ஒரு நாற்காலிக்கு பல பேர் அடிச்சுக்கிட்டா அது காங்கிரஸ்!
ஒரு நாற்காலிக்கு ரெண்டு பேர் அடிச்சுக்கிட்டா அது அதிமுக!
ஒரு நாற்காலியை யாருமே தொட முடியாதுன்னா அது திமுக!
ஒருத்தருக்கு நாற்காலியே கிடைக்கலைன்னா அது விசிக!
தன் வாழ்க்கையையும், குடும்பத்தையும் தொலைத்து நடிகர்கள் பின்னால் அலையும் இந்த வெத்து சோம்பேறிக் கூட்டத்தை விட….
குடும்பத்தைக் காப்பாற்ற, நேர்மையாக, கடுமையாக உழைக்க தமிழகம் வரும் வட இந்திய இளைஞர்கள் எவ்வளவோ மேல்
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. அண்ணாமலை அவர்களை இன்று வாழ்த்திய தருணம். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவரது தலைமையில் தமிழகத்தின் திராவிட மாயை துடைத்தெறியப்பட்டு சனாதன தர்மம் தழைத்தோங்கி, தமிழகம் புத்தாக்க சிந்தனையுடன் புத்தொளி பெறும்.
@annamalai_k
பிராமணர்கள் இல்லையென்றால் பாரதம் இல்லை.
இந்தியாவின் உயர்ந்த பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் பாதுகாக்கும் காவலர்கள் பிராமணர்களே!
பிராமணர்களைப் பாதுகாப்போம்!
இது திராவிட மண்ணாம்!
மண்ணாங்கட்டி!
இது ஈவேரா மண்ணோ, அண்ணாத்துரை மண்ணோ, கருணாநிதி மண்ணோ, இல்லை!
இது முனிவர்களும், ரிஷிகளும், ஆன்மீக பெரியோர்களும் போற்றி வளர்த்த சனாதன ஆன்மீக மண்!
எந்த உதவியுமின்றி சுமார் 450 டன் எடையுள்ள தேரை
லட்சக்கணக்கானோர் கூடி இழுக்கும் நெல்லையப்பர் மண்!
கோடிக்கணக்கில் பணம் உள்ளது!
உலக அளவில் புகழ் உள்ளது!
ஆஸ்கர் அவார்ட் பெறுவதற்கு செல்லும் ராம்சரண், செருப்பு கூட அணியாமல், தனது ஐயப்ப விரதத்தை முழுமையாகக் கடைபிடித்தபடி சென்று, உலக அரங்கில் இந்தியாவின் மத நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நிகழ்வு! 🙏🙏
இப்படி ஒரு தலைவரை தமிழகத்தில் பார்க்க முடியுமா?
வெட்கமில்லை!
மனிதாபிமானமில்லை!தர்மமில்லை!
ஊர் பணத்தில்…
ஊழல் பணத்தில்….
தலைமுறை தலைமுறையாய்…
கொழுத்து, கொழுத்து….
பாவ வாழ்க்கை வாழ்வதை விட….
இதோ இவரைப் போல்…
ஒரு நாள்!
ஒரேயொரு நாள்!
வாழ்வது….
பேரின்பம்!
எனதருமை பாஜக உறவுகளே....
என்னைப் பின்தொடர்ந்து வந்த பல நூறு கோழைக் குந்தாணிகள், என் அறச்சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னை பின்தொடர்வதை நிறுத்தி, அலறி அடித்து புறமுதுகிட்டு ஓடுகிறது,😀😀😀😀
வாருங்கள்....
என்னைப் பின் தொடர்ந்து என்னை டேக் செய்யும் தேசபக்தர்களைப் பின்…
பிரதமர் மோடி அவர்களைக் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து.
பிரதமரைப் போன்ற திறமையும், ஆற்றலும், அனுபவமும், ஓழுக்கமும், தனித்துவமும், நிறைந்த ஒரு தலைவனை எந்த கட்சியில் தேடினாலும் காண்பதரிது.
கொஞ்ச நஞ்ச உழைப்பா….
குடும்பத்தை, பசியை, தூக்கத்தை மறந்து தமிழினத்தை திராவிட மாயையில் இருந்து தட்டியெழுப்பிய தலைவன்
@annamalai_k
அவர்களுக்கு உலகின் விஷ்வகுருவிடம் இருந்து கிடைத்த பாராட்டும் அங்கீகாரமும்….🙏🙏
பத்து ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தும் #திமுகவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதும்,
பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் #அதிமுகவின் மேல் அதிருப்தி குறைவாக இருப்பதும்
ஏன் நண்பர்களே?
மத்திய இணையமைச்சர் L முருகன் அவர்களின் சுய விபரக் குறிப்பில் ‘கொங்கு நாடு’ என்று குறிப்பிட்டது திட்டமிட்டே செய்தது-திமுக.
@mkstalin
நீங்க எப்படி ‘ஒன்றிய அரசு’ என மத்திய அரசை ‘ தேஷ் பக்தியோடு’ சொல்றீங்களோ அதே மாதிரியே நாங்களும் ‘பிரதேஷ்’ பக்தியுடன் ‘கொங்கு நாடுன்னு’ சொல்றோமுங்க.
இதை விடக் கேவலம் ஒரு அரசுக்கு இருக்க முடியுமா?
டாஸ்மாக் மதுபானத்தால் பள்ளி மாணவிகள் சீரழியும் அவலம் குறித்து பதிவிட்டதற்காக, பொய் வழக்கு போட்டு, என்னை சென்னையில் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது விடியா திமுக அரசு.
ஆனால் இந்த வழக்கிற்கான முகாந்திரம்…
ஆமா எனக்கு ஒரு டவுட்டு!!!
பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் திரு. சுப்ரமணியசாமி குரல் கொடுத்த பின்பு மொத்த விடியல் கும்பலின் ஓலமும் நின்று விட்டதே!!!
காரணம் என்னவோ?
தமிழகம் தாண்டி திருமலையில் கூட
@annamalai_k
அவர்களைப் பார்க்க/பேச, மக்கள் முண்டியடிக்கிறார்கள் என்பதில் இருந்தே அவரை மக்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது தெளிவு.
உண்மை , உழைப்பு, நேர்மை, துணிச்சல், அன்பு, பணிவு, அக்கறை, தன்னடக்கம்.... என பல நற்குணங்களுக்கு இலக்கணமான எனதருமை தம்பியே...
நம் தலைவர் மோடி அவர்கள் வழியில் நடக்கும் நீங்கள், அவரைப் போன்றே நாட்டிற்கு பல பெருமைகளைச் சேர்க்க இன்றைய உங்கள் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
@annamalai_k
காலம் முழுதும் காடு கழனியில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இறந்துபோன தாயைப்பற்றி அவச்சொல் சொல்ல அ.ராசாவிற்கு எப்படி மனசு வந்தது ? பதவி வெறி இப்படி எல்லாமா ஒரு மனிதனை பேச வைக்கும்?
தாயை தெய்வமாக போற்றி வணங்கும் மக்களே...அவனை செருப்பால் அடியுங்கள்.
தமிழகத்தில் எந்தக் கட்சியிலாவது நீங்கள் இதைப் பார்க்க முடியுமா?
பாஜக தொண்டனுக்குக் கற்பித்தது ஒழுக்கம்.
இவர்கள் பல்லடம் மாநாடு தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜக சுற்றுசுழல் பிரிவு நிர்வாகிகள்.
ஒரு காலி பாட்டிலோ, குப்பையோ இல்லை.
காவிகள் பணி என்றுமே மகத்தானது!
தென் சென்னை தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்.
ஒருவர் மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டபோது தொகுதி பக்கமே ஒதுங்காதவர்.
ஒருவர் கொரோனா பேரிடர் காலத்தில் ஒரு கவர்னராக சூறாவளி போல சுழன்றடித்து மக்கள் பணியாற்றியவர்.
சிந்தித்து வாக்களிப்பீர் மக்களே!
தாமரை மலர்ந்தே தீரும்!
பெண்களை அவதூறாக பேசிய ஆ.ராஜாவை மன்னிப்பு கேட்கவைத்த திமுக, உதயநிதியையோ, தயாநிதி மாறனையோ, லியோனியையோ மன்னிப்பு கேட்க வைக்க வில்லையே, ஏன்?
சமூக நீதி பேசும் திமுக, ஆ.ராஜாவுக்கும் மற்றவர்களுக்கும் ஜாதிவாரியாக வித்தியாசம் பார்க்கிறதா?
பாஜக ஆள் பிடிக்கும் அரசியல் செய்கிறது-ஸ்டாலின்!
சேகர்பாபு, தங்கதமிழ்ச்செல்வன், லட்சுமணன், செந்தில் பாலாஜி போன்ற ‘ஆட்களை’ பிடித்து வந்த கோடாலிக் கம்பு யார் தளபதியாரே?