Sam Bala
@SamBala562
Followers
6
Following
22
Media
3
Statuses
1K
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்காமல் போதையை ஒழிக்க முடியாது! கடல்வழி, ட்ரோன் வழி கடத்தல்களை முறியடிக்க வலுவான ராடர் கண்காணிப்பு அவசியம், ஆனால் வடக்கில் ராடர் நிலையம் அமைப்பதை தமிழ்க் கட்சிகள் எதிர்த்து கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். @ITAKOrg @TnpfOrg @Nillanthan @uojusu
போதைப்பொருள் ஒழிப்பில் இறுக்கமான நடவடிக்கை வடக்கில் தேவை! 2009ற்கு பின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும், நல்லாட்சியில் எதிர்க்கட்சியாக அரசுக்கு முட்டு கொடுத்தவர்களுமே வடக்கின் இன்றைய இந்த நிலைமைக்கு காரணமானவர்கள். #Jaffna #Colombo #LKA #WWTnews #WorldwideTamils
0
0
0
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு பொதுத் தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து, தமிழரின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தி இறைமையைப் பிரகடனப்படுத்தி, உலகுக்கும் ஒரு உறுதியான அரசியல் செய்தியை சொல்லியிருந்தால் பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும். இறைமை மக்களிடமே இருக்கிறது கட்சிகளிடம் அல்ல.
0
0
0
இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கே வரி செலுத்துகிறார்கள், அந்த வரிப்பணத்தில் வருகிற அபிவிருத்திக்கு எமது மக்கள் உரித்து உடையவர்கள், அந்த வரிப்பணத்தில் நடக்கும் அனைத்து தேர்தல்களையும் தமிழ் தேசிய இறைமையை வெளிப்படுத்த பயன்படுத்த மறுப்பது தான் தமிழ்த் தேசியமா? See next post
1
0
0
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம் அதன் தாய்க் கட்சியான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் யாப்பில் உள்ள கொள்கைக்கு முரணானது. ஈழத்தமிழரின் இறைமையை வெளிப்படுத்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்காதவர்கள் தமிழ் தேசியவாதிகளே அல்ல. See Next post
1
0
0
Finally @tamilsforum registered it's deep concern of the recently adopted UNHRC Resolution A/HRC/60/L.1/Rev.1 on Sri Lanka. Other diaspora organisations and all Tamil national political parties must do the same to stop weaker resolutions in future. @ITAKOrg @TnpfOrg @GTFonline
0
0
0
பொதுத் தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை போட்டியிட வைத்து ஈழத்தமிழரின் ஒற்றுமையையும் பலத்தையும் வெளிப்படுத்தி உலகுக்கும் ஒரு உறுதியான அரசியல் செய்தியை சொல்லத் தவறியதன் ஊடாக தமிழ்த் தேசியக் கட்சிகள் NPP யை வெல்ல வைத்து விட்டார்கள். தமிழ் மக்களிடம் நேரடியாக NPP சென்று விட்டது, too late now.
0
0
0
இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு வழக்குப் போடாமல் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்பது ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனுக்கு தெரியாதா? ஏன் இக் குற்றச்சாட்டுக்களுக்கு வழக்குப் போடாமல் @ITAKOrg கட்சி நல்ல பிள்ளைக்கு நடித்துக் கொண்டு NPP யை குற்றம் சாட்டுகிறது.
நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? https://t.co/eRcDWAadEm கடந்த ஓராண்டுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் கைது நடவடிக்கைகள் எவையும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் கைவைப்பவைகளாக இல்லை என்பதைச் சுமந்திரனும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0
0
0
போர்க் குற்றச்சாட்டுக்களுக்கும், இனவழிப்பு குற்றச் சாட்டுக்களுக்கும் தமிழ் கட்சிகள் யாராவது வழக்கு பதிவு செய்தார்களா? வழக்கு இல்லாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது? பொதுத் தமிழ் ஜனாதிபதி வேட்பாளரையே ஆதரிக்காத தமிழ் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் வாக்குப் போடும் தமிழரே சிந்தியுங்கள்.
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? https://t.co/eRcDWAadEm ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அனுர அரசாங்கம் கைது செய்தவர்களில் யார் மீதும் போர் குற்றச் சாட்டுக்களோ அல்லது இன அழிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்படவில்லை.
0
0
0
புதிய அரசியலமைப்பில் அரசியல் தலையீடு அற்ற சுயாதீன நீதி, பொலிஸ் ஆணைக்குழுக்களை அமைத்து இத் துறைகள் சுதந்திரமாக ஊழல் முறைகேடுகள் இன்றி செயற்பட NPP மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாகவே தற்போதே இத் துறைகள் வினைத்திறனுடன் செயற்படுகின்றன புதிய அரசியலமைப்பில் இது மேலும் வலுப்பெறம்
https://t.co/eRcDWAadEm நாட்டின் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்த,10நிறுவனங்களில் முதலாவதாக போலீஸ் நிறுவனம் காணப்படுகிறது.இந்த தகவலை சொன்னது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லஞ்சம் ஊழல் என்பவற்றை விசாரிப்பதற்கான ஆணைக் குழுவின் தலைவர் நீல் இடாவெல
0
0
0
நேபாளம் வரை தப்பிச் செல்லும் வரைக்கும் இந்திய அதிகாரிகள் தூக்கத்தில் இருந்தார்களா? அல்லது இலங்கையில் பிரச்சினைகளை நிரந்தரமாக NPP தீர்த்து விடக்கூடாது என்பதற்காகவா? இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்ந்து விட்டால் தமிழ் நாட்டிற்கு போட்டியாகிவிடும் என்பதற்காக 13ஐ trend செய்கிறார்களா?
https://t.co/eRcDWAadEm குற்றம் நடந்த பின் நாட்டை விட்டுத் தப்பிச்சென்ற ஒருவரைக் கைது செய்வதுதானே போலீசாரின் கடமை? அதைச் செய்த அதிகாரியை ஏன் ஒரு சாகச வீரனாகப் போற்றி,உயர்த்த வேண்டும்? அவர் தன்னுடைய தொழிலைத்தானே செய்தார்?
0
0
0
தமிழ் மக்கள் புதிய அரசியல் யாப்பில்: 1. அனைத்து மக்களுக்கும் சம உரிமை 2. ஜனாதிபதி முறை ஒழிப்பு 3. சுயாதீன நீதி, பொலிஸ் துறைகள் 4. ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் நிரந்தர தீர்வுக்கே NPP க்கு வாக்களித்தனர். ஆனால் இவற்றைக் குளப்பவே 13ம் மாகாண சபையும் Trend செய்யப்படுகிறது
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? https://t.co/eRcDWAadEm மாகாண சபைத் தேர்தலோ அல்லது புதிய யாப்புருவாக்க முயற்சியோ எது முதலில் நடந்தாலும் இறுதியிலும் இறுதியாகத் தோற்கப்போவது தமிழ் மக்களா?
0
0
0
தந்திரமான உள்நாட்டு அரசியல் முடிவுகளையும், வெளிநாட்டு புவிசார் அரசியல் முடிவுகளையும் எடுத்து Political leverage ஐப் பெற்று, அதை வைத்து அழுத்தங்களைப் பிரயோகித்து வெல்லத் தெரியாத தமிழ்க் கட்சிகளும், ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தோல்விக்கு பொறுப்புக் கூறவேண்டுமே தவிர மக்கள் அல்ல.
செய்திப்பார்வை: முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் போட்டியிடும் தமிழ்த்தலைவர்கள்! மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் என்று தெற்கிலும் வடக்கு, கிழக்கிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மாகாண
0
0
0
இழந்து போன இறைமையை மீட்பதற்காக இலங்கையின் ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்தி, ஒரு பொதுத் தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை போட்டியிட வைத்து ஈழத்தமிழரின் ஒற்றுமையையும் பலத்தையும் வெளிப்படுத்தி உலகுக்கும் உறுதியான அரசியல் செய்தியை சொல்லியிருக்கலாம். @ITAKOrg @TnpfOrg @sivagnanamcvk @Nillanthan
0
1
0
பலஸ்தீனத்தில் மழை பெய்தால் கனடாவிலே குடை பிடிக்கிறவர்கள், இலங்கைத்தமிழரின் சட்ட ரீதியான சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம், ஐநாவில் வாக்குரிமை இல்லாத, தடைசெய்யப்பட்ட பலஸ்தீனியர்களுடன் கூட்டுச் சேர்வதால் தடைப்படுகிறது என்பதைப் புரிந்து, ஐநா வாக்குரிமையுள்ள நாடுகளுடன் வேலை செய்யுங்கள்
We Have A Dream Podcast - Episode 8 Streaming Now #socialjustice #humanrights #solidarity #freedomstruggle #palestine
0
0
0
உண்மையான தமிழ்த் தேசியவாத கட்சிகளையும் ஊடகவியலாளர்களையும் இனம் காண்பது எப்படி? பொதுத் தேர்தலில் பேசுகிற அதே தமிழ்த் தேசிய உணர்வுடன் ஜனாதிபதி தேர்தலிலும் ஒரு பொதுவான தமிழ்த் தேசிய ஜனாதிபதி வேட்பாளரை போட்டியிட வைத்து ஆதரிக்காதவர்கள் தமிழ்த் தேசியவாதிகளே அல்ல! இவர்கள் போலியானவர்கள்.
அறமெனப்படுவது யாதெனில் ... //தன் கண் முன் நடக்கும் அநீதியை அது அநீதி என்று குரல் எழுப்புவது..// பொய்யான கருத்தை பரப்புவதிலும், அக்கருத்தை காவிச்செல்வதிலும் வல்லவர்களான முகமூடி அணிந்த (தமிழ்த்தேசியம் / போலித்தமிழ்த்தேசியம்) ஊடக நண்பர்கள் சிலர், பேசுவது எல்லாம், “ வறட்டு
0
0
0
இந்தியாவிற்கு குடை பிடிக்கிற தமிழ் கட்சிகளுக்குத் தான் 13ம், மாகாண சபையும் தேவைப்படுகின்றதே தவிர, புதிய இலங்கை அரசியலமைப்பில் சமத்துவமான உரிமைகளோடு வாழ NPP க்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அல்ல. நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை நிராகரித்து NPP யுடன் இணைந்து தமிழர் முன்னேற வேண்டும்
தமிழ்த் தேசியக் கட்சிகள்: யதார்த்தத்தை உணர வேண்டும்! 👉இது வீரகேசரி ஆசிரியர் பக்கக் கட்டுரை. மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் அக்கறை செலுத்துமாறும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அதேபோன்றே
0
0
0
இலங்கை மக்களையும், ஈழத்தமிழரையும் பிரித்து ஆள ஒரே நேரத்தில் 10 இயக்கங்களை வளர்த்து ஒன்றுக்கொன்று கோள் மூட்டி அடிபட வைத்த இந்தியாவிற்கு குடை பிடிக்கிற ஈழத்தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்தால் ஈழத்தமிழரது வளங்கள் சூறையாடப்படும். தமிழர் NPP க்கு வாக்களித்து நாட்டை வளப்படுத்த வேண்டும்.
0
0
0
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து, கட்சி உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய கட்சி யாப்புடனும், ஒழுக்கக் கோவையுடனும் மக்கள் முன் வாருங்கள், அப்போதுதான் மக்கள் ஆதரவு பெருகும். அதைவிடுத்து TNA என்ற பினாமியை வைத்து ITAK ஏமாற்றியது போல செயற்படாதீர்கள்.
ஜெரா எனும் அளையாளச் சிக்கலில் உழன்று கொண்டிருக்கும் முகம். தமிழ்த்தேசியப் பரப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். த.தே.ம.முன்னணியோடு செயற்பட்டவர். அண்மையில் த.தே.ம.முன்னணியின் உறுப்பினரின் மகன் போதைப்பொருள் மற்றும் சமூகப்பிறழ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதை
1
0
0
இந்தியாவில் மழை பெய்தால் இலங்கையில் குடை பிடிக்கிறவர்கள் ஈழத்தமிழ் தேசியவாதிகளாக இருக்க தகுதி அற்றவர்கள். ஈழத்தமிழ்த் தேசியவாதியாக இருப்பதற்கு நாட்டுப் பற்று முதலாவது தகுதியாக இருக்க வேண்டும். நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை நிராகரித்து NPP யுடன் இணைந்து வேலை செய்தே முன்னேறலாம்.
0
0
0