Happy to see the World Leader, the ultimate icon of Integral Humanism, a leader who has a great passion for Tamil language and culture
Shri
@narendramodi
ji…
என் தங்கையின் திருமணத்திற்கு வருவதாக இருந்த
@myogiadityanath
மகராஜ் அவர்கள், தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலாத நிலையில்
“நீங்கள் பொண்ணு மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள்” என்று சொல்லி அழைத்து இன்று மணமக்களை ஆசீர்வதித்தார்.
ஸ்ரீ ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கு இன்னும்
மட்டற்ற மகிழ்ச்சி !
சற்று முன் அலைபேசியில் என்னை அழைத்து வாழ்த்தியருளினார் காவி தலைவன்
@myogiadityanath
மகராஜ் அவர்கள் !
இப்பொழுதே வெற்றி பெற்றது போன்ற ஒரு உணர்வு !
என்னை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின்
மாநில செயலாளராக
அறிவித்துள்ள அண்ணன் மாநிலத் தலைவர்
@annamalai_k
அவர்களுக்கும்,
மாநில பொது செயலாளர் (அமைப்பு)
@KesavaVinayakan
அவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உண்மையிலயே கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். அர்ப்பணிப்போடு ஆத்மார்த்தமாக இந்த யாத்திரையை ஒரு தவமாக முடித்துள்ளார் நமது மாநிலத் தலைவர்
@annamalai_k
!
அந்த அர்ப்பணிப்பின் ஆழம், தாங்கிக்கொண்ட பல வலிகளின் தழும்பு, பல்லாயிரக்கணக்கில் பார்த்த மக்களின் ஏக்கம் நிறைந்த முகங்கள்
232 தொகுதிகளை கடந்து விட்டோம்!
கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.
இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!
We have crossed 232 constituencies
Waiting to cross the last two constituencies along
இதெல்லாம் ஒரு பொழப்பா சேகர் பாபு !?
கல்வராயன் மலைக்காடுகளில் கேப்பாரற்று சீதிலமடைந்து இருந்த சீதா தேவி கோவிலை
கண்டறிந்து சுத்தம் செய்து, நாளை ஶ்ரீ ராமருக்கு பிரானபிரதிஸ்டை செய்யப்படுகிற நேரத்தில் சீதா தேவியை பூஜை செய்து வணங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் .
தற்போது
கியுபா விலிருந்து 5 லட்சம் டாக்டர்கள் போனாங்கனு புளுகுனீங்களே !
இப்போ , உண்மையகவே , இந்தியா 75 நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பியிருக்கிறதே , அதை பாராட்ட மனம் இல்லையா உங்களுக்கு ?!
உளுந்தூர்பேட்டை ரயில் நிறுத்தத்திற்கு கொல்லம் விரைவு ரயில் வந்தடைந்து நின்றது .
நம்முடைய சொந்தங்களுடனும் உளுந்தூர்பேட்டை ஊர் மக்களுடனும் மலர் தூவி வரவேற்றேன்.
ஒரே நாளில் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு மத்திய அமைச்சர்
@AshwiniVaishnaw
அவர்களுக்கும் ,
1 ரூபாய் வரியாக செலுத்தினால், தமிழகத்திற்கு 29 காசு தான் வருகிறது என்பது பச்சைப் பொய் !
உண்மையில் 1 ருபாய் நாம் வரிசெலுத்தினால் 29 காசு தான் மத்திய அரசிற்கு செல்கிறது . மீதம் 71 காசு திமுக அரசிற்கு செல்கிறது ! திமுகவினர் தோசையை திருப்பி போடுகிறார்கள் .
இந்த கேடு கெட்ட பொய்யை
திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக இரயில் சேவை ஏற்படுத்துவதே என் முதல் பணி!
எனது தலையாய வாக்குறுதி!
தாமரை மலரும்!
திருவண்ணாமலை வளரும்!
#Vote4BJP
#ashvathaman4thiruvannamalai
நேற்று மத்திய அமைச்சர்
@AshwiniVaishnaw
ji அவர்களிடம் காரில் பேசிக்கொண்டு சென்றபோது , நான் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது திடீர் என கேட்டார்.
நீங்கள் உங்கள் கல்லூரியில் அக்னிபாத் இலவச பயிற்சி அளிக்கிறீர்களே, எப்படி போகிறது ?!
ஆமாம் ஜி , நாம் பயிற்சி அளித்த 100 பேரில் 32 பேர்
நான்தான் அப்போவே சொன்னேனே
@Senthilvel79
,
"ஆவணத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன். தெரியாம கேட்டு மாட்டிக்காதீங்க " என்று ......
ஆணவத்தோடு பேசி , இப்படி சிக்கீட்டிங்களே !!!!
1952 லேயே 19 MLA க்களை பெற்றிருந்த SSS ராமசாமி படையாச்சியார் அவர்களுடைய கட்சியையும், 6 MLA க்களை பெற்றிருந்த M.A மாணிக்கவேலு நாயக்கரின் #காமன்வீல் கட்சியையும், கலைக்க செய்து காங்கிரஸில் அந்த தலைவர்களை இணைக்க செய்தது காங்கிரஸ் !
இத்தனைக்கும் 1952 #தேர்தலில் பெரும்பான்மை பெறாத
தலைவனாக மட்டுமல்ல , ஒரு அண்ணனாக எங்கள் இல்லத் திருமணத்தை நடத்திக் கொடுத்த
@annamalai_k
அண்ணா வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
திருமண தேதி அவருக்கு தெரியப்படுத்திய நாளில் இருந்தே , ஒரு நிமிடமும் அவர் மறக்கவில்லை. நேற்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த (மிக்ஜாம் புயலால் தள்ளிப் போன )
கொரானா உச்சக்கட்டத்தில் பரவியபோது ரம்ஜான்-க்காக lockdown அறிவிப்பையே தள்ளிவைத்த ஸ்டாலின் அரசு ,
இன்று கொரானா அலை ஓய்ந்த பின்பு கூட 'விநாயகர் சதுர்த்தி'யை தடைசெய்கிறது.
இதை ஏன் என யோசித்தால், இதற்கு பின்பு இருக்கிற "மதமாற்ற அரசியலை" புரிந்துகொண்டால்,
நீயும் 'சங்கி'யே ...
நம்முடைய தமிழ் மண்ணில் இராமானுஜரும், வள்ளலாரும் சொல்லிக்கொடுக்காத சமூகநீதியை,
பாரதியும், முத்துராமலிங்கத்தேவரும் பேசாத 'சாதி பேத மறுத்தலை',
"வெளிநாட்டு சித்தாந்தவாதி" ஈவேரா சொல்லிக்கொடுத்தார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?!
DRAVIDAM IS, NOTHING BUT ANTI-TAMIL !
தமிழ் திரை உலகில் காப்பியடிக்காமல் இசை அமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் திரு. இளையராஜா அவர்கள் ....
அதனால் அந்த மிகப்பெரிய இசை ஆளுமைக்கு, சுய சிந்தனை, அதாவது 'சொந்த புத்தி' இருக்கிறது.
மற்ற, 'cut copy இசையமைப்பாளர்கள்' சொந்த புத்தியோடு இருப்பதில்லை!
தொடர்ந்து பயணங்கள், இடைவெளி இல்லாத களப்பணிகள், கட்சிப்பணிகள், இடையிடையே இழப்புகள்…
தொடர்ந்து இயங்குதலுக்கு இதுபோன்ற அன்பு சொந்தங்களின் அன்பே எரிபொருள் ஆகிறது.
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் !!!
அந்த முகம் தெரியாத மனிதருக்கும், அன்பு தம்பி விழுப்புரம் மனோஜ் க்கும்…
அதாவது, காஷ்மீரை சேர்ந்த இந்த அண்ணன் என்ன சொல்றாருனா , ராகுலும் பிரியங்காவும் காஷ்மீர் வந்து ஜாலியா பனியில விளையாடிட்டு போறாங்களே , அதுக்கு காரணமே,
@narendramodi
ஜி தான்....
அதுக்கு முன்னாடி அமைதி சீர்குலைந்த, தீவிரவாத மாநிலமா இருந்த இந்த பகுதி, இன்றைக்கு வளர்ச்சி பாதையில்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரு.அய்யா,மரு.அண்ணன்,ஆசிபெற்ற வேட்பாளர்
@asuvathaman
அவர்களுக்கு #தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#BJPAlliance
#PMKAlliance
"ரிப்பன்" பில்டிங் என்று ஆங்கிலப்பெயரை வைத்துக்கொண்டு "தமிழ் வாழ்க" என பலகை மட்டும் வைப்பதால் தமிழ் வளர்ந்துவிடாது.
தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து அச்சில் ஏற்றி பெரும் தொண்டாற்றிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவைப் போற்றி
"உ வே சா மாளிகை" என அதற்கு பெயரிடவேண்டும்
@mkstalin
'அயோத்தி' என்று ஒரு படம் ! நம்மவர்கள் சிலரே நல்லாயிருக்கு என்று சொன்னார்கள் . படத்தை பாக்காமலேயே சொல்றாங்களா ?!
இல்ல, அறிவில்லாம சொல்றாங்களானு தெரியல...
இந்துக்களை மூடநம்பிக்கையுள்ள வெறியர்களாக காட்சிப்படுத்தி, இஸ்லாமியர்கள் மட்டுமே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நல்லவர்கள்
நான் புகார் கொடுத்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது தமிழகம் முழுதும் வன்கொடுமை சட்டத்தில் விடுதலை சிறுத்தைகளால் புகார் அளிக்கப்படுகிறது.....
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டுமா ?!