thirumurugan gandhi
@thiruja2009
Followers
12K
Following
8K
Media
956
Statuses
2K
மே17 இயக்கம் | MAY17 movement
TamilNation
Joined September 2023
வணக்கம் தோழர்களே.. பாபா சாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் ஐயாவின் நினைவுநாள் முன்னிட்டு, இளம் பாடகி தியா (DYA) பாடி நடித்திருக்கும் “ஜெய் பீம்” பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.. இளம் தலைமுறையினருக்கு அம்பேத்கர் ஐயாவின் சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில்
3
27
85
திரு.ஷபீர் CUJ பொறுப்பாளர் அவர்களுக்கு, உங்கள் அமைப்பு ஊடகவியலாளர்களுக்கான அமைப்பா (அ) ஊடக முதலாளிகளுக்கான அமைப்பா என எமக்கு தெரியவில்லை. இருந்தபோதிலும் எமது எதிர்ப்பு 'தமிழ்ஜனம்' எனும் முதலாளியின் ஊடகவிரோத செயல்பாட்டிற்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனைத்து ஊடகங்களுக்கும் பொதுவானது! இங்கு அரசியலை புகுத்த வேண்டாம்! அரசியல் காரணங்களுக்காக குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களை பொது நிகழ்ச்சிகளில் தனிமைப்படுத்துவது ஏற்புடையதல்ல!
34
209
677
'திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்' எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்? திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ்
61
117
377
'JUSTICE' IS ABOVE JUDICIARY! Judiciary is a govt department, Judgement is a task & Judge is an employee. Tamils fight is for Justice, not for Judgements.
117
130
488
என் குடும்பம் மதுரை திருநகர், பசும்பொன்நகர், டி.வி.எஸ் நகர், நாகமலை, பழங்கானத்தத்தில் ஆகிய இடங்களில் குடியிருந்துள்ளது. அம்மா தீவிர முருகன் பக்தர். அப்பாவின் குடும்பத்திலும் முருக பக்தர்கள். அப்பாவும் சின்னதாத்தாக்களும் நாத்திகர்கள். எனக்கும், தங்கைக்கும் திருப்பரங்குன்றத்தில்
53
157
675
Press Meet ஊடகச் சந்திப்பு: இன்று மாலை 4:00 மணிக்கு 'திருப்பரங்குன்றம்' குறித்தான ஊடகச் சந்திப்பு. சனநாயக அமைப்புகளின் அழைப்பு. இடம்: சென்னை ப்ரஸ் க்ளப். நேரம்: மாலை 4:00 மணி நாள் : 04-12-2025 பங்கேற்பு: *தோழர்.திருமுருகன் காந்தி தோழர்.வெற்றிவேல்செழியன் தோழர். குமரன்*
8
35
120
நேத்து திருப்பரங்குன்ற மலைமேல ஏற்ரதுக்கு ஓடுனதுல எத்தனை பேரு எச்.ராஜா, பாண்டே, சுமந்த்ராமன், சாமிநாதன்ஸ்.. வகையறா? எவனாவது இருக்கானா? சூத்திர சங்கி முட்டாள்களே திருந்துங்கடா.
0
1K
3K
Have u ever asked Karnataka govt to obey supreme court order on Cauvery water judgements? Karnataka never obeyed supreme court order on Tamils water rights. 'Poonulists' were silent, when Cauvery delta farmers were committing suicides. Tamils will not obey poonulists.
The High Court has given an order permitting the lighting of the lamp at a particular place. You don't want to accept it and so challenge it. Fine. But when there is no stay granted by any Court then the order must be obeyed. When the Court has specifically allowed it again in
0
274
1K
திருப்பரங்குன்றத்தினை முன்வைத்து மதுரையில் கலவரத்தை நடத்த திட்டமிடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-இந்துமுன்னனி கும்பலுக்கு எதிராகவும், மதவெறியை தடுக்கும் விதமாக திமுக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மே பதினேழு இயக்கம் ஆதரவளித்து துணை நிற்கும். மதவெறிக்கு எதிராக கட்சி, இயக்க
0
208
788
மதுரை தமிழனுக்கு 'மெட்ரோ-ரயில்', 'எய்ம்ஸ் மருத்துவமனை' கொடுக்க வக்கிலாத பிஜேபிகாரனுகளுக்கு திருப்பரங்குன்றத்து முருகன் மேல என்ன திடீர் அக்கறை? கலவரம் செய்து மார்வாடி கும்பலுக்கு கோயமுத்தூரை தாரை வார்த்தது போல, மதுரையையும் குஜராத் மார்வாடிக்கு தாரை வார்க்க திட்டம் போடுரான்
0
456
1K
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப்பணி குறித்து திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப்பணியிடங்களை நிரப்ப அரசாணை 20 வெளியிட்டது. இதன் பின்னர் இந்த அரசாணை மீதும், 2008ல் வெளியிடப்பட்ட அரசுப்பணியாணை குறித்தான
0
29
70
'...தலைவர் பிறந்தநாளை கொண்டாடிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி, நாங்கள் நவ26ம் தேதியை கொண்டாடும்போது ஏன் சட்டநாள், புடுங்குன நாள் என திடீர்னு அறிவிக்கிறாங்க, ஏன்னா சீமான் வளர்ந்ததால் இதை செய்கிறார்கள்..' என வழக்கம் போல சீமான் தற்குறித்தனமாக உளறியிருக்கிறார். இவரது பேச்சின்
1
76
256
தமி*ழீழ இனப்படுகொ*லையை கண்டித்தும், தமிழர் போராட்டத்தை ஆதரித்தும், விடுதலைப் புலிகளின் சனநாயக கோரிக்கையின் முக்கியத்துவத்தை குறித்து 17-01-2016ல் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் மே17 இயக்கப் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக போடப்பட்ட பொய் வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்தது. இந்த
11
40
155
Press Intimation ஊடகச் செய்தி 17-01-2016ம் ஆண்டில் நடந்த ஈழத்தமிழ் இனப்படுகொலை குறித்த நிகழ்வின் மீதான வழக்கில் CBCID மேல் விசாரணையின் அடிப்படையில் நடந்த திருமுருகன் காந்தி, மே17 இயக்க ஒருங்கினைப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று 01-12-2025 மாலை சைதை 17ம் நீதிமன்றத்தில்
0
15
32
4)..(தொடர்ச்சி).. அவரது உரை எடுத்துரைத்தது. இந்த உரிமை குறித்து UDHR, பதிவு செய்வதற்கு முன்பாக UN-ICCPR charter வடிவம் பெருவதற்கு முன்பாக இந்திய பாராளுமன்றத்தில் பதிவு செய்தவர் அறிஞர் அண்ணா. தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் தமிழினத்திற்கான சுயமரியாதை மிக்க சுயநிர்ணய
0
6
23
3) (தொடர்ச்சி)/ ஆதரவு அரசியலை இந்திய அளவில் கொண்டு செல்லவிடாமல் தடுத்ததில் பார்ப்பனர்களுக்கான பங்கு மிக அதிகம். இதற்கு நிகராக அக்மார்க் தமிழரான ப.சிதம்பரத்திற்கு உண்டு. அவர் உள்துறை அமைச்சராக 2009 காலத்தில் நடத்திய அடக்குமுறை நடவடிக்கைகள் ஏராளம். புலிகளுக்கு ஆதரவாக குரல்
1
4
21
2)(தொடர்ச்சி..) நிகழ்வை எடுத்துரைத்தார். குறிப்பாக புலிகளுக்கு எதிராக ராடார்களை இந்திய அரசு கொடுத்து உதவி செய்ததை ஊடகத்தில் கண்டு பிரதமரிடம் முறையிட்டு தடுக்க முயன்ற போது, வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க சொன்னதை எடுத்துரைத்தார். அன்றய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த
2
0
6
நவ27ம் தேதி சைதையில் மதிமுக நடத்திய மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டத்தில் அய்யா வைகோ பல வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார். கிட்டதட்ட 2 மணிநேர உரையாக விரிவான பின்னனியொடு அவரது உரை அமைந்திருந்தது. அதில் அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு ராஜீவ்காந்தி காலத்தில் மிகமோசமாக
9
21
92
'பெரும்படை தோழர் நாள்' - நவம்பர் 30 தமிழின போராட்டக் களத்தில் எம்முடன் பங்கெடுத்து, இயற்கையோடு கலந்த மே17 இயக்கத் தோழர்களுக்கான நினைவுநாள். “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலெண் றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப்பட்ட
2
31
73