@arulramaswamy
ஒரு முறை இரு முறை பொறுக்கலாம் ஓயாமல் மிரட்டல் விடுவது ஏற்கக் கூடியதா....இவனுங்களுக்கு எதிராக கருத்து சொன்னால் குண்டு வைத்து கொல்லுவானுங்களா...ராஜபட்சே வைப்பற்றி ஒரு வார்த்தை பேச துணிவிருக்கா...துரைக்கெல்லாம் வக்காலத்து வாங்காதீங்க தம்பி.
@arulramaswamy
அரசை கேள்வி கேட்கலாம் அது தவறில்லை.தனிப்பட்ட நபரை விமர்சிப்பது என்பது?பொதுவாழ்க்கையில் எந்த நபருரேர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர்.ஆனால் அதற்கும் எல்லை உண்டே.இவர் முதல் தடவையோ இரண்டாம் தடவையோ பேசவில்லையே.ஏன் அவரின் தலைவருக்குத் தெரியாதா?
@arulramaswamy
கேள்வி கேட்பவர்களை அதிகார கைதுகள் தலைவர்களாகவே உருவாக்கியுள்ளன. ஆனால் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அநாகரிகமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சித்து, குடும்பத்தினரை இழிவாக பேசுபவர்கள் மக்களால் சாக்கடை புழுவை போலவே மதிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர்.
@arulramaswamy
இவரை தலைவராக ஏற்பவர்கள் இவர் செய்வதெல்லாம் சரி என்று வக்காலத்து வாங்குபவர்களை தவிர வேறுயாருமில்லை.
நாட்டில் மக்கள் ஏற்றுகொண்ட தலைவர்கள் யாரும் இப்படி தனிமனிதரை பேசியதில்லை. ஒரு அடக்கம் இருக்கும். இந்த எல்லைவரை பேச வேண்டுமென தெரியும். இவரது பேச்சில் அப்படி இல்லை.
@arulramaswamy
சரியான கேள்வி கேட்பவருக்கு இது பொருந்தும் ஆனா இந்த சில்லரை பய மத்தவங்கள தனிப்பட்ட முறையில் பேசுவது இவனை மலந்தின்னி கூட்டமாக அதன் தலை பன்றியாக மாற்றுமே அன்றி வேறில்லை
@arulramaswamy
"சக்திகளின் அடிமை கூட்டமே"
அரசாங்க தவறுகளை சுட்டிக் காட்டினால் தவறில்லை..
ஆனால் பிறப்பை சுட்டிக்காட்டுவது தவறவ்லவா..
இதில் தமிழ் இனம் என்ற பெருமை வேறு..
"சக்திகளின் அடிமை கூட்டமே"
@arulramaswamy
அப்படி என்ன கேள்வி கேட்டார்? ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்து இருந்தால்....
ஶ்ரீ பெரும்புதூர் நியபகம் இருக்கா?
இது எல்லாம் எவ்ளோ நல்ல கேள்விகள்....இதற்கு கைது நடவடிக்கையா?