
Surya Xavier
@suryaxavier1
Followers
81K
Following
2K
Media
4K
Statuses
7K
தவெகவுக்கு வாதாட அதிமுக செயலாளர் போய் உங்க பையனுக்கு அரசு வேலை வாங்கி தரோம்னு சொல்லி கையெழுத்து வாங்கி இருக்கானுங்க ..!! எடப்பாடியே ஒரு அடிமை இதுல அவருக்கு நீ @TVKVijayHQ அடிமையா போய் இருக்க ணோவ்
40
945
2K
கரூர்ல அதிமுக-தவெக கூட்டணி செஞ்சிட்டு இருக்கிற சதிவேலைகளை பாதிக்கப்பட்டவங்களோட நேரடி வாக்குமூலத்தை வெச்சி அம்பலப்படுத்தியிருக்கு Tribe Tamil 👏 ஒரு சின்ன டீமை வெச்சிக்கிட்டு இதை செஞ்சிருக்காங்க. அந்த பக்கம் என்னடான்னா...
Big Breaking: Video: https://t.co/TXp44FCSPt கரூர் கூட்ட நெரிசலில் இறந்த சந்திராவின் கணவர் செல்வராஜ் பெயரில் CBI விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு பற்றியே தனக்கு தெரியாது என்றும், மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கையெழுத்து
19
418
799
இந்த பக்கம் நாம இவ்வளவு ஆதாரத்தை எடுத்து வைக்கிறோமே... இதுவரைக்கும் தவெக, அதிமுக, பாஜக கும்பல் கரூர் சம்பவத்துல வெச்ச ஒரு குற்றச்சாட்டுக்காவது ஆதாரத்தை காமிச்சானுங்களா? conspiracy தியரியை தவிர அவனுங்ககிட்ட வேற எதுவுமே இல்ல
இதுவரைக்கும் 14 உடல்களுக்கு போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிருக்குன்னு அடுத்த நாள் காலைல திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்புல சொல்லியிருக்காரு. இத்தனை ஆதாரம் பொதுவெளியில் இருந்தும் அந்த தொடைநடுங்கி நடிகனை காப்பாத்த அவதூறு பரப்பிட்டு இருக்கானுங்க.
23
326
628
எடப்பாடிய���ன் தவெகவுடனான கூட்டணி கனவு தகர்ந்ததா? இணைப்பில் இருங்கள் தொடர்ந்து விவாதிப்போம். மண்டையை மறச்சவனுங்க கொண்டையை மறைக்க மறந்துட்டானுக
28
67
250
MODERATOR: Are you willing to commit to NOT raise the sales tax? MIKIE SHERRILL: I'm not going to commit to anything right now. On Nov. 4, vote NO on Mikie Sherrill. ❌
16
29
90
இந்தியாவில் முதல் சுரங்கப்பாலத்தை கோவையில் உருவாக்கியவர் கலைஞர். இந்தியாவின் மிக நீளமான மேம்பாலத்தை அதே கோவையில் இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
24
154
436
முதலமைச்சர் வேட்பாளர் என்பதிலிருந்து பழனிச்சாமி விலகுகிறாரா? விஜயை கூட்டணி சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் என்று பிள்ளையார் சுழி போடுகிறாரா? எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளர் என்று தவெக ஏற்கிறதா? கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி ஏற்கிறாரா? இணைப்பில் இருங்கள் தொடர்ந்து விவாதிப்போம்.
36
98
258
இந்தியாவில் சேகுவேரா நேரு ஏற்கனவே எங்களுக்கு நன்கு பழக்கமானவர் போன்ற இனிய உணர்வுடன், ஓரு குடும்பத் தலைவனான தாத்தாவைப் போலவும், கியூப மக்களின் போராட்டங்களிலும், கவலைகளிலும், மேன்மைமிக்க ஆர்வத்துடன் எங்களை வரவேற்றார். எங்களுக்குச் சிறந்ததும், அசாதாரணமான அறிவுரைகளையும்
13
82
283
சே- வரலாற்றுச் சுவடுகள் 1928- ஜூலை 14 எர்னெஸ்டோ சேகுவேரா பிறக்கிறார் 1945-மருத்துவப் படிப்பை மேற்கொள்கிறார். 1950-மோட்டார் சைக்கிளில் மூவாயிரம் மைல் தூரம் வடக்கு அர்ஜெண்டினா முழுவதையும் சுற்றி வரும் பயணத்தை தொடங்குகிறார் 1952-தனது நண்பர் அல்பெர்த்தோ கிரானடாவுடன் பெரு,
5
37
124
இந்த நபர் நீதிபதி கவாய் அவர்களிடம் சொன்னது என்ன? கஜூராஹோ கோவிலில் விஷ்ணு சிலையை வைக்க வேண்டும். அதற்கு நீதிபதி என்ன சொன்னார்? கடவுளிடம் கேளுங்கள் என்றார். இதுதான் பிரச்சனை. அந்தக் கோவில் வரலாறு என்ன? கர்ஜூர் என்றால் சமஸ்கிருதத்தில் ஈச்சம் பழம் என்று பெயர். ஈச்சம் பழக்காட்டுப்
52
343
896
சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத பெருத்த அயோக்கியத்தனம். இதற்கு அடிப்படை காரணமே சங்க கும்பலின் காட்டுமிரா��்டித்தனம். அதை வளர்த்து விடுவதே உமது கேடுகெட்ட ஆட்சியின் முக்கியப்பணி. சனாதனச் சாக்கடையில் இருந்து பொங்கி எழுந்த ஒரு கோரக்குமிழ் தான் மோடி. வெட்கக்கேடு விஜயின் மீது அவனது
57
190
517
அருமை அபாரம் அழகு தெளிவு அவநம்பிக்கையின் அடுத்த அலை நம்பிக்கையைச் சுமந்து வருகிறது.
17
175
531
கவர்னன் கேள்வியும்-முதல்வர் பதில்களும் "தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்! அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று
48
337
971
வைதீக வெறியை எதிர்த்த வள்ளலாரின் பாடல்கள். சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே... நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எல்லாம் "பிள்ளை விளையாட்டே".
30
75
230
வள்ளலார்-சங்கராச்சாரி தமிழ்-சமஸ்கிருத தர்க்கம் உலக மொழிகள் யாவும் தமிழில் இருந்தே கிளைத்தன என்னும் கருத்தை வள்ளலார் வெளியிட்டார். அவரைச் சங்கராச்சாரியார் சந்தித்த போது "சமஸ்கிருதம் மாத்ரு பாஷா'' (தாய்மொழி) எனக் குறிப்பிட்டார். வள்ளலார் உடனே "அவ்வாறாயின் தமிழ் பித்ரு பாஷா''
65
156
447
கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு
600
3K
6K
உயிருக்கு போராடிட்டு இருக்குறவங்களை காப்பாத்த விஜய் கவனத்தை ஈர்க்கணும்னு அங்க ஒருத்தன் செருப்பு வீசியிருக்கான் ஆனா அதை வெச்சி அரசியல் செய்ய பார்த்திருக்கான் இந்த அயோக்கியன் அண்ணாமலை
49
638
1K
எப்போ பாரு சும்மா நொச்சி நொச்சின்னு ஓலப்பாயில நாயி மோண்ட மாதிரி கேமராவுக்கு முன்னாடி வந்து பேசுற வெங்காயம் யாரு?
28
67
234