Prince Ennares Periyar
@princenrsama
Followers
4K
Following
2K
Media
545
Statuses
5K
ஊடகவியலாளர், பெரியாரியலாளர்
Karaikudi
Joined April 2009
#ImpeachGRSwaminathan தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க நினைக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்க!
0
1
2
சின்னஞ்சிறு வயதில் மேடையில் 'ஸ்டூல்' போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை. கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம். -சாவி இதழ் #டிசம்பர்_2_சுயமரியாதை_நாள் #ஆசிரியர்_93
0
0
1
ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் - தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்தரிக்குமோ, அப்படி காட்சி தருவார். பண்பு பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்!
1
0
1
#ஆசிரியர்_93 கொள்கையில் சிங்கம் - குணத்தில் தங்கம் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள், 'நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா?' என்றும் சிலர் வருத்தப்படுவார்கள்.
1
0
1
தொடக்கத்திலேயே இந்தப் புரட்டை ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் நமது பேரப் பிள்ளைகள் வரை இந்தப் புரட்டு உருண்டு கொண்டிருக்கும். கவனம்! கவனம்!!
0
0
0
வேறு எந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கி��ார்? அல்லது எந்தக் கவியரங்கில் பாடினார்? எந்த மேடையில் பேசினார் என்று எதையாவது எடுத்துக் காட்ட முடியுமா கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால்!
1
0
0
இதுவரைக்கும் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 87 கவிதை நூல்கள் 10 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. இன்னும் 13 நூல்கள் 11-ஆம் தொகுதியாக வெளிவரவிருக்கின்றன. இவற்றில் எதிலாவது, எந்தப் பக்கத்திலாவது இந்த வரிகளை எழுதியவர் ஈரோடு தமிழன்பன் தான் என்பதற்கான சான்றை இவர்களால் காட்ட முடியுமா?
2
0
1
"இந்திரா காந்தி இறந்த துக்கம் தாளாமல் இறந்த தமிழர்கள் பலர். கருணாநிதி, அண்ணாதுரை, வைகோ இவர்களுக்காகவெல்லாம் தமிழர்கள் செத்திருக்கிறார்கள். தமிழனுக்கு சாகக் கூட தெரியவில்லை" என்னும் பொருள்பட எழுதியதாகப் புரளி பரப்புகிறார்கள். பல தளங்களிலும் இந்த வரிகள் பரப்பப்பட்டிருக்கின்றன.
1
0
0
அவர் திராவிட இயக்கக் கவிஞர்களுள் ஒருவர்; பொதுவுடைமைச் சிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பரம்பரைக் கவிஞர். அப்படிப்பட்டவர் எழுதியதாகப் போலிக் கவிதை ஒன்றைப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் பொய்யர்களை, புரட்டர்களை, அயோக்கிய சிகாமணிகளை அம்பலப்படுத்துங்கள்!
1
0
0
திராவிட இயக்கத் தலைவர்களை அவதூறு செய்வதற்கென்றே அலையும் இந்தக் கும்பல், அதற்கு 'ஈரோடு தமிழன்பன்' அவர்களின் பெயரையும் பயன்படுத்தத் துணிந்திருக்கிறது. தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர், கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் மீது பெரும் பற்று கொண்டவர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
1
0
0
புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. நேற்று நமது கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைந்த அடுத்த சில மணி நேரங்களில், அவர் எழுதியதாக ஒரு கவிதையை இணையதளம் எங்கும் பரவவிட்டிருக்கிறார்கள் டூமில்ச் சங்கிகள்.
1
0
0
கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறார். ஒருவர் மறைந்தபின்னர்... அவர் மறுப்பளிக்க முடியாது என்ற தெனாவட்டில், அவர் சொன்னதாகவோ, நடந்துகொண்டதாகவோ பொய்களை அளந்துவிடுவதற்கென்றும், தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்கென்றும்
1
0
2
Because apparently, a single special pair of shoes has been parcelled from there to the Election Commission of India! Those who don’t get the reference — please check the image in the link.
0
0
1
Every year, Brazil exports nearly 100 million pairs of shoes to 163 countries, including high-quality leather and eco-friendly (sustainable) footwear. Now, you might wonder — why is there suddenly news about Brazil’s footwear industry?
1
0
0
Brazil, the largest footwear-producing country outside Asia, manufactures around 850 to 900 million pairs of shoes every year. On average, each Brazilian buys about four pairs of shoes annually.
1
0
0
Under the leadership of Thamilar Thalaivar K. Veeramani, we shall fulfil the mission of Thanthai Periyar!
0
0
0
New Law to Prevent Honour Killings! The TN govt has formed a commission headed by retired Justice K.N.Basha! Heartfelt thanks to CM, M.K.Stalin of the Dravidian Model-DMK govt for implementing the resolution passed at the 'SelfRespect Movement 100 Conference' within just 13days!
1
0
3
செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தீர்மானத்துக்கு 13 நாட்களில் செயல்வடிவம் கொடுத்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! தமிழர் தலைவர் தலைமையிலே தந்தை பெரியார் பணி முடிப்போம்!
0
0
0