வாரப்பட்டு இன்று நீர் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. (1/2)
மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடிமதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள் அவர்களை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுடன் மதுரை சூர்யா நகர் (1/2)
உக்ரைனில் போர் பிடியில் சிக்கித் தவித்து மீண்டு வந்த மாணவி யாஷிகா தேவியை நேரில் சந்தித்து அவர்கள் கடந்து வந்த துயரை பற்றி கேட்டறிந்தேன். அவர்களை மீட்டு கொண்டுவர உதவி புரிந்த தமிழக முதல்வருடன்
@mkstalin
அனைவருக்கும் நன்றி!!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின்
115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அமைச்சர் பெருமக்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் , பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தியபோது.
அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் கோவிந்தன், விவசாய பிரிவு மா.பொருளாளர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், பாஜக கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் அறிவழகன் , அதிமுக நிர்வாகி மலம்பட்டி சேகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி (1/2)
மதுரை மாவட்டம், காந்தி நினைவு அருங்காட்சியகத்தில்-75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மாபெரும் புகைப்பட கண்காட்சியை(1/2)
மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சருடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023 மற்றும் மிக்ஜம் புயல் காரணமாக புழல் ஏரியில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
#MKStalin4TN
#DMK4TN
#NorthEastMonsoon
#Cyclonemichaung
#மிக்ஜம்புயல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி பத்திரப்பதிவு செயலாக்கம் மக்களுக்கு துரிதமாகவும் எளிமையாகவும் கிடைக்கப் பெற சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுரை,மேனேந்தல் மைதானத்தில் 8வது நாள் தொடர்ச்சியாக- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணம் குறித்து " மக்கள் பயணத்தில் மாண்புமிகு முதலமைச்சர்" என்ற தலைப்பில் ,(1/2)
மதுரை மாவட்டம் , டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ்-ன் , புதிய தொழில்நுட்ப மையத்தினை மாண்புமிகு
@TThenarasu
அமைச்சருடன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது.
இன்று மதுரையில் லேடி டோக் கல்லூரியில் "டோக்கியோ ஒலிம்பிக்"போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒலிம்பியன் ரேவதி வீரமணி மற்றும் பயிற்சியாளர்K.கண்ணன் அவர்களுக்கும்,தன்னம்பிக்கை ஊட்டிய அவரது பாட்டிக்கும் பாராட்டு விழா- வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் ஆகிய நானும்(1/3)
முதல்வருள் முதல்வனே, முத்தமிழறிஞரின் முகமே,
மிசா கண்ட மாவீரனே,
சமூகநீதியைச் செதுக்கி நாளும் சிலை வடித்து எம்தமிழ் மண்ணை ‘திராவிட மாடல்’ ஆட்சி மூலம் காத்து நிற்கும் சிற்பியே!! அகவை தின வாழ்த்துக்கள்!
#HBDMKStalin70
இன்று ஆன்மிகப் பெரியவர் மதுரை ஆதீனம் அவர்களின் மறைவிற்கு தமிழக அரசின் சார்பாக,மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன்.
#பாலமேடு ஜல்லிக்கட்டு சிறப்பா�� நடந்து முடிந்ததை தொடர்ந்து வெற்றி பெற்ற சிறந்த காளைக்கான முதல் பரிசினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் (Nissan Car), இரண்டாவது பரிசாக நாட்டு பசு மாடு மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு (1/2)
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையின் அங்கமாக போகும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா குறித்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு மேற்கொண்டோம்…
@evvelu
@ptrmadurai
தமிழக மக்களின் விடியலாக எம் தலைவர் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு. குறைந்த தூரம் ஓடி அதிக உயரம் தாண்டியது போல் குறுகிய காலத்திற்குள் எண்ணிலடங்கா சாதனைகள் படைத்த எம் தளபதியின் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றதில் பெருமை கொள்கிறேன்.
#1YearOfCMStalin
தென்மாவட்டங்களில் கழகத்தின் தூண்களாக செயல்பட்டு கழகம் வளர்த்தவர்களில் வியக்கத்தக்கவர்!!
மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் தந்தை
ஐயா தங்கப்பாண்டியன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (1/2)
கருணாநிதி மகனுக்கு கட்டம் சரியில்லை என்றனர், யோகமில்லை என்றனர், வாய்ப்பே இல்லை என்றனர், யார் வேண்டுமானாலும் வரட்டும் ஸ்டாலின் மட்டும் வரக்கூடாது என்றனர், நினைப்பை பொய்யாக்கி வந்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக, முதன்மை மாநிலமாக மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலினாக.
#1YearOfCMStalin
மதுரை மாவட்டம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் (ரேஸ் கோர்ஸ்) " பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவை " முன்னிட்டு , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மிதிவண்டி போட்டியினை துவக்கி வைத்தேன்.
#cycling
மதுரை மாநகராட்சி பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள "பெரியார் பேருந்து நிலையத்தை" இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வணிகவரி மற்றும் பதிவு துறையில் 23,314.65 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டியதை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை , தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
மக்கள் அனைவரும் போர் வீரர்களாக, பெருந்திரளாக, வாக்கு எனும் ஆயுதமேந்தி எதிரிகளை வீழ்த்த வாக்குச் சாவடி நோக்கி படையெடுத்து ஜனநாயகக் கடமையாற்ற வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் #இந்தியா கூட்டணியின் மதுரை பாராளுமன்ற வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் Su Venkatesan MP அவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதுரை மாவட்டம் , கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
@evvelu
மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்
@Anbil_Mahesh
அவர்களுடன் பார்வையிட்டபோது.
இன்று (23.07.2021) சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர்களுடன் ஆலோசணை நடைபெற்ற பொழுது.உடன் அரசு செயலர், பதிவுதுறைத் தலைவர், கூடுதல் பதிவுத்துறைத் தலைவர்கள்.
மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , பதிவு மண்டலங்களில் மிக அதிகமான 102 சர்பதிவாளர் அலுவலகங்களை கொண்ட மதுரை பதிவு மண்டலத்தை பொதுமக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி இரண்டாகப் பிரித்து இராமநாதபுரம் பதிவு மண்டலம் என புதிதாக தொடங்கி வைத்து ,(1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில்
#NorthEastMonsoon
மற்றும் #மிக்ஜம்புயல் பூவிருந்தவல்லி தொகுதியில் உள்ள திருமழிசை சிட்கோ மற்றும் சான்ட்ரோ செட்டி பகுதியில் நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மீட்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு (1/2)
மதுரை,அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டோர்) மற்றும் முன்களப் பணியாளர்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி "கோவிட் மூன்றாம் தவணை தடுப்பூசி (BOOSTER DOSAGE )" செலுத்தும் பணியினை துவக்கி வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள உள்ள " முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் " திறப்பு விழா நடைபெறும் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டோம்.
இன்று சென்னை,எழிலகத்தில், வணிக வரித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகவரித் துறை ஆணையர்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆளுநர் மாளிகையில்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்-மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள்-மாண்புமிகு அமைச்சர்கள்& MLAக்கள் பங்கேற்ற
#IndependenceDay
தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் நவம்பர் 2023-ஆம் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணிசீராய்வு கூட்டத்தில்,#மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அதிக அளவில் நிவாரண பொருட்கள் அனுப்பிய (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில்
#NorthEastMonsoon
மற்றும் #மிக்ஜம்புயல் காரணமாக பொன்னேரி-ஆரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆலாடு,ஏ.ரெட்டிபாளையம் மற்றும் பிரளயம்பாக்கம் பகுதிகளில்ஆய்வு மேற்கொண்டோம்.
#MKStalin4TN
#DMK4TN
#Cyclonemichaung
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன பகுதி 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,(1/2)
ஆற்றல் மிகு கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கணி சட்டமன்ற தொகுதியின் செல்லப்பிள்ளை *#சின்னவர் உதயநிதி ஸ்டாலின்* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
#HBDUdhay
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நம் வெற்றிக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் (கை) சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் EVKS இளங்கோவன் அவர்களை சந்தித்தபோது.
#DMK4TN
#ErodeByElection
#Pmoorthy
பார் போற்றும் மாவீரர்,பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருச் சிலை, மதுரை ஆனையூரில் இன்று கழக இளைஞரணி செயலாளர் அவர்களால் திறக்கப்பட்டது. பெருமை மிகு இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பாற்றிய அனைவருக்கும் நன்றி!!!!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்,காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு. இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து (09/03/203) நேற்று முனிசிபல் காலனி , முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் (1/2)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை மையத்தை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் உடன் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா பேட்டரி வீல் சேர் வழங்கினோம்.(1/2)
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குனர் தொழிலதிபர் மற்றும் சமூக சிந்தனையாளருமான திரு. கருமுத்து தி.கண்ணன் அவர்களின் (1/2)
மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக 15 வழித்தடங்களில் அரசுப் பேருந்து வசதியினை இன்று ஆனையூர் பகுதியில் இருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு நீர் வளத்துறை அமைச்சர் அவர்களுடன் #புழல்_ஏரி பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன்.
#MKStalin4TN
#DMK4TN
#Cyclonemichaung
#களத்தில்_திமுக
வணிகவரித்துறை சார்பில் இன்று(19/07/2021) திருச்சி கோட்ட வணிகர்களுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னிலை வகித்து வணிகர்கள் கூறிய ஆலோசனைகளையும் துறை சார்ந்த நிறை குறைகளையும் கேட்டறிந்தோம். மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களுடன் மதுரவாயல் தொகுதி அய்யம்பாக்கம் பகுதி தர்மாநகர் காலனி,சக்தி நகர் சூழ்ந்துள்ள வெள்ள நீரினை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகளை ஆய்வு (1/2)
தமிழகத்தில் முதல் முறையாக "தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில்" (100 நாள் வேலைத் திட்டத்தினை) ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அலங்காநல்லூர் பேரூராட்சியில் துவக்கி வைத்தேன்.
இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டல பத்திரப் பதிவுத்துறை சார்பில் சீராய்வுக் கூட்டம் திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்றது.பதிவுத் துறையின் மேல் மக்களுக்கு நன்மதிப்பு வரவேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தவறுகள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் சிறப்பாக நமது துறை செயல்பட (1/2)
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு 28 - பூத் என் 148,194 உள்ள கிருஷ்ணசாமி வீதி , திரு.வி.க ரோடு , ஈவி நஞ்சப்பா ரோடு , சின்னமுத்து மெயின் &1,2,3வீதி மற்றும் வி.எஸ்.பி &பிரபா தியேட்டர் வீதி உள்ள மக்களிடம் வீடு வீடாக சென்று , நமது மதசார்பற்ற முற்போக்கு (1/2)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களுடன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் "ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவியை" பயனாளிக்களுக்கு வழங்கினோம்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பனூர் ஊராட்சியில் இருந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் வரை செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக புதிய வழித்தடத்தின் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது.
மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் " கலைஞர் நினைவு நூலகத்தின் " கட்டுமான பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மாண்புமிகு
@evvelu
அமைச்சர் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்ட போது.
மதுரை மாவட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களுடன் ஆய்வு செய்தேன்.
இன்று (18/07/2021)சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வரித்தண்டலர்கான பணி நியமன ஆணையினை வழங்கியபோது.உடன் நிதி மற்றும் மனித மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் மதுரைமாநகர தெற்கு சட்டமன்ற உறுப்பினர்.
#DMK4TN
#dmkmadurai
மாண்புமிகு கழகத் தலைவர் , தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் " 70 ஆவது பிறந்தநாளை " முன்னிட்டு - மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினேன்.
எண்ணிய அனைத்தும் நடந்தேற, வேண்டிய அனைத்தும் கிடைத்திட,நினைப்பதெலாம் நடந்திட வாழ்வு சென்றாலும்,அனைத்தும் இருந்தாலும், நீ இல்லை என்பதை ஏற்று நடக்க மனம் ஒவ்வவில்லை எம் தலைவா!!! என் கலைஞரே!!!!
#ForeverKalaignar
இந்திய ஒன்றிய அமைப்பில் மாநிலங்களின் ஆட்சி நிர்வாகம் எப்படி இன்றியமையாததோ அதுபோல் மாநில வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பது உள்ளாட்சி அமைப்புகள்.
உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த எங்கள் முதல்வர் தளபதியார் அவர்கள் தலைமையில் உள்ளாட்சி தேர்தலை வென்றெடுப்போம்(1/2) #உள்ளாட்சியில்_நல்லாட்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில்
#NorthEastMonsoon
மற்றும் #மிக்ஜம்புயல் காரணமாக பூவிருந்தவல்லி தொகுதியில் உள்ள சென்னீர்குப்பம் பகுதி அம்பாள் நகர், பிரித்வி நகர், எஸ் வி நகர், துளசி நகர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்துள்ள (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சுதந்திரப் போராட்ட வீரர் "வாளுக்கு வேலி அம்பலம்" அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவை முன்னிட்டு - சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கத்தப்பட்டு கிராமத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை (1/2)
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலையை,வரும் மார்ச் 19ஆம் தேதி மதுரை ஆனையூரில் கழக இளைஞரணி செயலாளர் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இதன் அங்கமாக மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக செயல்வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை நுழைவு வாயிலில் "மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு"
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.