பசுமை விகடன் வாசகர்களுக்கான பிரத்யேக வாட்ஸ் அப் குரூப் இது. பசுமை விகடனில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் குரூப்பில் இணையவும்.
#Pasumaivikatan
#Whatsappgroup
#Whatsapp
#Socialmedia
பொதுவாக கேரட் சாகுபடி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரேதசங்களில்தான் நடைபெறும். இந்நிலையில், செம்மேடு மாதிரி பண்ணையில் கேரட் சாகுபடி, வெற்றிகரமாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர்.
#Coimbatore
|
#IshaFoundation
|
#OrganicFarming
படத்தில் லாஜிக் ஓட்டை, நீளம், தேவையில்லாத காட்சிகள் என்று பலவும் இருந்தாலும்... இப்படியொரு சப்ஜெக்ட்டை துணிச்சலாகத் தொட்டதற்காகவே போற்றிப்பாடுவோம் `பூமி'யை. ஆம், இது பசுமை பூமி!
#Bhoomi
#Movie
என்னிடம் உள்ள ஐந்து ஏக்கரில் ஈஷா நர்சரிகளிலிருந்து பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை வாங்கி வளர்த்து வருகிறேன். பழ மரங்களையும் டிம்பர் மரங்களையும் சேர்த்து வளர்த்து விவசாயம் செய்து வருகிறேன். இதிலிருந்து வருடம் தோறும் நல்ல வருமானம் கிடைக்கிறது.
#Cauvery
#Plant
கும்பகோணம் இளைஞர், தான் வளர்த்த ஆட்டுக்குட்டிக்கு அடிப்பட்டு நடக்க முடியாமல் போனதையடுத்து ரூ. 1,000 செலவில் வண்டி ஒன்றைத் தயார் செய்து நடக்க வைத்த சம்ப��ம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Kumbakonam
|
#Goat
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட 67 நபர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி, சூழலியல் நீதிக்கான 14 கோரிக்கைகளை அவரின் அவசர கவனத்துக்குக் கொண்டு வரக் கடிதம் எழுதியுள்ளனர்.
#VijaySethupathi
#MKStalin
#Letter
10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் நாட்டுக்கு `TX2' எனும் சர்வதேச விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி `TX2' என்ற விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்று சாதனை படைத்துள்ளது.
#Tiger
#Sathyamangalam
`நான் 3 டிகிரி முடிச்சிருக்கேன். பொதுவா படிச்ச பெண்கள் மாடுகளைப் பராமரிக்கிறது மாதிரியான வேலைக்கு வர யோசிப்பாங்க. ஆனா, நான் அப்படி இல்ல. இதுல இருந்து மாசத்துக்கு 30,000 ரூபாய் வரைக்கும் லாபம் பார்த்துக்கிட்டிருக்கேன்’
#farming
#women
ரிஹானாவின் ட்வீட் சர்வதேச அளவில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர்களான கிரேட்டா துன்பெர்க், லிசிப்பிரியா, கமலா ஹாரிஸின் உறவினரான மீனா ஹாரிஸ் போன்றவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
#Rihanna
|
#FarmersProtest
|
#Delhi
இந்தியாவில் முதன் முறையாக 16 விதமான காய்கறிகளுக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மார்க்கெட்டில் விலை குறைந்தாலும் அடிப்படை ஆதார விலை விவசாயிகளின் அக்கவுன்டில் செலுத்தப்படும்
#kerala
#Vegetables