SPN 🇯🇵(No active)
2 months
நாகேஷ் அடுத்த ஆளும்வர்க்கமான நம்பியாரிடம் செல்வார். அவரிடம் பாலாஜியிடம் செய்த அதே ஆசை தூண்டல், போட்டு கொடுத்தல், மாமாவேலை பார்த்தல் என அனைத்தையும் செய்வார். நாகேஷ் நாதஸ்வர கலைஞரான, வயதில் மூத்தவரான சிவாஜியை மரியாதை இல்லாமல் விளிப்பார். அதே போல நாட்டிய கலைஞரான பத்மினியையும்