N.Nataraja Subramani
4 years
உணவை மருந்தாக்குங்கள்.. மிளகு குழம்பு, முருங்கைக்காய், பூண்டு ரசம், கடைந்த மோரில் இஞ்சி துண்டு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக வெளியில் செல்லாதீர்கள். அசைவம் தவிர்க்கவும். அரசின் சொல் படி நடப்பது, நமது தலையாய கடமை,கொரோனவை வெல்வோம்