க. இராஜ் பாரத் (Raj Bharath K)
@rbrajbharath1
Followers
93
Following
259
Media
94
Statuses
460
இந்திய விடுதலைப் போராட்டங்களில் முதல் முறையாக ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, பல போர்களில் ஆங்கிலேயர் படைகளை ஓட விட்டு, "ஜம்புத் தீவு பிரகடனம்" என்ற அறிக்கையின் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய மன்னர்களை ஒன்று திரட்டும் முயற்சியை மேற்கொண்டு
36
352
1K
லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்யவும், தூய தமிழில் ஆவணங்கள் தயார் செய்யவும் (தமிழகம் முழுவதும்) தொடர்பு கொள்ளவும்: 9566444515, 9566444514, 9364645688 பேராசிரியர் முனைவர் நத்தம்சிவசங்கரன் வழக்கறிஞர்/ஆவணஎழுத்தர்
26
418
1K
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! தமிழ்ப் புலவரும்! காந்திய வாதியும், இந்திய விடுதலைக்கு தமிழை கூராக பயன்படுத்திய நாமக்கல் கவிஞர் திரு இராமலிங்க பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவரின் தமிழ்க் கொடையை போற்றுவோம்!
22
232
757
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்! தமிழர் யார்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டத் தமிழ்க் குடிகளில் பிறப்பவர்கள்! தமிழர்களை குடி வழியில் மட்டுமே அடையாளம் காண முடியும்! இதை சொன்னதால் நவீன திராவிட கூட்டம் எனக்கு கொடுத்தப் பட்டம் "குடி தேசிய கோமாளி"! காரணம் அவன்தான் தமிழனா
162
258
963
சங்கரலிங்கம் நாடாரை சங்கரலிங்கனார் எனச் சொல்லலாம்... ஆங்கிலேயரின் கார் மெக்கானிக்கை சாதியோடு ஜி.டி.நாயுடு என்றுதான் சொல்ல முடியும்? - மன்னர் மன்னன் கேள்வி #மன்னர்மன்னன் #mannarmannan #gdnaidu #சங்கரலிங்கனார் #ஜிடிநாயுடு #tnmedia24x7tamil
5
319
711
அண்ணனை முறைத்தால்... என்ற சீமானின் பேச்சு நிறைய தமிழ்த் தேசியர்களை காயப்படுத்தி உள்ளது. அண்ணன் என்பதற்கான சிறிதும் தகுதியற்ற, எப்போதும் சீமானை அவமதிப்பிலேயே பேசும் ஒரு தரப்பை, ஓம் தமிழர் என தமிழரை கொச்சைப்படுத்தும் ஒரு மோசமான தலைமையை சீமான் இப்படி பேசியிருக்கக்கூடாது. சிபிஐ
42
126
594
எங்க அண்ணனை மொறச்சா நானே அடிப்பேன்! அந்த அண்ணன் இவர் தான்! சில ஈழத் தமிழர்களை நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது! கூட்டணி தர்மத்திற்கு இப்படியா முட்டுக் கொடுப்பது? திருமாவளவன் போல் நட்பு சூட்டல் கூட இல்லை!
153
510
2K
76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரையும் கொடுத்து தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரை அப்போதிருந்த தமிழக அரசை "வைக்க வைத்த", போற்றுதலுக்குரிய ஐயா சங்கரலிங்க "நாடார்" அவர்கள் நினைவைப் போற்றுவோம் #தமிழ்த்தேசியம்
0
0
3
https://t.co/5Z4XTUIbCi தமிழர் அடையாள அழிப்பு இன வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக அமைகிறது. #தமிழ்த்தேசியம்
0
0
0
பாரிசாலன் தமிழ்த்தேசியத்திற்கென செய்ததாக நான் நினைப்பது கீழ்க்கண்ட விழிப்புணர்வு - தமிழ்த்தேசியத்திற்கான தெளிவான வரையறை - குடி அடையாளம் இழப்பது தமிழின அடையாள இழப்பு - தலித்தியம் இந்தியாவில் தேசிய இனங்களைக்கூறுபோடும் - போலி பிம்பத் தமிழரல்லாத தலைவர்களை அம்பலப்படுத்துதல் Etc
0
0
2
தமிழ்த்தேசிய கொள்கைக்கென எண்ணற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்கள் வேண்டும். வாக்குகள் சிதறினாலும் தமிழ்த்தேசிய கட்சிகளுக்குள்ளேயே நடக்க வேண்டும். நட்பும் முரணும் அங்கனமே இருத்தல் வேண்டும். இது தமிழ்த்தேசியத்தில் ஒற்றைப் புள்ளியினால் தோல்வி (single point of failure) ஐ தவிர்க்கும்
0
0
3
இயற்கை 'பஜார்' அரவம் அத்வானம். தமிழில் கலப்படம்.. திராவிடம் #தமிழ்த்தேசியம்
0
0
0
வீகன் உணவுமுறை பற்றிய விவாதம் https://t.co/QB4kGy8aZt
https://t.co/mbm6eFlyU4 வீகன்(vegan) முறைக்கு மாற எண்ணுவோர் இதையும் தெரிந்து கொள்வது நல்லது.
0
0
0
https://t.co/9mfgufsBSD இதில் ஒரு ஐயம். குடிஅடையாளம் இன்றி தமிழ் இனத்தை எவ்வாறு கண்டறிவது ? மேலும் ஒவ்வொரு குடிக்கான தனித்தனி தேசிய இறையாண்மையை தமிழ்க்குடி ஒற்றுமை பேசும் தமிழ்த்தேசியர்கள் கேட்கவில்லை. குடிதேசியம் என்ற பதம் பொருத்தமற்றது #தமிழ்த்தேசியம் #தமிழ்க்குடிகள்_ஒற்றுமை
0
1
0
நாளுக்கு நாள் தமிழக("இந்திய") மீனவர்கள் கைது எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கேட்டால் "alleged illegal fishing" என்று சொல்கிறார்கள். தமிழனுக்கு நல்ல தண்ணீர் மட்டுமல்ல உப்புத் தண்ணீர் கூட கிடையாது. இதற்குத் தமிழ்த்தேசிய அரசே விடிவு. https://t.co/UbcDh4umRs
indianexpress.com
The arrests were made during coordinated patrols conducted in the Mannar and Delft sea areas.
0
0
0
தமிழ் நாட்டில் தமிழனின் பெயரை வைக்கச் சொல்லவே போராட வேண்டிய நிலையில்தான் தமிழினம் உள்ளது. மேலும், ஒரு தமிழ்தேசியவாதி சொல்லும் தலைவர் பெயரை மற்றவர்கள்/மற்ற இயக்கங்கள் பரிந்துரைக்க மனம் வருவதில்லை. இதுவும் நமக்கான ஒரு குறைபாடே. #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
0
2
4
ஏன் வி.க பழனிச்சாமி கவுண்டரின் பெயரை கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு சூட்ட வேண்டும் என்று எங்கள் இயக்கம் பரிந்துரைக்கிறது? முதலில் அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி! 1952 கோவையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பரம்பிக்குளம் ஆழியாறு அணை திட்டத்தை முன்மொழிந்தவர்!
57
296
876
"மொழிவழித் தேசிய இனங்கள் தனிநாடாக பிரிந்து போகும் உரிமையைத் தருவதுதான் முழுமையான சனநாயகம்" என்ற புரட்சியாளர் லெனினின் கோட்பாட்டின் படி இந்தியாவின் பிடியிலிருந்து தேசிய இனங்கள் முழுமையான விடுதலை பெறவேண்டும் என்று விரும்பி "தேசிய இனங்களின் விடுதலை" என்ற மாநாட்டை முன்னெடுத்து
7
145
487