நாகரீகம் என்ற பெயரில் டிக்கெட் இருந்தும் பழங்குடி பெண்ணை உள்ளே விடாத ரோகினி தியேட்டரை, நல்ல உடையணிந்த காட்டுமிராண்டி ரசிகர் கூட்டம் நாசம் செய்துள்ளது.
நாகரீகம் என்பது உடையில் அல்ல என்பதை ரோகினி தியேட்டர் ஓனர் உணர்ந்திருப்பார்.
தமிழ்தேசிய தலைவர் ஐயா பழ.நெடுமாறன் உடன் ஒரு நற்சந்திப்பு. நீண்ட விவாதங்கள், அறிய தகவல்கள்.
@thenpulam_2
அ வெளியீட தோழர தமிழரசன் ன் பென்னாடகம் முநாடு அறிக்கை நூலை வழங்கினேன்.
பெற்று கொண்டு தமிழரசன் உடனான ஒரு நிகழ்வை ஐயா கூறினார். சிலிர்ப்பு....
@palanedumaran
பொத்தகமும் காண்ட்ராக்ட்காரனும்
`வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்` நூலானது ஈழத் தமிழரின் தொன்மை பற்றி மட்டுமன்றி, தமிழ்நாட்டுத் தமிழரின் தொன்மை பற்றியும் பொய் கூறுகின்றது👇
1/n
"உலகில் எங்கும் இந்த மாதிரியான ரசிகர்களின் ஆதரவை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.. ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது"
அகமதாபாத் மைதானத்தில் வரவேற்ற சென்னை ரசிகர்களின் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, மொயீன் அலி நெகிழ்ச்சி பதிவு!
#SunNews
இன்று நாணயவியல்,வரலாற்று ஆய்வாளர்
@mannar89
மன்னர் மன்னன் அவர்களை சந்தித்தேன்.
அண்ணனுக்கு
@thenpulam_2
வெளியீடான "பிரபாகரன் சட்டகம்" & வேர் சொல் வித்தகர் ஐயா அரசேந்திரனின் " பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தோ ஐரோப்பிய உறவு" எனும் புத்தகத்தை (Tamil and English ) வழங்கினேன்.
தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறார்கள் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்??
கன்னியாகுமரியில் எந்த மலைகள் உடைக்கப்படுகிறது..
இதுவரை ஏதேனும் மலைகள் உடைய விவரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா?
குவாரி வேறு மேற்குத் தொடர்ச்சி மலை வேறு இதன் வேறுபாடு
ஒரு Club house Room கு போனேன்.
தமிழர் இறைபத்தி பேசினேன் அதுக்கு ஆதாரம் கேட்டானுக பாவாணர் ( தமிழர் மதம் ) புத்தகத்த சொன்னேன்...
பாவாணர் ஒரு கிறிஸ்தவர் அவர் ஆய்வில நம்பிக்கை இல்ல னு சொல்லிட்டானுக 🤷
அப்பறம் தான் தெரிஞ்சது அது சங்கிகளோட கிளப் னு 😓
BP eriduchu😢
பரியன் ஒரு சிந்தனையாளன் (Thinker). கர்ணன் ஒரு போராளி (Rebel).
நாட்டுக்கு கர்ணனும் தேவை. பரியனும் தேவை.
பரியன் போல சிந்தனையாளர்கள் உருவாக கர்ணன் போன்ற போராளிகள் அவசியம்.
'ஏர் புடிச்ச கைல நானும் வாள் புடிச்சவன் தான்'
- பரியேறும் பெருமாள் BA BL
#pariyerumperumal
#Karnan
Maari
சாம் -ன் பயணம்
மார்க்ஸ் -> பிரபாகரன் -> தமிழரசன் -> -> பெரியார் -> கலைஞர் ( Now )
Every employee should like be like Sam.
கொடுத்த காண்ட்ராக்ட் க்குமேல கூவுறான் யா கொய்யா 😂😴
"அண்ணலும் - தம்பியும் "
தமிழ்நாட்டில் பிரபாகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையின் அடையாளமாக இருக்கிறார் என்பதற்கு இன்று சேர் ஆட்டோவின் பின்னால் வரையப்பட்ட பதாகையில் அண்ணல் அம்பேத்கருடன் பிரபாகரன் இணைந்த படம்.
Credits :
@KumaranRyf
2200 ஆண்டு பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு இலங்கையின் தென்பகுதியில் ஜேர்மன் தொல்பொருள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது - பேரா ப.புஸ்பரட்ணம்
Tamil Brahmi inscription belonging to 2200 year ago, discovered by german archaeological team in southern srilanka - Prof.P.Pushparatnam
இப்படித் தமிழ்நாடு சார்ந்தே இவ்வளவு பொய்களை வேண்டுமென்றே சொல்லும் நூலானது ஈழத் தமிழர் பற்றி எவ்வாறு உண்மையான தரவுகளைத் தரும்?
.........பௌத்த உருட்டு ஒழியட்டும்......
n/n
தன்னை "தமிழின தலைவர்" என்றவரை புதைப்பதற்கு மெரினாவில் இடம்கேட்டு கெஞ்சவேண்டியநிலை.
ஆனால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் அதே தமிழ்நாட்டில் மண மக்களின் கைகளில் கம்பீராகமாக இருக்கிறார்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
விடயம் முழுமையா தெரியாம / தெரியாத தலைப்புல கண்டத உளறி அசிங்கப்படுவதில் திரவிடவாதிகளின் பணி அளப்பறியது. மறுப்பை சான்றோடு வச்சாலும் கண்ணியமா மன்னிப்பு கேட்டு கருத்தை திரும்ப பெறாத பகுத்தறிவு பகலவர்கள் அவர்கள்.
எத்தன முறை தா அடிக்கிறது. 😴
என்ன வெங்காயத்துக்கு பெரியார் படம் லா.
கங்காணிவேலை பாக்கவா. Worst ra DMK IT wing upis.
NI.A வ எதிர்ப்பேன் னு சொல்லுவானுக ஆனா அதுக்கு போட்டும் குடுப்பானுக 😴
நாதகவின் உண்மையான எதிரி திமுகவோ பாசகவோ அல்ல.
பாரிசாலன் போன்ற அமைப்பே இல்லாத குடிதேசிய கோமாளிகள் தான்.
இவர்களோடு போராடியே காலம் கழியுமே தவிர திமுக/பாசக எதிர்ப்புக்கு நதகவை இவர்கள் நகர விடமாட்டர்.
வளர்த்த கெடா மார்பில் பாய்ந்த கதையே......
@SaalanPaari
@_ITWingNTK
சென்ற இடமெல்லாம் அவமானம் ...
அது சங்கிகளுக்கு வாடிக்கை ...
@U2Brutus_off
அண்ணனுக்கு புதுசு😥
அப்புறம் அண்ணே எப்பே நேருக்கு நேர் விவாதம் வச்சுக்கலாம்.
@U2Brutus_off
காத்திருக்கும் அன்பு தம்பி
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குட முழுக்கு
தீட்சிதர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த சிதம்பர கோவில் சிற்றம்பலத்தில் பொது மக்கள் வழிபட அனுமதி
Name is பெ.மணியரசன்🔥
@TheivaThamizh
Expecting More😍
கீழுள்ள படத்தில் தமிழரின் இரும்புப் பயன்பாட்டின் சான்றுப்படுத்தப்பட்ட காலக் கணிப்பினைப் பட்டியல் இட்டுள்ளார் தொல்லியல் அறிஞரான முனைவர் ராஜன் {அவரது விளக்கத்தினை முதலாவது பின்னூட்டத்திலுள்ள இணைப்பில் காண்க}. தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடம், அகழ்வாய்வினை மேற்கொண்ட அமைப்பு, 2/n
Time to take break .... May be I leave from here.
சிந்துவெளி குறித்து படித்து ஆய்வுசெய்ய ஒரு நல்வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. I don't want to loose the opportunity. கடக்கவேண்டியதூரம் நிறைய இருப்பதால் விடைபெறுகிறேன்.
#IVC
#cerahistory
ஆஜானும் அரைகுறைகளும்
அநுராதபுர இராசதானி காலத்தில் எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம்
இலங்கையின் பூர்வீக மக்கள்,அவர்களது பண்பாடு தொடர்பாக கூறப்பட்டு வந்த நீண்ட பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் சமீபகாலதொல்லியல் ஆய்வுகளால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்
1/2
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில்
வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக் கூடாது! தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
"தமிழர்கள் எப்போதுமே முழுவதும் ஆரியமயமாக்கப்படவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில், பழங்குடி மக்களைத் தவிர, தமிழர்கள் மட்டுமே தங்கள் ஆதி மொழியையும், தேசியத் தன்னடையாளத்தையும், ஆரியமயமாக்கத்திலிருந்தும் தப்பித் தக்க வைத்துக் கொண்டனர். "
1/n
தனித்தமிழ்நாடு கேட்டார் என கூறுவதே பொருத்தமாக இருக்கும். போராடினார் என்ற கூற்று அபத்தம்.
மேலும் திராவிடநாடு என்ற பருப்பு இனி வேகாது என்பதாலேயே தனித்தமிழ்நாடு கோரிக்கை ( தேசிய இன புரிதலோ வர்க்க போராட்டமோ அதில் இல்லை )
திராவிட கூட்டம் பேச மட்டுமே செய்யும் போராடாது.
1956 க்கு பிறகு பெரியாரே இந்த திராவிட நாடு கோரிக்கையை தூக்கி ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு தனித் தமிழ்நாடு கோரிக்கை என்று முன் வைத்து அதற்க்காக சாகும் வரை போராடினார் அவர் கேட்டது தனித் தமிழ்நாடு தான்,
இனி மேல் நாம் நாடு கேட்டால் தனித் தமிழ்நாடு என்ற முழக்கம் தான் சரியாக இருக்கும்,
ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களுக்கு சிறப்பான பதிலடி & ஈழத்தமிழரின் பக்க நியாங்களை அடுக்கி எழுதப்பட்ட நூல்.
தோழர் தியாகு விடமிருந்து நான் பெற்றது.
ஒடுக்கப்படுபவனின் பார்வையிலிருந்து நல்கப்படுவதே அறம் ❣️
#ViduthalaiPart1
சம்பந்தமே இல்லாமல் தீவிரவாதி பொன்பரப்பி தமிழரசனால் அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை இதில் திணித்தது தேவையில்லாதது.இது மொத்த நோக்கத்தையும் சிதைக்கும்.
அந்த குண்டுவெடிப்பில் 50 அப்பாவி தமிழர்கள் இறந்தனர்,200க்கு மேல் கை கால்களை இழந்தனர்
தமிழ்நாடு பெயர் வைக்கக்கோரி உண்ணாவிரமிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஏன் தன்னுடைய உயிர் நீத்த உடலை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்கச் சொன்னார் ?
பூபேஷ் குப்தா யாரென்று வரலாறு தெரியுமா ? NCBH ல் புத்தகம் வாங்கி படிக்கவும்.
மட்டுமல்லாது எஃகு இனைச் செய்யும் நுட்பத்தினையும் அறிந்திருந்தனர்.
இக் காலக் கணிப்புகள் எல்லாம் அறிவியல் முறையில் உறுதிப்படுத்தப்பட்டவை. சிந்து வெளி நாகரிகம் செப்புக் காலத்தில் இருக்கும் போதே தமிழ்நாடு இரும்புக் காலத்துக்கு முன்னேறியிருந்துள்ளது.
6/n
எனது ஆசான் மே.து.ராசுகுமார் ❣️
மாலை 4.30 க்கு ஆரம்பித்த உரையாடல் சங்க இலக்கியம் ,தொல்பழங்காலம், தொல்காப்பியம் ,குறள் ,ஆய்வு, அரசியல்,வாழ்க்கை அறிவுரை , சிந்துவெளி என சுற்று சுழன்று இரவு 12 மணிக்கு நேரமின்மையால் நிறைபெறவேண்டிய கட்டாயம்.
ஆய்வு நூல்களுக்காக காத்திருக்கிறோம் ஐயா
நாங்குநேரி சின்னத்துரை 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்...
சின்னதுரை தன்னால் தேர்வு எழுத முடியாது என்ற நிலையில் வேறொருவர் உதவியுடன் தேர்வு எழுதி இருக்கிறார்.
தேர்வு எழுதுபவரிடம் கேள்விகளுக்கு நான் சொல்லும் பதிலை மட்டும் தான் எழுத வேண்டும். எனக்கு பதில் தெரியாத
+1
அதனால் சிங்கள இலக்கியங்கள் எதுவும் அதற்கு முன்னில்லை என்பதல்ல, வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்கக்கூடும்"👈 என்கின்றது.
இந்த நூலானது எழுத்திலுள்ள தமிழ் இலக்கியங்களைக் காலத்தால் பின்னுக்கு இழுத்து, எழுத்தில் இல்லாத சிங்கள இலக்கியங்களை முன்னுக்குத் தள்ள முயலுகின்றது.
11/n
சான்றுப்படுத்திய நிறுவனம், சான்றுப்படுத்தப்பட்ட காலம், ஆய்வு முறை என்பன பட்டியலிடப்பட்டுள்ளன.
கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேரா. திலீப் சக்கரபர்த்தி { Prof. Dilip Chakrabarti | Department of Archaeology, University of Cambridge} அவர்கள்இரும்புப் பயன்பாட்டின்
3/n
அதனையே திரித்து கீழடி நாகரிகக் காலத்தில்தான் தமிழர் இங்கு குடியேறினர் என நூல் கதை விடுகின்றது.
இன்னொரு இடத்தில் {பக்கம் 220} திருக்குறளின் காலத்தினை கி.பி 5ம் நூற்றாண்டு எனச் சொல்லும் இந்த நூலானது அதே பக்கத்தில் சிலப்பதிகாரத்தின் காலத்தினை கி.பி 3ம்நூற்றாண்டு என்கின்றது.
9/n
இதில் வேடிக்கை என்னவென்றால் திருக்குறளானது சிலப்பதிகாரத்திலேயே எடுத்தாளப்பட்டுள்ளது.
இப்படித் திருக்குறளின் காலத்தினை வலிந்து பின்னுக்கு இழுக்கும் இதே நூல் ஓரிடத்தில் {பக்கம் 225} 👉"10ம் நூற்றாண்டுக்கு முந்திய சிங்கள இலக்கியங்கள் எதுவும் இலங்கையில் கண்டுபிடிக்கபடவில்லை
10/n
இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றினை உலகுக்கு வழங்கியது தமிழர்களாகவே உள்ளனர்.
இறுதியாக உள்ள சான்றின் படி, பொது ஆண்டுக்கு முந்திய 3345 ஆம் ஆண்டு, அதாவது இற்றைக்கு 5368 ஆண்டுகளுக்கு{5345+23} முன்னரே இரும்பினைப் பயன்படுத்தியுள்ளனர். இரும்பினை
5/n
புலி & காண்ட்ராக்ட்காரன் 🧱
இலங்கையில் தமிழர்கள் & சிங்களவர்கள் மோதல் போக்கினை ஏற்படுத்தியமைக்குக் காரணமாக, விடுதலைப் புலிகள் தமது கொடியாக இராசராசனின் கொடியான ��ுலிக்கொடியினை ஏற்றிக் கொண்டமையினை குறிப்பிடுகின்றது 'வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்' எனும் நூல்.( Pg .260)
1/n
அதிகளவான தொன்மையான சான்றுகளைக் கொண்டு, `இரும்புப் பயன்பாட்டின் தொடக்கம் இந்தியாவிலிருக்கலாம்` எனக் கூறியமை தெரிந்ததே. அவர் இப்போது மயிலாடுபாறையின் காலக் கணிப்பினை உறுதிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இதுவரைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது
4/n
தம்பி என்ன படிக்கிற?
பிசிக்ஸ் பா.
அதையெல்லாம் ஏண்டா படிக்கிற? பயாலஜி படி. பிசிக்ஸ் +2ல பாஸ் ஆகிற அளவு��்கு படி போதும்.
NEETலேயும் பிசிக்ஸ் இருக்குப்பா.
அதுல 0 மார்க் எடு. ஏன் மைனஸ் மார்க் கூட எடு. MBBS சீட் கிடைச்சிடும்.
1/3
வேங்கடம் / வட வேங்கடம் சர்ச்சை ::
தொல்காப்பிய பாயிரம் -
" ... "
சங்க இலக்கியத்தில் ”வடவேங்கடம்” என்பதை மீள வாசியுங்கள். இற்றைத் தமிழ்நாட்டின் வடகிழக்கிலுள்ள ஒரு சிறுமலை நம் எல்லையாகுமா ??
1/n
@Balakut77827194
நிறைய பிழையான சான்றுகள். வரலாற்றுடன் ஒவ்வா தன்மை. அவதூறு.
நிச்சயம் இதற்கு மறுப்பு நூல் எழுதி பதிலடி கொடுத்தாக வேண்டும்.
நீலத்தின் வழக்கமான செயல் பொய் உரைப்பது. புத்தன் காலம் தொடங்கி இன்று வரை..
இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைகூடம் மட்டுமல்ல, சேரிகள் எனும் தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சக்கணக்கான சிறைகூடங்களையும் உடையதாகும்
- தோழர் தமிழரசன்
பொத்தக தேவைக்கு அணுகவும்
@thenpulam_2
@Ravanachi1
நிலைமை இப்படியிருக்க, அண்மையில் வெளிவந்த `வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்` என்ற பொத்தகமானது பின்வருமாறு கூறுகின்றது 👉"இந்த (கீழடி) அகழ்வாய்வுகள் பொது நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முன் சம காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மொழியறிவு பெற்ற, நாகரிக
7/n