
Rajesh virutti
@rajesh17176068
Followers
121
Following
8K
Media
710
Statuses
4K
I am thinker(socrates my teacher) ask question 6W 1H brain give answer apply on society or in your research or what you want.see result positive or negative
INDIA ,TAMIL NADU
Joined July 2015
பரையர் பெயரை ஏளனம் செய்ய நினைத்தால் உன் சாதி பெயருக்கு என்னஅர்த்த பொருள் என்ன என்று கேள்.நீ சொல் பரையர் என்றால் குறிஞ்சி நில மலை வேட்டையாடி குடியாகிய வரையர் என்ற பரையர்.சிவன்கொற்றவை பார்வதி குடிஎன்று.நீ கேள் உன் சாதி பெயர் தொழில் பெயர,காரண பெயர,பொருளற்ற பெயர,குறியீடு பெயர என்று.
0
1
0
If you want know how brain is working-sigmund freud unconscious-subconscious- conscious mind formula never work.braindoing 4 things recording-remembering-thinking (analysing)-actioncommanding (words & action).receiving (info outside,inside think)-analysing- delivery(action,word)
0
0
0
ஐயா மாங்குடி கிழார் புறநானூறு 335 பாடல் சங்க காலத்தில் துடியன் பாணன் பரையன் கடம்பன் இந்நான்கு அல்லது குடியும் இல்லை. சங்க கால புலவர் மாங்குடி கிழார் 2000வருடன் முன் பட்டியல் சாதியில் துடியன் பாணன் பரையன் கடம்பன் இருப்பவரை குறித்தார .சங்க காலத்தில் SC,ST,BC,MBC,FC இருந்தத ஐயா
மாவீரன் ரெட்டமலை சீனிவாசனாருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம். இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனிப்பெரும் தலைவராக விளங்கிய அவர், பின்னாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களோடு இணைந்து களமாடினார். அக்காலத்தில் அவர் 'பறையர்'என குறிப்பிட்டது, இந்திய தேசம்
0
0
1
பரையர் என்பது தொழில் பெயரோ,காரண பெயரோ, பொருளற்ற பெயரோ இல்லை,பரையர் என்பது குறியீடு பெயர், பரையர் என்பவர் தொல்காப்பியம் ஐந்தினை குறிஞ்சி தினை மலை சார்ந்த வேட்டையாடி குடியாகிய வரையர் மக்களாகிய பரையர்,சிவன் கொற்றவை பார்வதி குல தெய்வமாக வணங்கிய பெரும் கூட்டம் .குடி - வரையர்,பரையர்
0
0
0
கல்வெட்டு - வெள்ளாளன் சடையன் நேரியன் பரையன் - நேரியன் பரையன் - நேரியன் விழுப்பரையன் - இராசேந்திர சோழ விழுப்பரையன் - நேரியன் = நேரிய மலையின் உரிமையாளன் சோழன் என்று பொருள்.
0
1
0
பரையர் வரலாறு - பரையர்கள�� வீரர்கள் கல்வெட்டும் ஓலைச்சுவடிகளும் ஒரு நாள் பதில் சொல்லும் பரையர் மக்களை கிண்டாலடிப்பவர்களுக்கு - பரையர் வரலாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்
இராமனுசர் கிரிடத்தை கைப்பற்ற நினைத்த லட்சக்கணக்கான பாளையக்காரர்களை [கர்நாடக துங்கபத்துரா] துரத்திவிட்ட பறையர்கள். அதனால் மேல்கோட்டை கோவிலில் பறையர்களுக்கு சிறப்பு உரிமை உள்ளது. அவன் இடத்திற்கே சென்று அடிச்ச முன்னோர்கள், ஆனால் அதன்பிறகு அவர்கள் தமிழகத்தை ஆளும் நிலைமை எப்படி
0
1
0
கேரளாந்த விழுப்பரையன் - ராஜேந்திர சோழ விழுப்பரையன் கல்வெட்டு , மாங்குடி கிழார் எழுதிய புறநானூறு பாணன் பரையன் கடம்பன் துடியன் இது தவிர குடிகள் இல்லை சங்க காலத்தில் ஓலைச்சுவடி . ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுகொள்ளாமல் போகலாம் அவரது விருப்பம்,வரலாறு ஒருநாள் பரையர் மக்களுக்கு மதிப்பைதரும்
0
0
2
ராஜிந்திர சோழ விழுப்பரையன் என்றும் கேரளாந்தக விழுப்பரையன் என்றும் கல்வெட்டில் போட்டுடிருக்காரே அவர் யோச்சிருக்கமாட்ர நம்மை தப்ப பரையர் கூட்டம் நம்மை சொந்தம் கொண்டாட போரங்க என்றால் விழுப்பரையன் என்று பெயர போட்டுருமாட்ரே,ராஜ ராஜ சோழன் இருந்த காலத்தில் பரையர் மக்கள் இல்லையா?
0
1
2
1924 பிரிட்டிஷ் அரசு சாதி கணக்கெடுப்பு 2கோடி 16லட்சம் மொத்த மக்கள் தொகையில் பரையர் மக்கள் 23லட்சம் பேர் நீங்க 26 லட்சம்,3லட்சம் தான் எங்களைவிட அதிகம்.1300 பிறகு பரையர் மக்கள் விழச்சி நீங்க தெலுங்கு விஜயநகர,தெலுங்கு திருமலை நாயக்கர் கூட சேர்ந்து எங்க நிலத்தை பரிச்சிரிபிங்க
2
1
0
புறநானூறு பாணன்,பரையன்,துடியன், கடம்பன்-4கும் குடியும் முல்லை நிலத்தில் இசையை தொழிலாய் வைத்து வாழ்ந்தார்கள் என்றால்.நெய்தல்,பாலை, குறிஞ்சி,மருதம் நிலத்தில் யார் இசையை தொழிலாய் வைத்து வாழ்ந்தார்கள் அவர்கள் பெயர் என்ன2025ல்?தனக்கென்று ஒரு இசை இல்லாம் எந்த கூட்டமும் வாழ்ந்திருக்காது
0
0
0
பறை என்பது சங்க காலத்தில் கொற்றவை சிவன் முருகன் வழிபாடுகளில் வசிக்கப்படும் இசை கருவி இதை வாசித்து எப்படி பல லட்சம் பரையர் மக்கள் தன் வாழ்க்கையை ஓட்டி இருப்பார்கள்.பறை வேறு தம்பட்டம் வேறு . பறை கோவில்களில் வாசிப்பது ,தம்பட்டம் (தப்படிப்பது) கலை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தபடுவது
1
1
1
தமிழகத்தில் மொத்தம் 443 சாதி இருக்கிறது.ஆதிமனிதன் பல குழுவாக வாழ்ந்தான் அவர்கள் தங்கள் கூட்டத்திற்கு பெயர் வைத்துகொண்டுனர்.ஆதி மனிதன் தன்னை குறியீடாக வெளிபடுத்தினான் அந்த பெயர்கள் இந்த 4ல் இருந்து வந்திருக்கவேண்டும்.1)காரண பெயர்,2)தொழில் பெயர் 3)குறியீடு பெயர் 4) பொருளற்ற பெயர்
0
0
0
பல தொழில்கள் கற்றுகொள்ளுங்கள் ஆனால் ஒரு தொழிலில் ஆவது நீ மிகவும் திறைமையானவனாய் இரு அது உன் உயிர் உள்ள வரை உன்னை காப்பாற்றும்.வேலைக்கு விலை நிர்ணயம் செய்ய கற்றுகொள்,கூலி,சம்பளம், லாபம்,சதவீதம் மேலும் அதிக வழியில் சிந்தியுங்கள்.
0
0
0
brain doing 4 things information recording- remembering -action commanding - thinking.Receiving information from outside world and inside brain thinking and delivering by action and speak . you should include sigmund freud mind theory.conscious,sub conscious,unconscious mind 🧠
0
0
0
தொன்று தொட்டு மனிதன் தன்னை குறியீடு (symbolic)ஆக அடையாள படுதிக்கொள்கிறான், புறநானூறு பாணன்(திருமால்) கடம்பன்(முருகன்)பரையர் (ஆதிபாரசக்தி,பெண் தெய்வத்தை வணங்கியவன்)துடியன் (சிவன்)வணங்கிய பெரும் கூட்டமாக இருக்க வேண்டும்,இந்த 4 கும் காரண பெயர் தொழிற் பெயர் இல்லை குறீயிட்டு பெயர்
0
1
0
பரையர் என்பது காரண பெயரோ , தொழில் பெயரோ இல்லை - பரையர் என்பது குறீயிட்டு பெயர் ( symbolic name ) , இங்கு குறீயிடு ஆதிபாரசக்தி பெண் தெய்வம் . ஆதிபாரசக்தி என்கின்ற பெண் தெய்வத்தை குல தெய்வமாக வணங்கிய பெரும் கூட்டம் பரையர்களாக இருக்க வேண்டும்
0
0
0
பாணன் பரையன் கடம்பன் துடியன் இதற்க்கு விளக்கம் அறியாமல் பரையர் மக்களுக்கு விமோச்சனம் இல்லை.இந்த பறையர் சொல்லை வைத்து தான் ஏளனம் செய்தான் ,மாங்குடி கிழார் புறாநநூறுல் ஓலை சுவடியில் இந்த ( ரை ) பரையர் போட்டு இருக்கிறார்,யரோ நம்மை கீழ இறக்க இந்த பரைக்கு இந்த பறையை உ��யோகம் செய்தான்
0
1
2
மூளை(மனம்)முன்று படிநிலையில் செயல்படுகிறது 1)தகவலை பதிவு செய்கிறது - 2)ஞயாபகம் படுத்து-3)சிந்தி . மூளை வெளியில் இருந்து மற்றும் மூளையின் உள் சிந்திப்பதலிருந்தும் தகவலை சேமிக்கிறது.அந்த தகவலை ஞயாபகபடுத்தி சிந்திக்கிறது அதுவும்பதிவு ஆகும்.அதை செயலாகவும்,பேச்சாகவும் வெளியிடுகிறோம்
0
0
0