STATE Convenor-SM BJMM | Tamil | English | Hindi | Odia | Bhojpuri | Alumnus- Utkal University | RSS Sevika🚩|
Proud BJPian since 2018 🇮🇳|
Tirunelveli Ponnu🪷
"நீங்கள்தான் என் ரோல்மாடல்... உங்களை போல ஆகவேண்டும் என்றுதான் நான் அரசியலுக்கு வந்தேன்! எனக்கு வாய்ப்பளித்தால் என்னை போல இன்னும் பல இளைய தலைமுறையினரை தென்மாவட்டங்களில் அரசியலுக்கு தாமரைக்காக உழைக்க கொண்டுவர நான் தயார்" என்றவுடன்... சிரித்துக்கொண்டே "நிச்சயம் அது நடக்கும்' என்ற…
கண்டேன் விஷ்வகுருவை... பாரதத்தை பார் முழுவதும் தலைநிமிர்ந்து நிற்கவைத்த வாழும் விவேகாந்தரை இன்று நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்...
மூன்றாவது முறை மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்து சிறப்பான ஆட்சி புரிய எம்மானுக்காக இங்கே ஒரு படையே இருக்கிறோம் என தெரிவித்த அந்த தருணம் என்…
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இதுவரை ஆதரவு அளித்த அனைத்து சொந்தங்க���ுக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும், எனது நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இறுதி மூச்சு இருக்கும் வரை நமது பாஜக கட்சியின் உண்மையாக உழைக்கும் தொண்டனாக இருப்பேன்
இன்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய சொந்தங்கள்!
நண்பர்கள்!
மதிப்புமிக்க தாமரை சொந்தங்கள்!
தேசியவாதிகள்!
ஆதரவாளர்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
- நீங்க இல்லாம நான் இல்லை.... 🙏
எத்தனை அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும் இதுபோன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம்...! திராவிட கட்சிகள் இன்று அண்ணாமலை ���ண்ணன் அவர்களை கண்டு கதறுவதற்கு காரணமே இதுதான்....
எம்.ஜி.ஆருக்கு பிறகு எங்க வீட்டுப்பிள்ளை என கொண்டாடப்படும் ஒரே அரசியல் தலைவர்
@annamalai_k
விழாக்களுக்கு வருவதில்லை, கொண்டாட்டங்கள் இல்லை, ரசிகர் மன்றம் இல்லை என இவரைப்பற்றி விமர்சிக்காத ஆள் இல்லை... ஆனால் ஒரு குடிமகனாக, கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்ட நடிகராக எதில் முன்னுதாரணமாக இருக்கவேண்டுமோ அதில் அஜித் சரியாக இருக்கிறார்... காலைலேயே முதல் ஆளாக வாக்குச்சாவடி வந்து…
வயது வித்தியாசம் பார்க்கவில்லை...
பிரதமர் என்ற அகந்தை இல்லை...
தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி தேசிய படைப்பாளர் விருது விழாவில் மரியாதைக்காக பிரதமர் காலில் விழா அதற்க்கு பிரதமரும் அந்த பெண் காலை வணங்க... இதுதான் பெண்கள் தின சிறப்பு...
விஷ்வகுருவை ஏன் நாங்கள்…
எதுவும் கிடைக்கவில்லை!
எதுவும் நடக்கவில்லை!
யாரும் கவனிக்கவில்லை!
எவரும் கௌரவப்படுத்தவில்லை!
எந்த பொறுப்பும் வரவில்லை!
எந்த பதவியும் வழங்கப்படவில்லை என புலம்புவதற்கு இங்கே நான் வரவில்லை....!
எனது தேசம்! எனது இயக்கம்!! எனது கட்சி!!!
என் கடன் பணி செய்து கிடப்பதே!
இதைவிட CAA பற்றி சுருக்கமாகவும், புரியும்படியும் கூறமுடியாது.... அரசியல் சுயலாபத்திற்காக நாட்டின் குடியுரிமையை கூட அடகுவைக்கும் எதிர்கட்சிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்....
இந்தியாவை காக்க போகிறேன் என பீலா விட்டு சுற்றிக்கொண்டிருந்த முதல்வர் முகத்திரை கிளாம்பாக்கத்தில் கிழிந்துவிட்டது... மக்களின் கோபம் இன்று நிச்சயமாக வெளிப்படும்....
தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற சமயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது...! 2019 ல் திமுக கூட்டணி ஏற்படுத்திய மோடி எதிர்ப்பு அலை சுக்குநூறாக உடைந்துவிட்டதை மக்களிடம் காண முடிகிறது! மோடிதான்…
அண்ணாமலை அண்ணனுக்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது... இங்கே களியக்காவிளையை தாண்டாத தண்ட சின்னவர்கள் இதை பார்த்து புரிந்துகொள்ளட்டும், வாரிசாக இருப்பதால் மட்டும் தலைவனாக முடியாது என......
பாஜக என்னும் புனிதமான கட்சி, அதில் நான் சேர்ந்து கற்றுக் கொண்ட பாடம் ...
""நீ நேர்மையாக இருந்தால் உன்னைக் காக்க கடவுள் கூட இறங்கி வருவார்...""
எங்கும் சிவன் எதிலும் சிவன் 🕉️🪔
பாரத் மாதா கி ஜெய் 🚩
என் மண் என் மக்கள் 🇮🇳
.
.
#shivratri
#TirunelveliForBJP
@KesavaVinayakan
…
39 தொகுதியும் நாங்கதான்... 🔥
கெத்தாக சொல்லும் நடிகர்திலகம் அய்யா.சிவாஜிகணேசனின் அவர்களின் மகனும், புகழ்பெற்ற தயாரிப்பாளருமான திரு.ராம்குமார் சிவாஜி அவர்கள்...
மோடியின் எழுச்சி தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாவதை கண்கூடாக பார்க்கமுடிவது தான் எதிர்க்கட்சிகளுக்கு நடுக்கத்தை…
இப்படி காரை விட்டு கூட நகர முடியாத அளவிற்கு கூட்டம் கூடுனது சூப்பர் ஸ்டாருக்கு இல்லைங்க...!
நம்ம அரசியல் சூப்பர் ஸ்டார்
@annamalai_k
க்கு செங்கல்பட்டு யாத்திரையில் கூடுன கூட்டம்தான் இது....
இப்பொழுது தெரிகிறதா ஏன் ஏன் எதிர்க்கட்சிகள் மோடி முன் எதிர்த்து நிற்கவே முடியவில்லை என..? இதுபோல் மக்களின் அன்பை எந்த ஒரு அரசியல் தலைவரும் இதுவரை வரலாற்றில் பெற்றதில்லை....
பல நூற்றாண்டுகள் காத்திருப்பான ராம ஜென்ம பூமியை நிகழ்த்திக்காட்டிய விஷ்வகுருவை நேரில் சந்தித்த சமயம் வார்த்தைகள் வரவில்லை...
'என்றும் உங்கள் வழியில் சேவையை தொடர அனுமதியுங்கள்' எனக்கேட்ட என்னிடம் புன்னைகையுடன் 'நிச்சயம் நடக்கும்' என அவர் ஆசீர்வதித்த தருணம் என்றும் மறவாது...…
இங்கே தமிழகத்தில் திமுகவை கதறவிட்டது பத்தாது என கேரளத்தில் காம்ரேட் சேட்டன்களை கதறவிடுகிறார் அண்ணாமலை அண்ணன்... அங்கு பாலக்காட்டில் நடந்த ரோட் ஷோவில் கொடுக்கப்பட்ட மாஸான வரவேற்பு....
திரௌபதி முர்மு பற்றி குறிப்பிட்டு அவரை நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவிற்கு கூப்பிடவில்லை அய்யகோ இதுதான் சனாதன கொடுமை என்னெல்லாம் இடதுசாரி தற்குறிகள் கூவினார்கள்! இதோ பாருங்கள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடந்த கங்கா ஆரத்தியை யார் முன்னின்று நடத்துகிறார் என....!
தமிழ்நாட்ல இன்னைக்கு ஒரு கூட்டம் அரசியல் தலைவருக்காக வெயில்ன்னு கூட பார்க்காம கூடுதுன்னா அது விஷ்வகுரு மோடிக்கு
@narendramodi
மட்டும்தான்.... திராவிட கோமாளிகளுக்கு இதனை பார்த்தால் கண்டிப்பாக எரியுதுடி மாலா மோட் தான்....
யாராவது திருநெல்வேலி திமுக எம்.பி'யை பார்த்தீங்களா...?
இதெல்லாம் போன 2019 தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதி, 5 வருஷம் ஆச்சு....!
#எம்பி_சாரே_எங்க_இருக்கீங்க
ஆந்திர மாநிலத்தில் நடக்க இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் + பாஜக + ஜனசேனா கூட்டணிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ராம்சரண் தந்தையுமான மெகாஸ்டார் சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார் 🔥
கோவையின் உழைப்பாளி வர்க்கத்தின் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தை கொண்டு சேர்க்க எனது அணியினருடன் வாய்ப்பு கிடைத்தது... அண்ணாமலை அண்ணனின் வெற்றிக்கு அங்கு எங்களை அந்த மக்கள் வரவேற்ற அந்த வரவேற்பே கட்டியம் கூறியது... கோவையில் தாமரை வெற்றி நிச்சயம்....!
தூத்துக்குடி தொகுதி மக்களிடம் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கம் இரண்டற கலந்துவிட்டதை பிரச்சாரத்தின் சமயம் உணர முடிந்தது... இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் கணிசமான வாக்குகளை பெறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை....
"மோடிதான் மறுபடியும் வரனும்!", "எங்க ஓட்டு பாஜகவுக்குதான்" இந்த வார்த்தைகள்தான்
என்னுடைய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரியில் 'சைக்கிள்' சின்னத்தில் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயம் அதிகம் கேட்ட வார்த்தைகள்...
மக்கள் மீண்டும் 3 வது முறையாக மோடியை…
Selfie with Anna
@annamalai_k
Annamalai Fever even in Delhi...
Anna is very Popular there. Everybody wished me for having such spectacular Leader, seeing me carring
@EnMannEnMakkal
badge. Felt proud to be a Tamilian there... Anna is becoming Pan INDIA political star..
Wishing him…
கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தவில்லை, தொடர் விடுமுறையை வீட்டில் இருந்து கொண்டாட வில்லை ஆனால் வழக்கத்தைவிட
தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தில் இதுவரை இல்லாத அதிகளவு பக்தர்கள் கலந்துகொண்டு ராஜராஜசோழன் கட்டியெழுப்பிய தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர்.... இது சனாதன மண்.... இங்கிருந்து…
செம்ம 🔥
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது, CAA ரத்து செய்யப்படாது! அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் அனைவருக்கும் பாரதக் குடியுரிமை கிடைக்கும் - அரசியல் சாணக்கியர் அமித்ஷா
நடந்தவைகள் வரலாறாக...
இனி நடப்பவைகள் ��ரித்திரங்களாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை....
என் கட்சி, எனது தேசத்திற்காக களத்தில் நிற்க நான் எப்போதும் சோர்ந்ததில்லை.... தென் மாவட்டங்களில் தாமரை தடுமாறாமல் தடம் பதிக்கும் வரை ஓயமாட்டேன்....
களம் மாறிவிட்டது, திரையுலகம் என்றால் நான் திராவிட பின்புலம், திராவிட ரத்தம் என பிதற்றினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என தேசிய சிந்தனை இருந்தாலும் திராவிட ஜால்ரா அடிக்கும் நிலை இப்போ போச்சு....! தமிழ்த்திரையுலகம் மெல்ல விழித்துக்கொண்டது, இந்த கோபாலபுர கூட்டத்திற்கு அடிமை சாசனம்…
மகளிர் மத்தியில் விஷ்வகுரு மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் தாக்கம் தெரிகிறது, பூக்கடை வைத்திருக்கும் ஒருவரிடம் மோடிக்காக வாக்கு கேட்கும்போது 'அந்த மனுஷனுக்கு போடாம வேற யாருக்கு தாயி போடப்போறேன்' எனக்கூறியதும் நெகிழ்ந்துவிட்டேன்.....
மீண்டும் மோடி என்பதில் தமிழக பெண்கள் தெளிவாக…
அருவருப்பு, ஆபாசம், கேவலமான வார்த்தை பிரயோகம் என மொத்தத்தில் பெண்களை இழிவாக நடத்த ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுகதான்....! இந்த க��வர்களுக்கு வரும் தேர்தலில் பெண்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்...!
தூத்துக்குடியில் இளைஞர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பு பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறது!
களத்தில் மக்களுடன் உரையாடும் சமயம் 10 ஆண்டுகள் பாஜக செய்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தெரிகிறது!
பாவத்தின் மொத்த உருவமான காங்கிரஸ் ஆட்சியில் வறட்சியால் காய்ந்து கிடந்த கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி வருகையால் 150 நாட்களுக்கு பிறகு மழை பெய்துள்ளது....
-
நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை
அண்ணாமலை
@annamalai_k
அண்ணனுக்கு ஓட்டு கேட்கும் டாக்டர்! கோவை களம் மாறுகிறது, மாற்றம் வேண்டும் அதற்கு தாமரை வேண்டும் என மக்களே நினைக்க துவங்கிவிட்டார்கள்.....
தரவு மேலாண்மை பிரிவின் தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு மற்றும் இராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு என்னை பொறுப்பாளராக நியமனம் செய்த மாநில தலைவர்
@annamalai_k
அவர்களுக்கும், தரவு மேலாண்மை பிரிவின் மாநில தலைவர் அண்ணன் B.Maheshஅவருக்கு நன்றி💐
#Agnipath
#tyt2022
#Namo2024
பல நாட்கள் களப்பணி...
பல மணி நேர கட்சிப்பணி...
சில மணி நேர தூக்கம்....
பல வேளைகளில் ��ணவு கூட எடுக்காமல் கடந்த சில மாதங்களாக தேர்தலுக்காக உழைத்து அதன் உச்சமாக அண்ணாமலை அண்ணனுக்காக கோவையில் களத்தில் இரண்டு தினங்கள் பல நூறு வீடுகளுக்கு தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது…
இன்றைய பொழுது கிடைத்த சிறு இடைவெளியில் எம்.எல்.ஏ'வும், தேசிய மகளிரணி தலைவியுமான திருமதி.வானதி சீனிவாசன்
@VanathiBJP
அவர்களை சந்தித்தேன்... 'நீ செம்மையா கலக்குமா.....' என ஒரு சகோதரியை போல என்னை வாழ்த்தி பேசிய அந்த தருணம் மறக்கமுடியாதது.... நன்றி அக்கா.... 🙏
சுதந்திரப் போராட்ட மாவீரர் கப்பலோட்டிய தமிழன் #வஉசிதம்பரம்பிள்ளை அவர்களுக்கு திருநெல்வேலி மணிமன்டபத்தில் மாலை அணிவிக்க சென்ற பொழுது காவல்துறை, பாரதிய ஜனதா சாதாரண தொண்டனாகிய M.பாலகங்காதரதிலகர், பிஜேபி தொப்பியுடன் வந்ததனால் மாலை அணிவிக்க மேடை ஏறிய பொழுது வேண்டும் என்றே…
திருநெல்வேலி திமுக எம்.பி என்ன சாதித்தார் என கேட்கவேண்டாம்.. இதோ பாவம் விளிம்புநிலை பெண்ணின் நிலத்தை பிடுங்கியுள்ளார், இதுவல்லவோ சாதனை...?
இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை திருநெல்வேலியை விட்டே விரட்டுவோம்...
மார்ச் 8 ம் தேதி தேசிய மகளிர் தினத்தன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்பு மகளிர் தின விழாவில் என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்தமைக்கு மிக்க நன்றி .
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி பெண்கள் அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் வந்தால் மட்டுமே பெண்களுக்கு எதிரான…
இதுதான் பாஜக...
இந்த எளிமை, சமூக நீதிக்கான அடையாளம், தீண்டாமையை அடித்து உடைக்கும் சித்தாந்தம் என சமூக நீதியை பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டும் ஒரே இயக்கம் பாஜக மட்டுமே!
- நான் பாஜக என்பதை பெருமையாக சொல்வேன்....
திருச்செந்தூரில் சித்ரா பெளர்ணமி தினத்தில் கூடிய கூட்டம்.. கடவுள் இல்லை எனக்கூறி இழிவு செய்யும் கயவர்கள் எண்ணிக்கையை விட இது பலநூறு மடங்கு....! இப்போ சொல்லுங்கள் இது சனாதன பூமிதான் என.....!