யாருக்கும் தொல்லையாக
இருக்கக்கூடாது என்ற ஒரே
எண்ணம் இன்றுவரை எனக்கு
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
நான் நானாகவே இருந்துவிட்டு
போகிறேன்.
இது வெறும் பதிவு அல்ல
என் எண்ணம் என் மனம்.
மரணம் எல்லோரும் உண்டு.
- இவள் #பவித்ரா #நறுவீ
🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶👇👇👇
முத்தமும் மோகமும்
காதலென்று பலர்
வாழும் இவ்வூரில்
புத்தமும் தர்மமும்
காதலென்று சிலர்
வாழ்ந்த இந்த ஊர்
என்றோ தன்னை
வழி அடைத்துக்
கொண்டது...
காமத்தீ காதலை
கொள்ளு(ல்லு)ம்.
நவீனம் நரகமயம்.
#நறுவீ