வனம்போல்
என்கோர்
மனம்
வேண்டும்
அதிலோர்
அடர்ந்த
ஆலமரம்
வேண்டும்
ஆலமரம்
நிறைய
பறவைகள்
வேண்டும்
நான்
விளையாடுமளவுக்கு
அவைகள்
பிரியாத
பிரியம்
வைக்க வேண்டும்
அடர்ந்த
மரங்களூடே
மிருகங்களோடு
நெருக்கமாய்
பிரவேசிக்க வேண்டும்
இவையெலாம்
நடந்திட
தெய்வம்
அருள வேண்டும்!