vijaycam Profile Banner
Vijayakumar Profile
Vijayakumar

@vijaycam

Followers
702
Following
43K
Media
7K
Statuses
28K

Reporter, quality inspector🔎, photographer📸. I love birds photography,

Chennai in india.
Joined February 2013
Don't wanna be here? Send us removal request.
@vijaycam
Vijayakumar
5 months
0
1
1
@vijaycam
Vijayakumar
5 months
#WeStandWithKamalHaasan தமிழ் தான் எங்கள் மூச்சு... உலகின் மிகப்பழமையான, முதன்மையான மொழி. எங்கள் தமிழ் மொழி.... இதை சொல்ல, கேட்க பெருமைபடுகிறோம்... மன்னிப்பு கேட்க முடியாது போங்கடா!
0
0
0
@Giri7172
Nikhil kumar Goswami
5 months
1
1
2
@vijaycam
Vijayakumar
7 months
சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள். சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான்.*
0
0
1
@vijaycam
Vijayakumar
7 months
வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமான்.
0
0
0
@vijaycam
Vijayakumar
8 months
அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான்
0
0
0
@vijaycam
Vijayakumar
8 months
திருவாரூரில் எழுந்தருளிய பெருமானே !! என்றும் அழியாதவனே !! நெய் பூசப்பெற்ற, பளபளக்கும் சூலாயுதத்தை ஏந்திய பெரிய வீரனே !! முழங்குகின்ற பெரிய பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அள்ளி உண்டு, தேவர்களுக்கு அமுதை அளித்தவனே.
0
0
0
@vijaycam
Vijayakumar
9 months
அவனருளாலே எல்லாம் சிவன் செயல் என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை!
0
0
0
@vijaycam
Vijayakumar
9 months
திருவருட் செல்வமே, எத்தகைய மூதறிவினராகிய ஞானியரும் தேடியடைகின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண்ணும் பெருந்திருத்தொழிற் கூத்தினை ஆடியருளும் அழகனே.
0
0
1
@vijaycam
Vijayakumar
9 months
செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற் கியலாத பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான்
0
0
0
@vijaycam
Vijayakumar
10 months
*🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!*
0
0
1
@vijaycam
Vijayakumar
10 months
புதுமலர்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை உதைத்தவனும் !! சொல்வதற்கு அரிய புகழ் உடையவனும் !! அழகிய திருநீற்றைப் பூசியவனும் !! தேவர்கள் வணங்கும், கருமை திகழும் கண்டத்தினானும் !! சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே !!
0
0
0
@vijaycam
Vijayakumar
10 months
குழையை ஏற்று அசைகின்ற அழகிய காதுகளையுடைய கூத்தப் பெருமான்.
0
0
1
@vijaycam
Vijayakumar
10 months
அதிகைப் பெருமானாரே ! பெரிய நீலகண்டரே ! பிறைசூடீ, தலைக்கோலம் அணிந்தவரே !
0
0
0
@vijaycam
Vijayakumar
10 months
அம்மையப்பனாகிய கடவுளே, ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் அருளரசே, தில்லையம்பலத்தில் நின்று கூத்தாடும் ஞானவமுதமே, உன்னை நினைந்து நெக்குருகி நேர்நின்று ஏத்தி வழிபட முற்பட்டால் மனம் என்வழி நிற்கின்றதில்லை; எனினும், எளியனாகிய என்னை ஆட்கொள்ளுதல் உனக்குக் கடனாகவும்.
0
0
0
@vijaycam
Vijayakumar
10 months
*🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
0
0
1
@vijaycam
Vijayakumar
10 months
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
0
0
1
@vijaycam
Vijayakumar
10 months
*"சிவனின் அருள் அன்பின் ஊற்றாகவே உண்டு, அந்த அன்பில் நான் எப்போதும் இருக்க வேண்டும்."*
0
0
3
@vijaycam
Vijayakumar
10 months
அவனுக்கு பரிதி இல்லாதது, ஏனென்றால் அவன் எங்கு இருந்தாலும், அவன் முழுவதும் பரவியுள்ளான்.
0
0
0
@vijaycam
Vijayakumar
10 months
சிவபெருமானின் நினைவில் வாழும் உயிர்களுக்கு எந்தவொரு துன்பமும் இல்லை."*
0
0
1