மு. முத்து குமார்
@muthu_ntk
Followers
30
Following
14
Media
14
Statuses
27
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வேட்பாளர் 2026 @NaamTamilarOrg
Nagercoil
Joined November 2024
மாவீரர்கள் மற்றும் தலைவர் பிரபாகரன் ஆசியுடன் தேர்தலை வெல்ல வேட்பமனு தாக்கல் செய்தேன். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள். #மக்களோடுமுத்துகுமார் #ntkitwing #NagercoilCorporation #Seeman4TN #nagercoil #NTKCandidate
1
27
68
இதுக்குப் பேரு வீரம், கெத்துன்னு நம்புற பல ரீல்ஸ் சைக்கோக்களை உருவாக்கி வச்சிருக்கான். காவல்துறை சைக்கோ தம்பியை அரவணைத்துக் கொள்ளவும். @tnpoliceoffl @tncybercrimeoff
Direct threat to the NTK Chief Organizer @Seeman4TN, & public safety, please file a case asap against this TVK reel's party's culprit, (ns_javith_official ) insta handle @_ITWingNTK @PackiaSe @Sunandha_TS
54
605
1K
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! தேர்தல் பரப்புரை வாகனம் இன்று முதல் நாகர்கோவில் தொகுதி முழுவதும் தமிழ்தேசிய கனவை சுமந்து புரட்சி செய்ய புறப்பட்டது.@idumbaikarthi @SuthanNayagam @NaamTamilarOrg @_ITWingNTK
0
43
86
கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமுதாய அறக்கட்டளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கபட்டது. கலந்துகொண்ட நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
0
2
1
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மண்டலம் சார்பாக கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொள்கை பரப்பு சிறப்புரையாற்றிய தம்பி இடும்பவனம் கார்த்திக் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
0
2
0
குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் 24.1.2026 அன்று கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமாகிய அண்ணன் இசை மதிவாணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
0
3
3
மக்களுக்காக பரப்புரை பயணத்தில் நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட இருளப்பபுரம் மற்றும் இராமன்புதூர் பகுதிகளில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினோம். நிகழ்வை ஒருங்கிணைத்த பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் புரட்சி
0
3
4
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் M.R.Gandhi அவர்கள் தனது தேர்தல் வாக்குறுதியில் "எப்போதும் மக்களுக்கு அருகில்” என்று சொன்னார், ஆனால் அவரது சட்டமன்ற அலுவலகம் பெரும்பாலும் மூடியே இருக்கிறது; குறைகளை நேரில் சொல்ல வரும் குடிமக்கள் திரும்பிப் போக வேண்டிய நிலை தான் உள்ளது. குடிநீர்,
0
2
1
வடசேரி கனகமூலம் சந்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை 1885 முதல் 1924 வரை ஆட்சி செய்த ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்ம மகாராஜாவின் பெயரால் உருவானது. 'கனகம்' என்றால் தங்கம், 'மூலம்' என்பது மூலம் திருநாள் மன்னரின் பெயரைக் குறிக்கிறது. மன்னரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சந்தை
0
1
2
நோன்பின் பொறுமை, இரவு தொழுகையின் அமைதி, பகிர்தலின் கருணை—இவை எல்லாம் வீடுகளில் ஒளியாக நிறையட்டும். குடும்பத்தோடு கூடி, தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்து, மனம் தூய்மைப்பட்டு, நம் ஊரும் உலகமும் அமைதியும் நலமும் பெற என் அன்பு தமிழ் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் தின
0
1
1
படித்தவர்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில். இங்கு அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ M.R.Gandhi தேர்தல் பிரசாரத்தின்போது, நாகர்கோவிலில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று
0
1
0
படித்தவர்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில். இங்கு அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ M.R.Gandhi தேர்தல் பிரசாரத்தின்போது, நாகர்கோவிலில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று
0
1
0
நோன்பின் பொறுமை, இரவு தொழுகையின் அமைதி, பகிர்தலின் கருணை—இவை எல்லாம் வீடுகளில் ஒளியாக நிறையட்டும். குடும்பத்தோடு கூடி, தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்து, மனம் தூய்மைப்பட்டு, நம் ஊரும் உலகமும் அமைதியும் நலமும் பெற என் அன்பு தமிழ் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் தின
0
1
1
உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, 'விவசாயி' சின்னத்தில் வாக்கு சேகரித்து, மக்களிடம் இடையறாது பரப்புரையில் ஈடுபட்டு வரும்
39
696
1K
நாம் தமிழர் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள். தொடர்ச்சியாக வேட்பாளர்கள் நேர்க்காணல்கள், நாம் தமிழர் அமெரிக்க உறவுகளால் நடத்தப்படுகின்றன. எனவே தாய்த்தமிழ் உறவுகள் இக்கணக்குகளை பின்பற்றி, செய்திகளை பார்த்து, பகிர்ந்து ஆதரவு அளியுங்கள். Instagram:
5
203
507
வடசேரி கனகமூலம் சந்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை 1885 முதல் 1924 வரை ஆட்சி செய்த ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்ம மகாராஜாவின் பெயரால் உருவானது. 'கனகம்' என்றால் தங்கம், 'மூலம்' என்பது மூலம் திருநாள் மன்னரின் பெயரைக் குறிக்கிறது. மன்னரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சந்தை
0
1
2