மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கோயம்புத்தூர் தேர்தல் பிரச்சாரம் நேரலை..
#கோவையில்_நம்மவர்
#KamalHaasan
#மக்கள்நீதிமய்யம்
#Election2024
2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும். 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு…
இவ்வளவு நாட்கள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். என்னை நட்ச்சத்திரமாக பார்த்தது போதும், விளக்காக பாருங்கள், ஒளி பிறக்கட்டும்.
#MakkalNeedhiMaiam
#maiam
#isupportkamal
புதிய தமிழ்நாட்டினை கட்டமைத்திட, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடுவீர்.
இது நமது நிதி..!, நமக்கான நிதி.!!!
என்கின்ற இணையதள முகவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடலாம்.
#நெல்லையில்நம்மவர்
#MakkalNeedhiMaiam
தலைவர் திரு.
@ikamalhaasan
அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.
@mkstalin
அவர்களையும் மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற திரு.
@Udhaystalin
அவர்களையும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I)
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம் . மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது-
@ikamalhaasan
#Nammavar
#MakkalNeedhiMaiam
Check out Full video on Instagram 👇
.
.
2019 - நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியல்.
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர்.
இன்றைய எழுச்சி நாளைய வளர்ச்சி!
#MNMCandidates
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்
செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ...
பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II)
ஏற்கனவே அனுமதி பெற்ற கூட்டங்களுக்கு திருச்சி மாநகரில் எவ்விதத் தடையுமில்லை. நாம் முறையான அனுமதி பெற்றிருக்கிறோம். நாளை திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆகையால், ‘நாளை நமதே!’
#MNMTrichy
#MNMForCauvery
#NammavarExpress
சென்னையைச் சேர்ந்த 50 மீனவக் குழுவினர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசனைச் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
A group of 50 fishermen from Chennai met Nammavar
@ikamalhaasan
and joined
#MakkalNeedhiMaiam
party today.
#JoinMNM
#Maiam
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு
@ikamalhaasan
அவர்கள் மனு அளித்தார்.
#PunishTheRapists
நம் பாதை தூய்மையானது !
நேற்று நடைபெற்ற திருவாரூர் பொதுகூட்டம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் கூட்டம் நடந்த சுவடேதெறியாமல் நமது மக்கள் நீதி மய்யத்தினர் சுத்தம் செய்தனர்.
திருவாரூர் தெற்கு வீதி..
#MakkalNeedhiMaiam
Welcome to Makkal Needhi Maiam ma’am. We also have a photo, just like the one you released today. Just that we are blurring out your number. Don’t want the world calling you to ask how you registered for MNM. (Part-I)
இந்தியாவின் பன்மைத்துவத்தைக் காக்க தெற்கிலிருந்து ஒலிக்கும் போர் முரசு!
நாட்டுக்கு நன்மை வேண்டும்,
நம் கைகள் இணைய வேண்டும்!
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
"பவானி ஆற்றை சுத்தப்படுத்தி அழகாக மாற்றுவோம்".
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார்.
#NammavarForTN_Erode
#Maiam
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அவர்கள���ு ரசிகரின் குழந்தைக்கு 'கமலா ரஞ்சிதம்' எனும் அழகான தமிழ் பெயரை சூட்டினார். இந்த மகிழ்வான தருணத்திற்காக பத்து மாதங்கள் அந்த குழந்தையின் பெற்றோர் காத்திருந்தனர்.
#NammavarForTN_Erode
#joinMNM
#maiam
நமது கட்சியின் தலைவர்
@ikamalhaasan
அவர்களின் அறிவிப்பிற்க்கேற்ப நாம் இரயில் நிலையங்களில் நமது தலைவரை சந்திப்பதை கண்டிப்பாக தவிர்ப்போம்.இது மக்கள் நலனுக்கான கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்துவோம்.வரும் ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் இணைவோம் .நாளை நமதே
ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற, கேரள மாநில வயநாடை சேர்ந்த பழங்குடியினத்தில் முதல் மாணவியான செல்வி ஸ்ரீதன்யா அவர்கள், இன்று (27/04/2019) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு
@ikamalhaasan
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#Nammavar
#MakkalNeedhiMaiam
நாளை மற்றும் நாளை மறுநாள் (12/12/2020 & 13/12/2020) இந்த இரண்டு நாட்கள் நம் வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்த்திட இன்னுமொரு வாய்ப்பு, பயன்படுத்துவோம்.
நம் வாக்குரிமை காப்போம்.
#iWillCHANGE_iWillVOTE
#என்ஓட்டு_என்பெருமை
அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதோ ஒலிக்கத் துவங்கி விட்டது விசில்!!
#AdhuEppadiKekaamaPogum
#MaiamWhistle
புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு
@ikamalhaasan
அவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர்
@Suriya_offl
அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
#MakkalNeedhiMaiam
நான்கு தலைமுறை கடந்தும் கூட திராவிடத்தமிழ்நாட்டில் காந்தி,சுபாஷ்சந்திரபோஸ்,ஜவகர் என்று தேசியத்தலைவர்கள் பெயரைச் சுமந்து நிற்கும் தமிழர்களை பார்க்கலாம்.ஆனால் வட இந்தியாவில் காமராஜர்,கக்கன் என்று ஒருவர் பெயரளவில்
சுமக்கக்கூட தயாராக இல்லை. இதுவே தமிழர்களான திராவிடர்களின் தேசியம்.
Makkal Needhi Maiam President
@ikamalhaasan
meets Hon’ble Karnataka CM
@hd_kumaraswamy
to start a dialogue to ensure and expedite water sharing between the two states.
சென்னை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
#MakkalNeedhiMaiam
#Maiam
#joinMNM
காவிரி பிரச்னைக்கான தீர்வு சொல்லும் கூட்டமாக இன்றைய திருச்சி பொதுக்கூட்டம் அமையும்.இன்றைய கூட்டத்தில் சில முக்கிய துறைகளில் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும்.இதை மய்யமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்��டும்
- Nammavar
சென்னை லிட்டில் ஃபிளவர் மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கருக்கு ப்ரைலி கருவிகளை அளிக்கப்படும் என்று குழந்தைகள் தினத்தன்று நம்மவர் அவர்கள் தெரிவித்திருந்தார். இன்று (14/12/2018) அவர்களுக்கு அக்கருவிகள் வழங்கப்பட்டது. அக்குழந்தைகள் நம்மவரைச்சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
#Nammavar
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி.
@Tamizhachi_Offl
அவர்கள் சென்னை மதுரவாயல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
#நம்ம_சின்னம்_டார்ச்_லைட்
#டார்ச்_லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர்
#சீரமைப்போம்_தமிழகத்தை
இந்த ஆங்கிலேயப் புத்தாண்டு (2019), புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும், நம் தமிழர்களின் எழுச்சியாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது.
#MNMResolutionForChange
#MakkalNeedhiMaiam
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக திருமதி ஶ்ரீப்ரியா, திரு.சினேகன், திரு. தங்கவேல் ஆகியோருடன் ஏறத்தாழ 300 பேர் பேரணியாக சென்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.